பத்தல வக வடம்
லவ்? வேட்
தி்
3 ககக
ர
பய்
ந்த ற்ப
ம்
1
ப்பது
i ET
வெட்பம்,
oo)
===
== 74
W71
லி
ET
ட்ட படட
௦ ர் ் ௦
தமிழ்ச் சத்திரியகுல விளக்க
வி (௦௦) விட
Om
இந்தூல்
மதுரை ஜில்லா பழனித்தாலூகா
கவுசலசேரபுரமென்றெ
கஸ்பா
பழனியில்
வசிக்கும்
சமிழ்ச் சத்திரிய குலத்திலுதிக்த
காபியப்பநாடாரவர்கள் குமாரர்
கண்ணாயிரநாடாரால்.
இியற்றப்பட்டதை
மேற்படியூரிவிருக்கும்
அர. பேநமாள் நாடாரவர்கள் தமாரர்
அரசகுமார நாடாரால்
பரிசாதிக்கப்பட்டு,
மேற்படி யார்களால் பிரசரஞ்செய்யப்பட்டு,
சேன்னை ;
சீன்னையநாடார் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்ட து.
சுபகிரு தஹ் வைகாசி,
1902 ஷூ ஜஒன்மீ,
A
ம SAVE OUR EMPEROR
Edward VIL.
த
This Book, in virtue of its value, was dedicated
to our emperor
EID WARI WII
with the beat compliments, sincele and loving 107424
OF
Ar. P. ARASAKUMARA NADAR
AND
ட, பப் NADAR
> fo the (Foabiyas வல்
Oadats ob Dantas of Douthen India
(to whom this book 15 specially intended for)
FOR THEIR FURTHER ENLIGHTENMENT
AND
MDCCCClI!
Digitized by the Internet Archive
in 2022 with funding from
University of Toronto -
https://archive.org/details/gc-sh6-0047 I g
ODDO EDC கத்த DI வந்த வந்த கந்து கந்த
வ்வோய் வடி
சிவமயம்.
௨௫.
TATE > ட்
ம் ம ஜி
ட்ட ட்
அசர CATS NN 09
ன இதி் = — Ned,
EEE == p04
| 1
f=
i ரி ப
|
தமிழ்ச் சத் இரியகுல விளக்க
வினாவிடை.
mn Dinner
ப ரயிரம்,
பொருளில்லார்க் இவ்வுலகமில்லை, * அருளில்லார்க் கவ்வுலகமில்லை
என்னும் முதுமொழிப்படி உலகத்தில் சகல மானிடரும் பொருளைச்சம்
பாதித்து அதனால் சுகத்தையும் மேன்மையையும் அடைய முயற்சிக்கிற
தெப்படியோ அப்படியே குலமேன்மையைக் காத்துக்கொள்வ தினால்
சுகத்தையும் மேன்மையையும் அடைய முயற்சிக்கிறார்கள் என்பது எவ
ரும் அறிந்த உண்மை,
யூரோப்பியனாகய இங்கிலிஷ் குலத்தவனொருவன் தன்னைப்போல்
நடை உடை பரவனையுள்ள வேரறெொருவனைக்கண்டால் அவனை கோகு",
நீ பூசோப்பியனா 1? இங்லிஷ் குலத்தவனா! அல்லது யூரேஷியனா 1
என்று கேட்டு, அவன் விபரம் தனக்குத் தெரிக்தபின் தன்னால் கேட்கப்
பட்ட அந்த மனிதனோடே போஜன விஷயத்திலாவஅ, விவாக விஷயத்
திலாவ து சம்பந்தப்படுகரான். தன்னால் கேட்கப்பட்டவன் தன் குலத்
தைச்சேர்ந்தவனல்லாதிருந்தால் அவனோடே தான் இணங்கப் பிரியப்படு
இறதில்லை. அதினால் இர்து தேசத்துக்குட் புகுந்த யூசோப்பியருடைய
தன்மை இன்னதென்று தெரிகிறதல்லவா ?
* அருள் என்பது மானிடன் ஒருவன் மற்றொரு மானிடன் மேல் பாராட்டும் தயவையவ்ல,
கடவுள்மானிர்மேல் வைக்கும் ஒப்பற்ற கருணையைக் குறித்தது,
11 ப ாரயிரம்,
இந்த தேசத்திலே அதி பூர்வகாலமதல் குலாசாரம் உண்டாக நிலை
பெற்று வந்திருக்கிறது, இர்ததேசத்திலுண்டான அநேக பாஷைகளின்
பிரிவுப்படிக்கு அரேக பெருங்கூட்டங்களான மானிடர் ஒருவரிலிருந்
தொருவர்.பேதப்பட்டு நிற்கிறார்கள்,
அவர்களுக்குள்ளே இவ்வுலகமாதிய பூமிப்பொருள் பாத்தியப்படி
க்கு அரசனானவன் தலைவனாகவும் மேன்மை பெற்றவனாகவும் இருக்கி
ருன, ௮வவுலகமாகிய பரலோகப் பொருட் பாத்தியப்படிக்கு குருவா
னவன் தலைவனாகவும் மேன்மை பெற்றவனாகவும் இருக்கிறான். இந்த
இரண்டு ௨கையைச்சேர்க்த கூட்டத்தாருக்கு மேன்மையும் சுகமும் உண
டாயிருக்கிறது, இந்த இரண்டு வகையைக் சேர்க்தவரின் அபிப்பிராயத்
இன்படி. ஆதியிலே இந்த இந்து “தேசத்திலே குலப்பிரிவுகள் செய்யப்
பட்டிருக்கன்் றன,
முன் சொல்லியபடி. பாஷைப்பிரிவுகளினாலும் தொழிற்பிரிஏசளினா
௮ம் வேறுபலகாரணங்களினாலும் குலப்பிரிவுகள் உண்டாயின. ஒவ்வொ
ருபாஷையிலும் ௮ர்தப்பாஷையைப் பேசக்கூடிய அரசனும் அந்தப்பா
ஷையில் கடவுளை வணங்கப் போதிக்கும் குருவும் அவசியமல்லவா? சமஸ்
கிருதப்பாஷையைப் பேசக்கூடிய அரசாட்சியாரும், மராட்டி யப்பாஷை
யைப் பேசக்கூடிய குருமாரும், கன்னடப்பாஷையைப் பேசக்கூடி.ய
வர்த்தகரும், தெலுங்குப்பாஷையைப் பேசக்கூடிய தொழிலாளிகளும்
ஒரு கூட்டமாக இருந்தால் எப்படி காரியங்களைச் செய்து முடிக்கக்கூ
டும் ? பலபாஷைசளைப் பேசுவோர் ஒரே கூட்டத்.துக்குள் ஐக்தியமாய்ச்
சேர்ந்து வேலைசெய்ய ஒருவருடைய பாஷையை மற்றொருவர் படித்துக்
கொள்ளும்படி வெகுகாலம் பின்னிட்டு அந்தப்படி படித்தக்கொண்ட
ல்லவா ஐக்இயப்படவேண்டும். ஆகையால் அந்த அந்தப் பாஷையைப்பே
சுகிறவர்களே ஓன்அசேர்ந்திருக்கவேண்டி ய தவசியம்.
அந்தப்படிக்கு மராட்டியப்பாஷைக் குலப்பாஷையாசப் பேசு
வோர் மராட்டிய அரசர், மசாட்டியகுருமார், மராட்டிய வர்த்தகர், மராட்
டியத் தொழிலாளிகள் என்னும் முக்கியமான நாலு பிரிவுள்ளவர்களா
ஞர்கள்.
அந்த ௮ந்தப்பாஷையில் குலப்பிரிவுசளூம், அவைகளுக்குரிய தொ
ழில்களும் அரசர்களாலும் குருக்களாலும் ஏற்படுத்தப்பட்டன. அந்தப்
படி. பிரிவினை செய்யப்பட்டபோது குருக்கள், அல்லு பார்ப்பார் முத
லாவது பிரிவாகவும், அரசர் இரண்டாவது பிரிவாகவும், வர்த்தகர்
மூன்றாவ அ பிரிவாகவும், பலவகைக் தொழிலாளிகள் நாலாவ.து பிரிவாக
வும், கலப்புச்சாதிகள் வேற பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டார்கள்,
பாயிரம், 111
அந்தப்படி மாராட்டியப் பாஷைக்காரரர் மராட்டியருக்குள், அல்
லது மராட்டியப் பார்ப்பார், அல்லது மராட்டியப் பிராமணர் எனவும்,
மராட்டிய அரசர், அல்ல்து மராட்டியச் சத்திரியர் எனவும், மராட்டிய
வைசியர் எனவும், மராட்டியத் தொழிலாளிகள், அல்லது மராட்டியச்
சூத்திரர் எனவும், மராட்டிய கலப்புச் சாதிகள், அல்லது மராட்டிய
சங்கரசா இகள் எனவுமானார்கள். அம்தப்படியே கன்னடப் பாஷைக்கார
ரும், தெலுங்க, அல்லது வடுகப் பாஷைக்காரரும், தமிழ்ப்பாஷைக்கார
ரும் முக்யெமான ஐந்து பிரிவுள்ளவர்களானார்கள்,
காலஞ் செல்லச்செல்ல கல்ப்புச் சாதிகளும் மிகுந்த திரளான கூட்
டமாயின, ஆதலால் இந்த இர்ததேச முழுவதிலுமுள்ள ஜனங்களிலே
எத்தனையோ இல்ட்சமான ஜாதிகளுண் டாயிருக்கின்றன,
இந்த இரந்து தேசத்திலே வியாபார முகாந்தரமாய்ப் புகுந்த இங்க
லீஷ் குலத்தவர்க்கு சன்னம் சன்னமாய் நகரங்கள், நர்டுகள் இடைத்த
படியால் அந்த இங்கிலிஷர் இர்துக்களுக்குள்ளே செல்வாக்குடையவர்
களைக்கொண்டு தங்களுடைய ராஜ்ய காரியங்களை கடத்தி வருரொர்கள்,
பார்ப்பாராகிய பிராமணர் ஏற்றல் தெர்ழிலைச் செய்யக் கூடியவர்க
ளானபடியாலும், யுத்த வீரத் தவம் காட்ட அவர்களுக்கு உரிமையில்லாத
படியாலும் இல்கிலிஷ் அரைத்தனத்தை அடுத்தப் பிழைத்து வருஒரர்
கள்.
1871-ம் வருஷத்தில் சென்னை இசாஜதானியில் எந்த எந்தச்சாதியார்
இருக்கிறுர்கள் என்றும், அந்த அர்தச் சாதியார் தங்கள் தங்கள் குலத்தைப்
பற்றிய ஆதி பூர்வ விவரத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும், அந்தப்படி.
தெரிவியாதவர்கள் தங்கள் தங்கள் குல்மேன்மையை இழந்தபோவரர்
கள் என்றும் இங்கிலிஷ் கவர்ண்மென்டார் உத்தரவு பிறப்பித்தார்கள்.
முற்கூறிய காரணத்தாலும், யூரோப்பியரான இறிஸ்து மதக்குரு
மாரில் ெர்குத்திரருடைய வஞ்சனையான சோதனைக்குட்பட்டு தமிழ்ச்
சத்திரியாக்குச்செய்த தன் பச்தினாலும் அவர்களுக்குகுத்திரராலும், மற்ற
சங்கரசாதிகளாலும் நேரிட்ட தன்பத்தினாலும் சமிழ்ச் சத்திரியர் தங்கள்
பூர்வகுல் எதார்த்த ஸ்.தியைக்குறித்து நூல்கள் எழுத அவசியமாயிற்று.
இத வனாயில் தமிழ்ச் சத்திரிய கல்விமான்களாலே,
1, சாதி யேற்பாட்டுக் கோரிக்கை.
2. சான்றோர் மரபு,
3. சான்றார் குலமாலை என்னும் அரசகுலமாலை,
4, சான்றோர் மரபுகாத்தல்.
IV பாயிரம்.
5. சான்னோர் குலப் பூர்வோத்திரம்.
6. சான்றோர் குலதீபம்.
7. தமிழ்ச் சத்திரியர்,
8. பரண்டியகுல விளக்கம்.
9. பிஷப் கால்வேலும், திருகெல்வேலிச் சான் மாரும்.
0. தூத்துக்குடி விஞ்ஞாபன கண்டனம்.
11, சத்திரியப் பிரசண்ட மாருதப் பவனாசனம்.
12. சான்றார் சத்திரியர்,
* 18. சூரிய, சக்இிர பாரம்பசைச் சரித்திரம்.
14. சண்டபானு,
* 15, க்ஷத்திரியகுல விளக்கம்,
முதலான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின றன மேற்படி. நூல்களிலுள்ள
முக்கயெமான விஷயங்களை தமிழ்ச்சத் திரிய குலத்தவர் அறியும்படி வினாவி
டையாக இயற்றி, தமிழ்ச் சத்தீரிய தலவிளக்க வினாவிடை என்னும்
பேர் அமைத்தோம்.
இச்நூலுக்கு ஆதாரங்களாக பல காவியங்களிலிருக்தும், புராணங்
களிலிருக்தும் இன்னும் பற்பல நூல்களிலிருந்தும் நியாயங்கள் எடுத்துக்
காட்டப்பட்டிருக்கன றன,
அவைகளில் முக்கியமானவையாவன் :-
அதிலீரராமபாண்டியன் இயற்றிய காசிகொண்டம்,
. அரிச்சந்திர புராணம்,
அருணாசல புராணம்,
. அலாயுத நிகண்டு,
. ஆத்திச்சூடி.
. எனாதிநராசநாயனார் புராணம்,
கம்பராமாயணம்.
. குலோத்துங்கன் கோவை.
. குறள்.
. கூர்மபுராணம்,
ந்
ம. 60:34 இரு. டே 02.௮
ரகம்.
னை]
._ சமஸ்கிருத நிகண்டாகிய ௮மரகோசம்,
(டம்
N
*
சிதம்பரபுராணம்.
சீவகசிந்தாமணி.
. சேந்தன் திவாகரம்,
ந ம்
ல ஜே
15. சைவசமயவிளக்க வினாவிடை,
ஈம்மால் பார்வையிடப்படாச நூல்களை % இவ்வித அடையாளச்தால் குறிச்சோம்,
10.
Lis
18,
19,
20.
21.
ன
28.
24,
25.
26.
27.
28
29.
80.
51.
92.
33.
94.
95.
90.
97.
33.
89.
40.
4],
பாயிரம், V
தஞ்சைவாணன் கோவை,
டாக்டர் உயின்ஸ்லோ (Dr. Winslow) இங்கிலீஷ் அகராதி,
டேவிட் சிங்லேயர் (David Singlair M. A.) இ்துதேச சரித்தி
ரம்.
திருக்கமுக்குன் றப் புராணம்,
திருப்புவயல் குமரேசர் சதகம்,
திருமூலர்,
திருவாதவூரர் புராணம்,
திவாகரம்.
தெனனிந்தியாப் பிரபந்தம்.
நளவெண்பா.
நாலடியார்.
நிகண்டு,
நைடதம்,
பஞ்சபட்சி சாஸ்திரம்,
பழனிஸ்தலபு ராணம்,
பாகவதம்,
பெருந்தேவனார் பாரதம்,
பெஸ்கி சதர அகராதி,
மதுைச்சில்வா விருத்தாந்தம்,
மறு நூல்,
மூதுரை,
யாழ்ப்பாணம் அகராதி.
வில்கபுராணம்,
வெற்றிவேற்கை,
ஜாத,
ஜாதிறூல்.
இன்னும் பற்பல பத்திரிகைகளிலும் நூல்சளிலும் ஆதாரங்கள் எடுத்
துக்காட்டப்பட்டிருக்கின் றன,
தமிழ்ச்சத் திரியகுலத்தவர் புதை துடெந்த தங்கள் குலப்பூர்வோத்
இரங்களை ஆராயும்போது குத்திரரூல் வஞசகமாய்ச் சொல்லப்பட்ட
காரியங்களையும் உண்மை என்று நம்பி ஒப்பினதுமுண்டு, அப்படி ஒப்பி
னவர்கள் பின் ஆராய்ச்டியினால் குத்திரரால் சொல்லப்பட்டவைகள் வஞ்
சனையால் சொல்ல்ப்பட்டவைகள் என்று அறியும்போ ௮, தாங்கள் அதி
யில்சொண்ட கருத்தையே சாதிக்கவேண்டுமென்ற வீணான பிடிவாதத்
Vi பாயிரம்,
தைவிட்டு, உண்மையை அங்கீகரித் அக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள
கிரோம்.
பிறகுல்ததவரைத் தூஷிக்கவேண்டுமென்று இந்நூல் இயற்றியவர்
ரொக்கம் கொள்ளவில்லை, பூர்வநூல்களிலுள்ளபடி. சங்கதிகளைச் சொல்
வது இக்நூலாசிரியருடைய நோக்கம் என்பதை யாவரும் அறிந்துகொள்
ளும்படி விரும்புகிறோம். ஆதலால் பொறாமைகொள்ளாமல் சகல சங்கதி
களையும் எதார்த்தம் என்னும் தராசில் வைத்து நிறுத்து உண்மையைத்
தெரிக்தகொள்வஅ புச்திமான் களின் கடமை.
சபகிரு அஹ ட்
சித்திரைப் 1௨ , ல். அர. பெ. அரசகுமாரநாடார.
பாயிரம் ழற்றிற்று.
| 30 Nes: வல்வில் கவிலத, 2
13
இல ஒல்லி EAE ஞி SIS ACA 123 See
சிவமயம்.
=H
ல் னா
ம 1S
தமிழச் சத் திரியகுல விளக்க
வினாவிடை.
1 OJ
பொ ருளடக்கம்,
சங்கதிகள்,
வினா.
பக்கம்.
ள் —
பாயிரம், பொருளடக்கம்...
do
| மனிதகுலத்தோர் யாவரும் ஓரேதர்தை தாயரிடத்திலிரு
மீது உற்பத்தியானவர்சளா ? அல்லது வெவ்வேறு தந்தை
தாயாரிடத்திலிருர்து உற்பத்தியானவர்களா? ,., ப
2 மனிதர்கள் வெவ்வேறான பலபாஷைகளைப்பேசுற வெவ்
வேரானஜா திகளரயிருக்கிறார்களே அதற்குக்காரணம் என்ன?) 1
3 அதியில் உண்டான பாஷைகள் மாத்திரம் இப்போ தும்
கிலைத்திருக்கின் றனவா ! அல்லத க்கள் புதப்
பாஷைகள் உண் டாயினவா ! 1
Vill பொருளடக்கம்.
ழி | 5
© சஙகதிகள, |
a | ்
|
சில பாஷைகள் ற்ப என் கத அதக்
ன்ன? 1
௦ தமிழர் தங்கள் சொந்தப்பாஷையோடே சமஸ்ூருதத்
தையும் படித்து க் ப த அதா
மென்ன ? ் ன் ் ் 1
6 பெருங்கூட்டத்தாரரகிய அந்த அந்தப் பாஷைச்கார
ருக்குள்ளும் குலப்பிரிவுகளுண்டானதற்குக் காரணம் என்ன?
அவர்கள் நாலுபிரிவுகளான தற்குக் காரணம எனன ? ப
| அந்த நாலு பிரிவானவர்களும் அகத அப் இரு
கீகவேண்டும் என்பதற்குக் காரணம் எனன ?
8 தலக்கீரமம் யாரால் ஏற்படுத்தப்பட்டது ? .., த்த,
டு குலக்கிரமம் ஏற்படித்தினவர்களுக்கு தல என்ன பெ
யர் 1 சமஸ்இருதத்தில் என்னபெயர் ? 3]
10 அமத அட்தக்குலத்தவர் தம் தம் ல்ல தவராமல் ௮வ
ரவர் குலத் திலேயே நிலைத்திருக்கும்படி. கட் டகர
அரசனுடைய கடமை என்பதற்கு ஆதாரமென்ன 2 4
11 தலக்காமம் இலக்யெ இலக்கண நூல்களில் குறிப்பு குறி
ப்பாகச் சொல்லப்பட்டிருக்றதோ ? அல்லது அதைப்பற்
றிச் சொல்லிய அட்டவணையும் உண்டோ?
| தமிழ்ப்பிராமணர்.
12 | முதலாவது குலத்தவர் யார்? ,,, கக்க
13 பிராமணர் க் த்க் ணட கடக்க தனது
என்ன? x sie LE]
14 | காலாகாலங்களில் பிராமணர், அதாவது பார்ப்பாரல்லாத
16
17
18
பொருளடக்கம்.
சங்கதிகள்.
பிறகுலங்களிலுள்ள தெய்வபக்தரான யோக்கியர்கள் பார்ப்
பனக்குலததில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா ?
பிறகுலங்சளில் கலர்துபோன பார்ப்பார் தங்கள் பூச்வகுல
மாதிய பா தவத் க்ப் மறுபடியும் சேர்த்துக்கொள்
ளப்படுவார்சகளா?
பார்ப்பனச்குலத்தவர் யாவரும் ஒரே பாஷையைக் குலப்
பாஷையாசப் பேசுறொர்களா ?
சமஸ்கிருதமானது பார்ப்பனக் குலத்தவர்க்குமாத்திரம்
பக்கம்,
சொந்தமான பாஷை என்று சொல்லக்கூடாதா?
சீமிழ்ப்பாஷையிலுள்ள சகல சாஸ்திரங்களிலும், புராண
ங்களிலும், மற்ற எந்த நூல்களிலும் பார்ப்பனகுலத்தவர்ச்கு
பீராமணர் என்னும் பெயர் சொல்லப்படவில்லையே, அப்படி.
'யிருக்கு, இந்தத் சமிழ்காட்டில் தற்கால சாதாரண வழக்கத்
தில் மூன் சொல்லிய பார்ப்பார் முதலான பெயர்களோடு
பிராமணன் என்னும் பெயரும் வழங்கப்பட்டு வருகிறதற்குக்
காரணம் என்ன ? த 1] ப ்
பார்ப்பனக்குலத்தவர் பலபாஷைகளைப் பேசுூறவர்களா
யிரும்தாலும் தங்களுக்குள்ளே கலக். துகொள்ளுஇருர்களா ?
பார்ப்பனக்குலத்தவர்களுக்கு CAS அவசியமோ !
உபநயனப் பாத்தியமுள்ள வெறில த வண்ட
பார்ப்பன குலத்தவர்ச்குரிய தலப்பட்டப்பேயர் என்ன?
அந்தணர் என்னும் பெயர் பார்ப்பனக்குல்த்தவர்க்குமாத்
திரம் வழங்கப்படுமோ £
பார்ப்பனக்குலத்தவர்பேரில் இரண்டாவது குலத்தவரான
அரசர் டடம ம், tr ற்ன் காரியமெ
னன?
12
12
13
பொருளடக்கம்.
சங்க இகள்,
20
26
ர்
26
29
௦0
௦1
92
93
24
cc வ்கி தைகைக க்கக் கண்க கயகி வக
9௦
96
தமிழ்ச் சத்திரியர்,
இரண் டாவது குலத்தவர் யார்?
சத்திரியன், அரசன், நாடான், நாடன், என்னும் பதங்க
ளின் மூலம் என்ன ? ட
தமிழ்தூல்சளில் அரசருக்குச் சத்திரியர் என்று சொல்லப்
படவில்லையே. அப்படியிருக்க, தமிழ் த்தம் தக
சத்திரியர் என்று சொல்வது எப்படி. ?
இந்ததேசத்தை முன் அரசாட்சி செய்து வந்தவர்களும்
தற்காலம் அரசுசெய்கிறவர்களுமான எக்குல் அரசர்களும்
சச்இரியர் என்று சொல்லப்படுவார்சளா ?
சூரிய வம்ச சத்திரியர் உற்பத்தி எப்படி? ,,
சந்திர வம்ச சத்திரியர் உற்பத்தி எப்படி ?
சேன், சோழன், பாண்டியன் என்னும் மூவரும் சந்திர
குல அரசர்தாம் என்பதற்கு அதாரம் என்ன? ஃ
சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவரும் வடநாட்
டைவிட்டுத் தென திசைகோக்கி வந்ததற்குச்காரணம் என்ன?
வடகாட்டுச் சத்திரியரான அரசர் தென்னுட்டுக்கு வரவி.
ல்லை என்றும், தென்னாட்டில் சுத்தி ராஜ்யத்தை உண்டு
பண்ணி அண்டுவந்தார்கள் என்றும் பகைவர் சொல்லத் த.
ணிரொர்களே அது சரியா?
பாண்டியன் ரூத்திரன ல்ல அவன் சந்திரகுலத்தவன் என்
பதற்கு தெளிவான நூல் சாட்சிகள் என்ன?
சதாத்தன் வேள்ளாளன்தான் என்பதற்குஆதாரம் என்ன?
சேர, சோழ, பாண்டியர் பாகை விஷயமாகவும் பது
பொருந்தியவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? ள்,
பக்கம்.
16
17
21
29
29
௦0
40
பொருள்ட க்கம்,
சங்க திகள்,
சேர, சோழ, பாண்டியரின் பூர்வராஜதரனிகள் எவ ?
தமிழ் அரசகுலத்தவர்க்குரிய பெயர்கள் முன் குலக்நிரம
அட்டவணையில் சொல்லப்பட்டிருக்னெறனவே. : அவைக
ளால் அவர்கள் தமிழைப் பிரபலப்படுத்திவந்தார்கள் என
பதை எப்படி. அறியலாம் ? தமிழ்ச்சங்கங்கள் எங்கே ஸ்தா
பிக்கப்பட்டன ?
குலக்நிரம அட்டவணையில் அறிவுடையோர்க்குச் சொல்
லிய பத் அப்பெயர்களில் முதலாவது நிற்ின்ற சான்றோ
என்னும் பதத் துக்கு மூலம் என்ன? அப்பெயர் தீமிழ்ச்சத்தி
ரியர் ; குலத்தவர்க்குரிய மு தலப்பட்டப்பெயர் என்பதற்கு ஆதா
ரங்கள் என்ன ? பி ் ப
சான்றவர், சான்றேர், என்னும் இரண்டு பதங்களும் ஒரே
அர்த்தமுள்ள பதங்கள்தான், ஆனால் சா ன்ற என்னும் பதம்
அந்த சான் றவர், சான்றோர் என்னும் பசங்களுடன் சேர்ந்த
தல்ல என்ற எதிரிகள் சொல்லுறரொர்களே, அது சரியல்ல
என்பதற்கு நியாயம் என்ன? க ல
சான்றர், சான்றவர், சான்றேர், என்பஅ பார்ப்பனகுலத்
தீவர்க்குரியதேயல்ல என்றும், அரசகுலத்தவர்க்கே உரிய
பெயர் என்பதற்கும் ஆதாரமான நால் சாட்சிகள் எனன !,.,.
குலக்செம அட்டவணையில் சான்றே 8 எனபதஅடன ஒரே,
பொருளில் வந்திருக்கிற பெயர்கள் ல் ப்ப்டச்
05
வழங்கும் என்பதற்கு ஆதாரம் என்ன £
தமிழ்ச் சத்திரியர்க்குரிய தல்ப்பட்டப்பேயர்கள் எவை 2
நாடு அல்லது பூமியானது அரசருக்குச் சொர்தம் என் !
பது எப்படி ?
நாடான் முதலான குலப்பட் டப்பெயர்கள் சத்திரிய குலத்:
டல்
தவர்க்கு உண்டு என்பதற்கு நூல் சாட்டுகள் உண்டோ! ,
கம்பர் சொல்லிய திருவெண்ணெய் நல்லூர் சடையன் அல் ;
86 |
சடையப்பன் சிவன்தான் என்பதற்கு நியாயம் என்ன?
பக்கம்,
90
40
46
70
3011 பொருளடக்கம்.
சங்கதிகள்,
வீனா,
பககம
தமிழ்நாட்டி லுள்ள குலவிசாரணை அ கவனி
RS காரியம் எனன ? a ப
| 48 முன சொல்லியபடி. குல்விசாரணை செய்கையில் நீக்கப்
பட வேண்டிய ஜாதிகள் எவை?
88
அ, தமிழ்ச் சத்திரியர் ர. 9
50 | சத்திரியராயெ அரசகுலத்தவர் முற்றிலும் அழிந்கு, அதா
வது இல்லாமற் போய்விட்டார்கள் என்று சத்ருக்கள்
சொல் லுறொர்களே, அந்த அவர்களுடைய த
[தை மறுக்க ஈரம் காட்டும் நியாயம் என்ன ? ப ல அ
ol தமிம் அரசகுலத்தவர் அழிந்துபோசவில்லை என்றால்
இப்போது தமிழ்நாட்டிலிருக்ற அரசகுலத்தலர் யார் ?.,..| 91
52, சான்றார், சான்றவர், சான்றேர் என்னும் பெயர்களைக்
| குல்ப்பெயர்களாகத் டத தன் பட தடதட ட எந்
தீக் குலத்தவராவது உண்டா? Ke
58 | தமிழ் அரசாட்ட ஒழிம்து போனதற்கும், அந்நிய அரசர்
49 தமிழல்லாத பிறபாஷைகளைப் பேசுவோரைக்காணும்போ
| தமிழ்நாட்டைக்கைப்பற்றிக்கொண்ட தற்கும் விபரம் i
| 54 | அரசாட்சியை இழம் தபோன தமிழ்ச் சத்திரியர்க்கு அர
| சன் என்றர்த்தமுள்ள நாடான் என்னும் பட்டப்பெயர் தற்
| காலத்திலும் ஏற்குமா? ... ல ன் ... (108
௦8 தலத்தோமிற் கீரமம் இலக்யெ. இலக்கண நூல்களில் பல்
| இடங்களிலும் குறிப்புக் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கற
[தோச ல அதைப்பற்றிய அட்டவணையும் உண்டோ?
(ண)
ஜே
| 56 அந்தணர், அரசர், வணிகர் ஆயெ மூன்று க்
முரிய பொதுத்தொழில்கள் எவை ? (102
57 செட்டிகளுக்கும், ப க உரிய தி்
| கள் எவை? .., பத 1106
| 58 அந்தணர்க்கே உரிய தொழில்கள் எவை? ,.., 106
பொருள்டக் கம்,
சங்க இிகள்,
அரசருக்கே உரிய தொழில்கள் எவை ?
வைசியருக்கே உரிய தொழில்கள் எவை !
குத்திரர்க்கே உரிய தொழில்கள் எவை ?
மேலே சொல்லிய நாலு குலத்தவர்களில் ஒவ்வொரு குல
த்தவர்க்கும் காட்டில் சிறப்பென்று விளங்கிய தொழில் எத?
மூன். 41-ம் விடையின் 31-வது இலக்கத்இன கீழும், 51-ம்
விடையின் 8-வது இலக்கத்தின்கமும் ஏனுதிநாதநாயஞர்
என்று சொல்லப்பட்டவருடைய சரித்திர சருக்கம என்ன?
ஏனாதிசாககாயஞனார் ஈழதலச்சான்றர் என்று சொல்லப்
பட் டிருக்றொரே, அந்த ஈழன் என்பவன யார்?
ஏனாதிநாதநாயனாருடைய சரித்திரத்தால் அவருடைய
குலத்தவரான சான்றர், சான்றவர், சான்றேர் ஆகிய சமி
ழ்சீ சத்திரியர் பூர்வகாலச்தில் அரசர்க்கே உரிய படைபயிற்
றல் தோமிலை, அதாவது பத டக் லை செய்த வந்த
வர்கள் எனபதை ரூபிப்பதெப்படி ? ..,
தமிழ்ச் சத்திரியராகிய சான்றார், சான்றவர், சான்ரோரு
க்குத் தனித்த ஒரு குலநால் அல்லது தலப்புராணம் உண்
டோ ? பண்டாரங்களின் வஞ்சனை எப்படி ? E!
குத்திரர் அரேகங்கட்டுக்கதைகளை உண்டாச்இயிருக்கிருர்க
ள்என்பதற்கு கம்பர் விஷயமாய்ச்சொல்லக்கூடி யதென்ன?
பாண்டி யர்க்கு உபநயனம் இத ட ன்யாக்கட அத்தாட்சி.
என்ன?
சான்றார், சான்றவர், சான்றோர் ஆய சமிழ்ச்சத்திரியர்ச்
குள்ளே தல்ப்பீரிவு தள் உண்டோ? ந்த i
சான்றார், சான்றவர், சான்றோர் ஆதிய தமிழ்ச் சத்திரியா
[108 |
115
122
அறிவில் குறைந்தவர்களல்ல என்பதற்கு அத்தாட் என்ன?|। 259
சான்றார், சான் றவர், சான்றோர் குல்மேன்மையைக் கி
xiv
6
i
72
73
74
77
79
80
81
82
76 |
பொருளடக்கம்.
பணை க்கை ஹக் வனை
B= Ur “9
| சங்கதிகள், க்
3
ஞ் ச். ஐ பிஷப் கால்வேல் (Bishop Caldwell) என்னும் லம் த்தி
யட்சராகிய குருவின் சாட்டு என்ன? 123
இல்லற ஒழுக்க விஷயமாய் சான்றார், சான்றவர், சான் I
ரேராகயெ தமிழ்ச் சத்திரியரின ஈடக்கை என்ன 2 த் | |
சான்றார், சான்றவர், சான்றோர் அடிய ல்க தட
ரின் சாதாரண குலாசாரம் என்ன? .., . (125
சான் மூர், சானறலர், சான ஜோர், அய தமிழ்ச். சத் திரிய
ருடைய பூர்வ இர. அரசாட்சி செய்து வந்தவர்கள்
என்பதற்கு அடையாளமாக தங்கக்காசு விபரம் என்ன ?|126
சான்றார், சான்றவர், சான்றோர் ஆூய தமிழ்ச் சத்திரியர்
காளியை க் தீதி வணங்கி வருகிறதற்குக் காரணம்
[என்ன ? ன் வ வ be
சான்றர் என்னும் பதம் சாணார் என மரூஉ அகமாட்டாத
என்பதற்கு நியாயம் என்ன ? 5 பி 1520
தமிழ் வைசியர்.
மூன்றாவது குலத்தவர் யார் ? A ர் 4182
|
| லைசியர்க்குப் பூர்வ நூல்களில் வழங்கப்பட்ட வேறே
ப்பது எவை ?... Ee த. 1 (132
வைசியர், சேட்டிகள் என்னும்பசங்களுக்குமூலமென்ன? 133
செட்டிகள், அதாவது வைசியருடைய தொழில் என்ன? [183
வைசிய குலத்தைக் குறித்துச் சந்தேகம் உண்டோ? [1898
அந்நிய அரசாட்டியால் ப் வைசியர்க்குத் அன்
டோ? 3 9 FY ச 184
|
cm வைய? சனைவகைவை கைலைய யானை வ அ கைககைக வைகையை வாலை வாள்களை வண் கைக் கலவ னைனா கனை
பொருளடக்கம் xv
ஓ சங்கதிகள், $
ப் 3
83 சூத்திரர் வைசியரின் ஸ்தானத்தை டட செய்தவ
கை எப்படி? ..,. ர்ச் 5 11 மல
64 | வைரியர்க்குரிய எட்டுவகை இயற்தணங்கள் எவை ? ... [24
| 8b தமிழ் வைசியரை விசேஷித்துக் காட்டும்படி அவர்களு
க்கு எப்போதும் வழங்கப்பட்வெருறற பட்டப்பேயர்
|
|
என்ன ? த் மப 5 3 [130
86 | நகரத்துச் செட்டிகளின் தலப்பிரிவகள் எவை ! (135
7 | ஈகரத்துச் செட்டிகளின் கோத்திரம் என்ன ? 192 |
| 88 நசரத்துச் செட்டிகளுக்கு உபநயனம் உண்டோ ! ... 136 |
89 நகரத்துச் செட்டிகளில் யாராவது தங்களுக்குப் பிள் |
'ளைப்பட்டம் உண்டென்று சொல்லுரொர்களா ? 130
| 90 நகரத்துச் செட்டிகள் குச்திரர்க்கே சிறப்பான தயிலுவ
க, காநகவினை, மதல் ழவர்க்கேவல் சேய்தல் என்னும்
தொழில்களைச் செய்கிராசளா ? Se i 180
91 திரவாதிரைப்பண்டிகை விஷயமாய் நகரத்துச் செட்டிக
ஊாக்குறித்த சங்கதி என்ன ? 5 oe மம
தமீழ்ச் சூத்திரர்.
92 | காலாவது குலத்தவர் யார்? ... 2 186
98 |, தமிழ்ச் சூத்திரர்க்தப் பூர்வ பதட்ட ததக
வேறே பேர்களும் உண்டோ £ (927
94 | சூத்திரர் என்னும் பதத்துச்கு ச் என்ன : [186
96 | வெள்ளாளர்; தத்தத் என்பதற்கு நூல் சாட்டு
05 சூத்திரர் உற்பத்தி என்ன ? ல ப LG |
கள் எவை ? ; த 199 |
97 தா வெள்ளால்ரில் ப மில்கள் எவை? ;,, 144
98 வேள்ளாளரின் தலப்பட்டப்பெயர்கள் எவை ?
ச்ச
xvi பொருளடக்கம்.
I EA
சங்கதிகள். | 4
6)
ட்
| 99 சைவர் என்பது என்ன? அ தஒருகுலத்தவர்ச்குப்பெயரா? (145
100 பண்டாரங்கள் யார்? ... ப் i ... (148
101 சூத்திரராகிய வெள்ளாளர் முதலானவர்கள் கல்வி கற்றுக்
கொண்டால் அவர்கள் உயர்ந்தகுலமாவார்களா ! ... (148
102 தவசிப்பீள்ளைகள் யார்? 3 0 1௦0
103 மறு நூலில்முதல் மூன்றகுலத்தவர்க்கும்குத்திரர்க்குமுள்
எ தாரதம்மியத்தைக்குதித்துச் சொல்லியிருக்கிறதென்ன 111௨0
92
104 “்வெள்ளாளரில் அகேகர் குருக்களாயிருக்இறார்கள்
என்று வெள்ளாளர் இயல்பு நூலாசிரியர் மேற்படி நூல்
11-ம், 12-ம் பக்கங்களில் சொல்லுகிறாரோ ௮ சரியா! ...|151
05 | தாசிகளைப்பத்தி என்ன சொல்லலாம்? ... டத
106 வெள்ளாளரைப் பூவைசியர் என்று கிறிஸ்தவர்கள் அச்சி
ட்டுப் பிரபலப்படுத்தி வருற “ சாதி ?” ஏன்னும் தண்டுப்
புஸ்தகத்தில்சொல்லியிருக்கறதே அதற்குமுகாந்தரம் என்ன? |52
107 அநுலோமர், பீரத்லோமர், அந்தராளர், விராத்த்யர்
என்பவர்கள் யார்? த ற
108 முன் 78-வது விடையில் சொல்லிய மூன முவது குலத்த
வரான வையெராயெ செட்டிகளைத்தவிர சங்கரசாதிகளாயெ
அறலோமர், பிரதிலோமர், அந்தராளர், விராத்தியர் எனற
சாதிகளிலும் செட்டி என்னும் பட்டப்பெயருடையவர்களும்
உண்டோ? ... ர க 1 .. 104
[109 கள்வீலைதர் என்பவர்கள் யார்? .., 5 101014)
110 மீன்விலைஞர் என்பவர்கள் யார் 2... ந 128
111 பாலைநிலமாக்கள் யார் ! க ப ... (L160
112 சங்கர சாதிகளில் சிலர் பூணூல் தரித்து வருகிறார்களே,
| அதற்குச் காரணம் என்ன? 2 hs A
168
|
பொருளடக்கம்
முற்றிற்று.
பக க ரகவ ல EEC
தமிழச் சத்திரியகுல விளக்க
வினாவிடை.
\
:0:
1. வின.--மனித குலத்தோர் யாவரும் ஒரே தந்தை தாயரிடத்தி
[லிருந்து உற்பத்தியானவர்களா? அல்லது வெவ்வேறு தந்தை தாயரி
| டத்திலிருந்து உற்பத் தியானவர்களா ?
விடை மனித்ரெல்லோரும் ஆதியிலே ஒரே தந்ைத தாயரிடத்தி
விருந்து உற்பத்தியானவர்களே, டடத
2. வினு.--௮ப்படியிருக்க மனிதர்கள் வெவ்வேறான பல பாஷை
களைப் பேசுகிற வெவ்வேறான ஜாஇகளாய் இருக்கிறார்களே, அதத்குக்
காரணமென்ன ?
விடை. மீனிசர் கடவுளின் சிச்தத்துக்கு விரோதமாய் நடந்து
அவரை மதியாததினால் அவர்கள் பலபல பாஷைகளைப் பேசுகிற வெவ்
வேறே ஜாதிகளாகும்படி கடவுளே பிரிவினைகளை உண்டாக்கினார். அசை
யால் மணிதருக்குள்ளே வெவ்வேறே பாஷைக்காரரும், வெவ்வேறே ஜா
இக்காரரும் உண்டானார்கள்,
3. வின --அதியில் உண்டான பாஷைகள் மாத்திரம் இப்போது
கிலைத்திருக்கின்றனவா ? அல்லது பிற்கால்க்திலும் புதுப்பாஷைகள் உண்
டாயினவா?
| விடை, மனிதர் பெருகி ஒருவரை ஒருவர் தீழ்ப்படுத்தினபோது
பின்னும் வெவ்வேறு பாஷைகளும் உண்டாயின.
4. விடை லெ பாஷைகள் செத் தப்போயின என்பதற்கு ஆதாரம்
என்ன?
விடை.--சல பாஷைகள் பிற்காலத் தில் முழுவ தம் ஒழிக தபோயின
என் சொல்லலாம். சில பாஷைகள் எழுத்தில் நிலைதகம் பேசப்படா
மல் செத்தப்போயின, சமஸ்ூருசம், தமிழ், தெலுங்கு அதாவ ௮ வடுகு,
கன்னடம், மராட்டி முதலான பாஷைகளில் சமஸ்இரு தமானத பேசப்
படாமல் செத் துப்போயிற்று.
௦. வின.-தமிழர் தங்கள் சொந்த பாஷையோடேே சமஸ்கிருதத்
தையும் படித்து விருத்திபண்ணி வந்தார்கள் எள்பதற்கு ஆதா ரமென்ன 7
| விடை அஸைடதசம், சுயம்வரப்படலம்,
RA
2 கமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
1ம் பமல்
6 இற்பநூல் கழியக்கற்மார் தத் தரித்தென்னவாய்ந்த
பொற்புநுகெடிய வேற்கட் பூங்கொடி. வதுவைவேட்டுப்
பற்பல தேயவேர்தர் கொகுதலில் பாடை தேர்வான்
அற்புடனெவரும் தேவபாடையிலறைவர் மாதோ.
29
இக்கவியில், பற்பலதேச அரசரும் தமயந்தியின் கலியாணத்தை |
விரும்பி வந்திருந்தபோது அவர்கள் தேவபாஷையென்று சொல்லப்
பட்ட சமஸ்கிருதத்தில் ஒருவரோடொருவர் பேரிக்கொண்டார்கள்
என்று சொல்லியிருக்கிற து. சுயம்வரத்துக்குத தமிழ் அரசரும் வந்தி
ருந்தார்கள்.
தமிழில் நூல் இயற்றிய சேந்தன், கம்பர் முதலானவர்கள் சமஸ்கிரு |
தத்தில் மிகவும் வல்லவர்களாயிருந்தார்கள். இ
சமஸ்இருதத்திற்கு சிவனும், தமிழுக்கு வெனும், அவருடைய மகனா சி
இய சுப்பிரமணியரும் மூல கர்த்தாக்களாய் இருந்தார்கள் என்று சொல் |
லப்படுதிறது. ‘|
6. விஜ.--பெருங்கூட்டத்தாராகிய அந்த அந்தப் பாஷைக்காரருக்
குள்ளும் குலப்பிரிவு உண்டானதத்குக் சாரணமென்ன?
விடை.-தொழிலே முதற்காரணமாம், மனிதர் நடக்கைகளில்
பேசமுள்ளவர்களானபடியால் உயிரையும், பொருளையும், மரியாதையை
யும் காப்பாற்றிக் கொள்ளும்படி செங்சோல்பிடித்துப் பட்டயம் ஏந்தி
தட்ட நிக்ரெகமும், சிட்ட பரிபாலனமும் செய்து ஜனங்களைப் பாது
காத்து வந்தவர்களும், வர்த்தகம் செய்து ஜனங்களுக்கு வேண்டிய ஈல்ல
பொருட்களைக் கொடுத்து ஜீவனம் செய்துவந்தவாகளும், யுத்தகாலத்தில்
பிடிக்கப்பட்ட மற்ற ஜனங்களூக்குத் தாழ்மையாக மதிக்கப்பட்ட தினால்
முன் சொல்லப்பட்ட ஜனங்களுக்கு வேண்டிய சகல வகையான தொழில்க |
ளையும் செய்து பூமியையும் பயிரிட்டு வந்தவர்களும், உலகப்பொருளைச்
சம்பாதிப்பதிலும் கடவுளை முக்கியமாய்த் தொழுது, அவ்வித மான தொ.
முகைக்கு மற்றவர்களையும் எவிப் போதித் துவந்த வகையால் ஜீவனம் பண் |
ணினவர்களுமாடய நால்வகைத் தொழில்களால் அந்தந்தப் பாஷைக்கார |
ருக்குள்ளும் காலு குலத்தவர் உண்டானார்கள். 2
7. வினஅஅந்த காலு பிரிவானவர்சளும் அந்தந்தப் பிரிவிலேயே |
இருக்கவேண்டுமென்பதற்குக் காரணமென்ன ?
விடை,— அர்த கால்வகைக் கூட்டத்தாரும் தாங்கள் முன் செய்த |
வந்த தொழில்களை விட்டு வெவ்வே௮ தொழில்களைச் செய்வதினால், |
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 3
_யுத்தம்பண்ணி ஜனங்களைப் பாதுகாத் து வருபவர்களுக்கு வருமானக்கு
தைவு நேரிடாதபடிக்கு அந்த நாலு பிரிவானவர்களும் அந்தந்தப் பிரிவி
லேயே இருக்கவேண்டிய தற்காக அந்தப் பிரிவுகள் செய்யப்பட்டன,
8. வின. கலக்க ரமம் யாரால் ஏற்படுததப்பட்டது ?
இ விடை --யுத்தம்பண்ணி ஜனங்சளைப் -பாதுகாத்து வந்தவர்களால்
- குலக்ரெமம் ஏற்படுத்தப்பட்ட.
ர 5. வின. குலக்ரெமம் ஏற்படுத் தினவர்களுக்கு தமிழில் என்ன
பெயர்? சமஸ்இருதத்தில் என்ன பெயர் ?.
விடை.--குலச்செமம் ஏற்படுத் தினவர்களுக்குத் தமிழில் அரசன்
நாடான், நாடன் முதலான பெயர்களும், சமஸ்கிருதத்தில் க்ஷத்திரியன்
எனறும் பெயர.
10. -வின.- அந்த அந்தக்குல்த்தவர் தம்தம் குலநிலை தவராமல் அவ
ரவர் குலத்திலேயே நிலைத்திருக்கும்பழி. செய்யவேண்டியது அரசனுடைய
கடமை என்பதற்கு ஆதாரமென்ன !
விடை.காவேரிக் கரையிஐள்ள அம்பன் என்னும் சிறு நாடாண்ட
அரசனும், சமஸ்கிருதம், தமிழ் எனற இருபாஷைகளில் வல்லவனுமான
பாண்டியனாயெே சேந்தன் பாடிய இவாகரம், 12-வது தொகுதி,
92-வது குத் இரம் :--
“ துருவகை உலகநடையின் பேயர்.”
6 அறநிலை அறமும் மறநிலை யறமும்,
அறநிலைப் பொருளும் மறநிலைப் பொருளும்,
-அறகிலையின்பழும் மறநிலையின் பழும்,
அறுவகைத்தே, உலதினடையே,
மேற்படி கூத் இரத்தில் சொல்லியபடி பூர்வ ஏற்பாட்டு உலக நடை
_ யாகிய இராஜரீக முறை ஆறாம், அவை வருமாது :--.
(1) அற நிலையறம், (2) ௮ற நிலைப்பொருள்,
் (8) மற நிலையறம், (4) மற நிலைப்பொருள்,
(5) அற கிலையின்பம், (6) மற நிலையினபம்.
இவற்றுள் அற நிலையறம் வருமாறு ;--
ஃ ் தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
மேற்படி 12-வது தொகுதி 93-வது சூத்திரம்;
“ அறநிலையறத்தீன் வகை.”
் வருண காப்பிற் பிறழா நெறி நிலை
பெருவற் பொருளாற் பேணும்போழ்றி,
அறகிலையற மென்நறைக்கனர் புலவர்.?'
இச்சூத்திரத்தில் ௮றகிலையறமானது நாடாளும் வேந்தனனவ ஸ்
தன நாட்டில் வாழ்ன்ற பிரஜைகள் விதிக்கப்பட்ட அந்த அந்த குலத் .
திற்குரிய தொழில் வரம்புகள் கடந்து கக் பாதுகாப்பது
கடமை என்று சொல்லியிருக்கிற.
இதினால் பூர்வகாலத்தில் ஒரு குலத்துச்குரிய குலப்பெயரையும்
மற்றொரு குலத்தவர் தரித்துக்கொண்டால் அவர்கள் அரசரால் கொர
மான தெண்டனை அடைவார்களென்று அறிகிறோம்.
மேற்காட்டிய குத்திரத்தை இங்லிஷ் குலவிக்துவானாகிய உயின்ஸ்
லோ பண்டிதர் (Dr, Winslow) தது அகராதியில், “£ அறநிலையறம் ?2
என்னும் தொடர் பதத்துக்குத் தாற்பரியமாக ““அறநிலையறம் 18 06 ௦1 !
the six அrசியல—The duty of a King is, to preserve his subjects ,
from breaking the rules of the respective casts ” என்று எழுதியி
ருக்கிறார்,
இதற்குத் தாற்பரியமாவ து :-—அறநிலையறமானத அறு அரடியலில் '
. ஒன்று-—அ௮து உயர்ந்த ஜாதிகளின் மேன்மையைக்குறித்த விதிகளை மற்ற
வர்கள் மீரூதபடி தன் பிரஜைகளைக் காப்பது ஒரு அரசனுடைய கடமை
என்பதாம்,
11, விஞ.---தல்க்காமம் இலக்கிய இலக்கண ல் குறிப்புக்
குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கறதேோ ? அல்லது அதைப்பற்றிச் சொல்
லிய அட்டவணையும் உண்டோ 1
விடை குலக்கிரமம் அநேக இலக்கிய இலக்கண நூல்களில் சொல்
லப்பட்டிருக்கிறது, சேந்தன் இவாகரம், மக்கட்பெயர்த் தொகுதியில்
அட்டவணையாகவும் சொல்லப்பட்டி.ருக்கறத. அட்டவணை வருமாறு :--.
1-வது சூத்திரம், “£ அநந்தவர் பேயர், ”
ர் அறவோர், ஓயா, மாதவா, முனிவர்,
அறவோர், நீத்தோர், அறிஞர், உயர்ந்தோர்,
தாபதர், மெய்யர், தவத்தர், தபோதனர்,
முனைவர், இருடிகள், படி.வா, பண்ணவர்,
ம ல
HY அம்
ன
தமிழ்ச் ௪ ததிரியகுல விளக்க வினாவிடை.
யோகிகள், கடிந்கோர், பெரிமோருறுவரென்
மூகிய அந்தணர் அருக்தவா பெயசே. ”
2-வது சூத்திரம், * சைவமதத்தவப் பாலோர் பெயர்?
மாவிதியரும் காளா முகரும்,
பாசு ப,கரும் சைவதவப்பாலோர், ”
3-வது சூத்திரம் “ நரராயண சமயத்தோர் பெயர் ?
நாராயண சமயத்தோர் பாகவதரே. ”
4-வது சூத்திரம், “£ சமணர் பெயர், ”
£ சாவகா், அருகா, சமணராகும்,”
5-வது சூத்திரம், “புத்தர் பெயர்,”
“புத்தர், சாக்கியர், தோர், பெளத்தர்;
வைத்த சீவகருமத் தவத்தோரே.”
6-வஅ சூத்திரம், “£ சமண மூனிவர் பெயர்.”
& சாரணர், சமண முனீவராகும்.”
7-வது சூத்திரம், “ சடைழடியோர் பெயர். ??
₹ தாபதர் சடை முடியோர். '
8-வது சூத்திரம், “பார்ப்பார் பெயர்,”
“ ஐயர்; வேதியர், இருபிறப்பாளர்,
மெய்யர், மிக்கவர், மறையோர், பூசுரர்,
அந்தணர், நூலோர், அஅ தொழிலாளர்,
செந்தீ வளர்ப்போர், உயர்ர்தோர், ஆய்ந்தோர்,
ஆதி வருணர், வேதபாரகா,
விப்பிரர், தொழுகுலத்தோர், வேள்வியாளா,
முப்புரிநூலோர், முனிவர் என்றிவை
தப்பில் பார்ப்பார் தம் பெயராகும். £'
9-வது சூத்திரம், “ நூலுரைப்பேோர் பெயர்,”
4 கணக்காயர்; தூலுபைப்போர், ”'
தமிழ்ச் சத்தியயகுல விளக்க ப
10-வது ததால். “் தலைவல்லோரி பெயர்,??
66 கவிஞா், வில்லோ.
11-வது சூத்திரம், * அறிவுடையோர் பெயர், ”
சான்றோர், மிக்கோர், நல்லவர், மேலவர்,
ஆய்ந்கோர், உயாக்தோர், ஆரியா, உலகென
ஆய்ந்த ஆன்றோர் அறிவுடையோரே. ”
12-வது சூத்திரம், புலவர் பெயர். ?”
6 கவீஞா, கலைஞர், கற்றவர், மேதையர்,
சுவையே, சங்க முதவோர், மூத்தோர்,
அவையே அறிஞர் புதரே புலவர். ??
18-வது சூத்திரம், “மிக வல்லோர் பெயர்,”
விபுதார், நிபுணர்; கூசலர், மிக வல்லோர், ??
14-வது சூத்திரம், “மத்தோர் பெயா.”
* அடிகளத்தனையனாசான், குரவன்,
சாமிகோமான், பெருமான், உரவோன்,
ஈசன், இறைவன், தலைவன்,
விரவு பதி நாதன் மூத்தோன் பெயரே. ”
15-வது சூத்திரம், * பே௫மையிற் சிறந்தோன் பெயர்,”
6 அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்
செம்மலும் பெருமையிற் சிறந்தோன் பெயரே,”
16-வது சூச்திரம், “ எப்போநட்தம் இறைவன் பெயர்,”
6 நாதன நாயகன், அதிபன் தா நதன்,
பதிகோன் ஈசன், செம்மல் இதையே,
தலைவன் மன்னன், பிரானே கொழுனன்,
அரசனாதி எனப்ப தினை தும்
உரை செயெப் பொருட்கும் இறைவன் மேற்றே.”
17-வ சூத்திரம், “ உயர்ந்தோர் பெயர்?
“ உலகம் எள்பது உயர்ந்தோர் மாட்டே”
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை ,
18-வது சூத்திரம், “ திரண்டோர் பெயர் ?
“சங்கமும் குழுவும் கூட்டமும் கணமும்,
தங்கிய தொகுதியும் சவையும் அவையும்,
இங்கிவை திரண்டோர் யாவர்க்கும் உரிய, £?
19-வஅ சூத்திரம், * வாசன் பெயர்.”
் புரவலன், கொற்றவன், பெருமான், காவலன்,
அரையன், ஏந்தல், கோவே, குரி௫ில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
இறைவன், அண்ணன் எனப்பதினெட்டும்,
அரசன் தொல் பெயசாகுமென்ப.”
20-வது சூத்திரம், “குநகுலத்தாசர் பெயர்.”
92
6 பரதர், கெளரதர், குரு குலததரசர்.
91-வது சூத்திரம், “ கோச்சோன் பெயர்,”
6 பூழியன், உதியன், கொங்கன், பொறையன்,
வானவன், குட்டுவன், வானவரம்பன்,
வில்லவன், குடநாடன, வஞ்சிவேந்கன்,
கொல்லிச் சிலம்பன், கோதை, கேரளன்,
போக்தின் கண்ணிக்கோன் , பொருனை த துறைவன்,
சேரலன், மலயமான், கோச் சேரன் பெயரே.
22-வது சூத்திரம், * கோச்2சாழன் பெயர்,”
் சென்னி வளவன், கிள்ளி செம்பியன்,
பொன்னித் துறைவன், புலிக்கொடியோன், புரவலன்,
நேரியனார்த்தரர்க் கோனேரிறை யபயன்,
நேரிவெற்பன, கோழி வேந்தன்,
சூரியன், புனனாடன்; ர். பெயரே. ”
£8-வது சூத்திரம், “கோப்பாண்டியன் பெயர்.”
&் செழியன், தமிழ்நாடன், கூடற்கோ, தென்னவன்,
வழுதிமீனவன், பஞ்சவன், மாறன்,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
கெளரியன், வேம்பின் கண்ணிக்கோ கைதவன்,
பொதிய பொருப்பன், புனல் வையைத் துறைவன்
குமரிச சேர்ப்பன், கோப் பாண்டியனே. ”
24-வது சூத்திரம், “சளுக்குவேந்தர் பெயர்.”
“வேள் புலவரசர் சளுக்குவேர்தர். ”
25-வது சூத்திரர், “தறுநில வேந்தர் பெயர்,”
“ வேளிரும், புரோசரும், குறுநில வேந்தர்.”
20-வது சூத்திரம், 4 மநீதிரிக்கீழவர் பெயர். ??
முஅவா, குரவர், மூத்தோர், முன்னோ,
உழையோர், சூழ்வொர், நூல் வல்லோரே,
அமைச்சர், தேர்ச்சித துணைவ ரென்றாங்,
திசைத்த மந்திரிக கிழவர்க கெய்தும.”
27-வது சூத்திரம், “ நட்பாளர் பெயர்.”
6 இனப்பெயர், தன்னட்பரளர்க் கெய்தும், ?
28-வத சூத்திரம், “மந்திரி தந்திரிக்குப் பெயர்.??
ஏனாதி காவிதியாமாத்திய ரெணும் பெயர்,
ஆனாமக்திரி தநஇரிக் கெய்தும்.”'
29-வஅ சூத்திரம், “கநமத்தலைவா பெயர்.”
வள்ளுவன், சரக்கை, எனும்பெயர் மனனாக்,
குள்பகுி கருமச் தலைவாக் கென்றும்,”
30-வ அ சூத்திரம், “ பேர்த்தலைவர் பெயர்."
பெரும்போர்த்தலைவர் பொருனசெனப்படுிம்.”
81-வது குத்திரம, பரிவாரத்தின் பெயர்.”
் பறியாளம் என்பது பரிவார மாகும்.”
32-வது சூத்திரம், “சேட்டிகள் பெயர்.”
&் இப்பாபரதா, ை வைசியா, கவிப்பர்,
எட் டிய ரிளங்கோக்க ளேர்த்தெரழிலா, பசுக்காவலா,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை ப்
ஒப்பினாய்கா, வினைஞர்; வணிகரென்
றத்தகு சரேட்டிகள், செட்டிகள் பெயரே,”
83-வது சூத்திரம், காராளர் பெயர்.”
“ வினைஞர், சூத்திரர், பின்னவர், ௪ அர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், வண்களமர், உழவர்,
சீர்த்த ஏரின் வாழ்னர், காராளர்,”
மேலே காட்டிய அட்டவணையில் பார்ப்பார், அறிவுடையோர் அல்
| லத சான்றோர், செட்டிகள் அல்லது வைசியர், சுூகதிரராகிய காராளர்
| அல்லது வேளாளர் என்னும் நாலு குலமும் ரமமாக சொல்லப்பட்டிருக்
| இறதை அறிந்துகொள்ளலாம்,
இதனடியில் பிற நூல்களில் சல கவிகள் மாத்திரம் எடுத்துக்கூற
| வோம். அவைகள் வருமாறு :—
குடாமணி நிகண்டு, மக்கட்பெயர்த் தொகுதி, 27-வஅ சூத்திரம்,
6 இந்தமுக் குலத்துளார்க்கே ஏவல்பூண்டொழுகுகின்ற,
வெர்திரலாளர்தாமே விதித்த சூத்திரரென்றாகும். 2
| இச்குத்திரத்தில் முன் மூன்று குல்த்தைக் குறித்து நூலாசிரியன்
| சொல்லியதாகவும், இப்போது அவர்களுக்கு ஏவல் செய்யும் சூத்திர
குலத்தைக் குறித்துச் சொன்னதாகவும் கூறுகிறார். ஆகையால் காலு
குலக்இரமம் உண்டென்று விளங்குகிறது,
இச்சூத்திரத்தின் முதல் இரண்டடிகள் எட்டுப் பிரதிகளில் உள்ளபடி.
ஆறுமுக காவலர் அச்சிட்ட புஸ்தகத்தில் உண்டு. மற்றவர்கள் அச்சிட்ட
புஸ்தகங்களிலே அவைகள் பிசசாய் இருக்கின்றன,
மேற்படி நிகண்டு 12-வது தொகுதி,
40-வது சூத்திரம், ௬ வேளாளர் தோழில்.
வய மூவகையுளார்க்கு வருத்தருச்கொழில்களான
பசுவோம்பல், பொருளையீட்டல், பாரிலேர்த் தொழிலைச்
செய்தல்,
இசையவேதியருக்கேவல், குயிலுவத் தொழிலியந்றல்,
௮ சைவில்காருகவினைகளாக்க ல், சூத்திரருக்காறே.”
2
10 தமிழ்ச் ச த்திரியகுல விளக்க வினாவிடை.
இச்சூத்திரத்தில் மூன்றாவது குலத்தவரான வைசியரின் மூன்று
தொழில்களோடு குயிலுவம், காருகவினை, ஏவல் செய்தலாகிய மூன்று
தொழில் சளும் சூத்திரர்க்கு உண்டு என்னு காட்டி அந்தச் சூத்திரர்
வேளாளரே என்று தலைப்பிலே சுட்டிச் சொல்லியிருக்இரூர்.
பாகவதம், மைத்திரேயர் விஅரர்க்கு சத்துவம் உரைத்த ௮த் இயாயம்,-
20-வது கவி; ல்
முன்னுது முகத்தில் முந் நூலர் வந்தனர்,
. மன்னவர் வாகுவில் வந்து மன்னினா,
பொன்னுறு வணிகர் பூக்தொடை யிற போக்கனா,
பின்னவர் காளினில் பின்னர்த் தோன்றினா.??
இக்சவியில், முச்நூலர், அதாவது பார்ப்பார், மன்னவர், வணிகர்,
பின்னவர், அல்லது வேளாளர் என்னும் நாலு குலமும் கரமமாகச் சொல்
ஸப்பட்டிருக்றெது.
ஜாதி மால், மனு உற்பத்தி,
அன்னவஷாஇ முகத்தினில் அந்தணர்,
துன்னு தோளில் குடர் முடி மன்னவர்,
நன்னயம் பெறும் ஊருவில் நாய்கர் காள்
தன்னில் சூத்திர்தாம் உதித்தாரரோ.”
இக்கவியில், அந்தணர் அல்லது பார்ப்பார், மன்னவர் அல்லது அர
சர், ஈாய்கர் அல்லது செட்டிகள், சூத்திரர் அல்லது வேளாளர் என்னும்
நாலு குலமும் கரமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது,
கூர்ம புராணம், வருணாசிரமமுறைத்த அத்தியாயம்,
11-வது செய்யுள்;
ன் வேதியர் முகத்தில் வேந்தர் விறல் கெழுதுணை த்
் தோள் வெற்பில் -
இதநு வணிகர் செம்பொற் குங்கனில் சஅரத்தர்
ப செய்ய
ட. 2 ஈனமான பதுமன் முன் படைத்த மூவர்
ஒதிய மகங்களியாவு மாற்றஅுதற்குரியராவார்.?
் > ர்க் A
படி ப ந்தது பலவ பல பவர்கட்! நல பல பறட க் ய பகுப்பு த்துது
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. od 1
இச்செய்யுளில், வேதியராதிய பார்ப்பார், வேந்தராடிய அரசர், வணி
கரரயெ செட்டிகள், சதுர்த்தராயெ வேளாளர் என்னும் நால குலமும்
| இரமமாசச் சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பு.
முகமான த மனுஷ ரூபத்தில் மேன்மை பொருந்தியதாக இருக்கிற
| துபோல் பார்ப்பார் மேன்மை பொருந்தியவர்கள் என்றும், மனிதனுக்குப்
| பெலன் தோளில் இருக்கறதுபோல் அரசர் புஜபல பராக்ரமம் உள்ள
| வர்கள் என்றம், தொடைகளானவை முகம் அடங்இய தலையையும்,
| தோட்கள் அடங்கிய உடலையும் தாங்குசன்றனபோல் பார்ப்பார்க்கும்,
| அரசர்க்கும் வைசியர் தங்கள் வியாபாரத்தால் மிகவும் உதவியாயிருக்கி
| றதையும், பாதங்களானவை முந்தின பங்குகளாகயே உடலின் சகல் அவ
| பலங்களையும் தாங்கு ஆதாசம்போல் சூத்திரர் முதல் மூன்று குல்த்த
| வர்க்கும் சகல ஊழியமும் செய்து வருஇறதையும் குறிக்கும்படி. மனிதர்
| பிரமாவின் முகத்திலும், தோளிலும், தொடையிலும், பாதங்களிலும் உற
| - பத்தியானார்கள் என்று புராணிகர் கூறினர்.
. இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து பின்னும் அரேக ஆதாரங்களை
இனிமேலும் சொல்வோம், ஆசையால் அவைகளை இவ்விடம் சொல்
லாமல் விடுகிறோம்.
- இப்பேரது முன் சொல்லிய காலு குலங்களில் தமிழ்ப் பார்ப்பாரா
இய தமிழ் பிராமண குலத்தைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்லு
ரோம.
:0:
தமிழ்ப் பிராமணா,
-12, வின.--முதலாவது குலத்தவர் யார் ?
விடை சேந்தன். இவாகரத்தில் தாம் முன் எடுத்துக் காட்டின
குலக்கிரம அட்டவணைப்படிக்கும், மற்ற நூல்களிலிருந்து நாம் எடுத்துச்
சொன்ன தும் இனிமேல் சொல்வ தமான ஆதாரங்களின் படிக்கும் தமிழ்ப்
பார்ப்பாராஓய தமிழ்ப் பிராமணர் முதற் தல்த்தவர் ஆவார்,
18. வின,--பிராமணா் குல்ங்களில் முதலாவ நிற்றெதற்குக் கார
ணம் என்ன? .
விடை சகல மானிடர்க்கும் வேண்டிய சகல நன்மைகளும் கடவு
ளின் கையில் இருக்கெதினால் ௮க்கடவுளை ஆராதிப்பது முக்கியமான
12 தமிழ்ச் ச ததிரியகுல விளக்க வினாவிடை,
முதற்காரியமே. அக்கடவுனைப்பற்றிப் போதிக்றெவர்கள் குலங்களில் J
முதலாவது நிற்கவேண்டிய அ நியாயமாமே,
14, வின. காலா கால்ங்களில் பார்ப்பார், அதாவது பிராமணரல்
லாத பிற குலங்களிலுள்ள தெய்வபக்தரான யோக்டியர்களும் பார்ப்பன
குலத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா ?
விடை. பார்ப்பாரல்லாத பிற குலங்களிலுள்ள தெய்வப்க்தரான
யோக்யெரானவர்கள் பார்ப்பனக் குலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட
மாட்டார்கள்.
1௦. வினஅபிற குல்ங்சளில் கலர்தபோன பார்ப்பார் தங்கள் பூர்வ
குலமாகிய பார்ப்பனக் குலத்தில் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பவொர்.
களா?
விடை-பிற குலஜ்சளில் பார்ப்பார் கலந்து அவர்களால் சந்ததி,
அதாவ த பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பிள்ளைகள் அநுலோமர், அல்லது
பிரதிலே மர் என்னும் பேரால் சொல்லப்பட்டு சூத்திர குலத்தைப்
பார்க்கிலும் தாம்க்ச குலமாக மதிக்கப்படுவார்களே அல்லாமல் பிராமண
கக ரு. த கா,
குல்மாகிய பார்ப்பார் குலத்தில் சேர்த்கக்கொள்ளப்படமாட் டார்கள்,
குறள் 14-ம் அதிகாரம்,
4-வ௮ சவி;
*“மறப்பினு மோத்துக்கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும். ”
இக்குறளில் பார்ப்பனக்குலச்சவன் வேதத்தை மறக் தபோனாலும்
மஅபடியும அதைப்படிச் துக் கொள்ளலாம், பிற குலத்தில் கலந்து 3
போயவிட்டால் அவன் குலங்கெட்டவனாவான் என்று சொல்லப்பட்டி
ருக்கிறது,
சத் திரியரும், வைசியரும் பிற ஜாதிகளில் கலக் துபோனால் பார்ப்பா
ருக்குச் சொல்லியது போலவே தங்கள் தங்கள் பூர்வ குலங்களில் சேர்த் |
அக்கொள்ளப்படாமல் முன் சொல்லியபடி. சங்கர ஜாதிகளாக மதிக்கப்
படுவார்கள்.
16. விஞ.--பார்ப்பனக் குலத்தவர்
குலப்பாஷையாகப் பேசு கருர்சளா ?
யாவரும் ஒரே பாஷையைக்
விடை, கவர்ண்மெண்டு
கணக்குகள் முதலானவற்தில் தமிழ்ப்
பிராமணர், வகெ அல்லு தெ
௮ங்சப் பிராமணர், கன்னடப் பிராமணர்
ச +
க்குக் படல்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 15
மராட்டியப் பிராமணர் முதலான வகுப்புகள் ஏற்பட்டி ருச்சறதையும்,
வழக்கத்திலும் அத்தபபடியே பார்ப்பார் சொல்லப்படுகிறதையும், பார்ப்
பார் தாங்களும். தங்களை அப்படியே சொல்லிக்கொள்ளுகறதையும் யாவ
ரும் அறிந்த விஷயம். அல்லாமலும், பார்ப்பார் தனித்த ஒரு பாஷைக்கா
ராக இருக்கக்கூடாது என்னும் விபரத்தை இக் நூலின் பாயிரத்தில்
சொல்லியிருக்கறோம்,
. இசையால், பார்ப்பார் யாவரும் ஒரே பாஷையைக் குலப்பாஷை
யாகப் பேசுசிறவர்களல்ல, அவர்கள் மற்றக் குலத்தவரைப் போலவே
வெவ்வேறே பாஷையைக் குலப் பாஷையாகப் பேசுகிறவர்களாம்.
17. வினு,--சமஸ்கிருதமானது பார்ப்பனக் குலத்தவர்க்கு மாத்திரம்
சொந்தமான பாஷை என்று சொல்லக்கூடாதா 1
விடை -சமஸ்இருகமானது பார்ப்பனக் குலத்தவர்க்குச் சொந்த
மான பாஷையல்ல என்னும் விபரத்தை 5-வது வினாவிற்கு விடை சொல்
லிய இடத்தில் விபரித்தோம். சமஸ்குதமான அ பார்ப்பனக் குலத்த
வர்க்குச் சொந்தமான பாஷையரக இருந்தால் அவர்கள் தங்களை வெவ்
வேறு பாஷைக்காரராகக் காட்டவேண்டி.யதில்லையே, பார்ப்பனக்குலப்
புருஷராவ து,ஸ்திரிகளாவ து சமஸ்கிருதப் பாஷையை தங்கள் வீடுகளில்
குல்ப்பாஷையாக பேசுநறெதில்லையே, ஆகையரல் சமஸ்ருதமானது
அவர்களுக்குச் சொந்தமான பாவையல்ல்,
சமஸ்கிருதமான அ பராப்பனக் குலத்தவர்க்குச் சொந்தமான பாஷை
யாகஇருந்ததென்றும், பிற குலத்தவர்க்கு பார்ப்பார் சமஸ்கிருதத்தைப் '
படிப்பியாத இனால் அது செத்த பாஷை (Dead lanஏயaஜe) ஆகப் போ
யிற்று என்னும் சிலர் சொல்லத் துணிவது பிசகு. பிற குலத்தவர்டனள்
பார்ப்பனச் குலத்தாருடைய வீடுகளில் அதிகச் சாவகாசம் பண்ணாதபடிக்
கும், பார்ப்பனப் புருஷர் சமஸ்கிருத வேத சுலோகங்களை தங்கள் லீகெ
ளில் சொல்லும்போது வேதத்தைக் காதினால் கேட்பசற்கு பாத்தியமில்
லாதவர்கள் என்று சொல்லப்பட்ட சூத்திரர் முதலான ஜாதிகள் தங்கள்
காதுசளினால் வேதத் தொனியைக் கேட்காமவலிருக்கும்படிக்கும், அக்ராரம்
என்ற சொல்லப்பட்ட தனித்த வீடுசளிலே பார்ப்பார் எப்போதும் வாசம்
பண்ணுகிறவர்களாயிருக்கரார்கள். அத விஷயம் சகல குலத்தவர்க்கும்
தெரிந்த காரியம். அப்படியிருக்க, அவர்களுடைய வீட்டார் சமஸ்இரு
தம் பேசத் தடையென்ன? யாதோர் தடையுமில்லையே, ஆதலால் சமஸ்
இருதமானது பார்ப்பனக் குலத்தவருடைய சொற்தப் பாஷையென்று
எவராவது சொல்வாரானால் அத மதமீனமே,
14 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
18. வின. தமிழ்ப் பாஷையிலுள்ள சகல சாஸ்திரங்களிலும், மற்ற
எந்த நூல்களிலும் பார்ப்பனக் குலத்தவர்க்கு பிராமணர் என்னும் பெட் ்
செரல்லப்படவில்லையே, அப்படியிருக்ச, இந்தத் தமிழ் நாட்டில் தற்கால
சாதாரண வழக்கத்தில் முன் காம் சொல்லிய பார்ப்பார் முதலான பெயர்.
களோடே பிராமணர் என்னும் பெயர் வழங்கப்பட்டு வருகிறதற்குக் கார 1
ணம் எனன.
விடை.--வடுகராகிய தெலுங்க அரசர் இறிஸ்தாண்டு 1400-ல் இம்
தத்தமிழ் நாட்டை தங்கள் வசமாக்கீக் கொண்டபோது வகெப் பார்ப்
பாரையும் தங்களோடே ௯ ட்டிக்சொண்டு வந்தார்கள், தெலுங்கு, அல்
லது வகெப் பாஷையிலும் பார்ப்பனவார்லு அதாவது பார்ப்பார் என்று
சொல்லப்பட்டிருர்தம் சமஸ்கிருதத்திலுள்ளபழ. பிராமணர் என்று
சொல்லும் வழக்கம் ஆரம்பித்தது, ஆசையால். தமிழராலும் தமிழ்ப்
பிராமணர் என்று சொல்லும் வழக்கம் உண்டாயிற்று.
19. வின.--பார்ப்பனக் குலத்தவர் பல பாஷைகளைப் பேசுகறவர்க
ளாக இருந்தாலும் தங்களுக்கு குள்ளே கல்ந்து கொள்ளுூரார்களா ?
விடை. பார்ப்பனக் குலத்தவர்களில் பாவை வித்தியாசத். இனால்
பிரிக்கப்பட்டவர்களும், வேறு காரணங்களால் பிரிக்கப்பட்டவர்களுமான
அநேக வகை பார்ப்பனக் குலத்தவர் உண்டு, அவர்கள் ஒருவருக்கொரு
வர் போஜன விஷயத்திலாவது, கலியாண விஷயத்திலாவ து, கலந்து -
கொள்ளுறெதில்லை. மராட்டியப் பாஷையைக் குலப்பாஷையாசப் பேசு
இற பார்ப்பனக் குடும்பத்தார் தமிழ்ப் பாஷையை குலப் பாஷையாசப்
பேசுற பார்ப்பார்க்குள்ளே எப்படி கூடிக் குலாவக்கூடும்? அது
கூடாத காரியமல்லவா? ஆதலால் பார்ப்பனச் குலத்தவர் சனித்தனி
யான குலத்தவர்களாக நிலைத் திருக் றார்கள்.
ள் 20. விஞ.--பார்ப்பனச்குலத்தவர்ச்கு உபநயனம் வெ!
| விடை. உபநமனம் என்பதற்குப் பூணூல் என்றும், பூணூல் சடங்கு
என்றும் அர்த்தம். உபகயனம் என்னப்பட்ட பதத்துக்கு மூக்குக் கண்
ணாடி, துணைக்கண் என்றும் அர்திதம். கண் பெல்னற்றவன் மூக்குக் சண்.
னாடி, அல்லது துணைக்கண் இல்லாவிட்டால் வாசிக்க, அல்லது ஒரு
பொருளை அட்பமாய்ப் பார்க்க அறியமாட்டான். அதுபோல உபகயனமா
இய பூணூல் இல்லாதவன் வேதமாகிய பொருளை அதியமாட்டான், அறிய
வுங்கூடாது, ஆதலால் பார்ப்பனக் குலத்தவர் அகத்தியமரய் பூணூல்
தரித்திருக்கவேண்டும். பார்ப்பனக் குலத்தவன் பூஹால் தரித்துக்கொள்
ளாவிட்டால் அவன் வேதத்தை ஓகக்கூடாது, ௮தின் தொனியைக்
காதால் கேட்கவும் கூடாது. ஆசையால் அணேக் கண்ணடையோரா கிய
குருக்கள் குலத்தவர்க்குத் தமிழில் பார்ப்பார் (ம என்னும் பெயர்
ஒரு சிறப்புப் பெயசாயிற்று,
பத்திய ப ப்ள இடறி தல ல,
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. 15
21. விஜ.--உபகயன பாத்தியமுள்ள வேறே குலத்தவரும் உண்
பகல பக்
விடை.-உண்டு, அரசரும் வைசியராகய செட்டிகளும் அகத்திய
மாய் உபஈயனம் தரித்தவர்களாயிருக்கவேண்டும், உபநயனம் தரிக்கும்
முன் பார்ப்பார், அரசர், செட்டிசளாஇய மூவரும் கூத்திரர்சள் என்று
மதிக்கப்படுவார்கள், உபஈயனம் தரித்துக் கொள்ளாவிட்டால் மேலே
சொல்லப்பட்ட மூன்று குலத்தவரும் வேதம் ஓசவும், அதைக் அதல்
சேட்கவும் பாச்தியமுடையவர்சளல்ல,
22. வினு பார்ப்பனக் குலத்தவர்க்குரிய தலப்பட்டப்பேயர்
எனன?
| விடை முன் சொல்லிய குலச்கிரம் அட்டவணையில் பராப்பனக்
| குலத்தவர்க்குரிய பெயர்களைக் சவணித்தால் 5-வது சூத்திரச்தன தலைப்.
பில் நிற்கிறது ஐயர் - க பெயராம், ஐ என்னும் பதத்திற்கு
“கட வுள்?' என்றும், “குரு? என்றும் அர்த்தமாம், பரலோகப் பொருள்
| கடவுளுடைய கையிலிருக்நிறது. அது சகல மனிதருஈகும் அ௨சியமான
| பொருள், அப்பொருளைப் பெற்றுக்கொள்ளும்படி. மனிதர் அக்டைவுளை,
| வணங்கவேண்டியது அவசியம். அக்கட வளைப்பற்றிப் போ இக்கவேண்
| ஓய குருவுக்கு ஐ--அன், அதாவது கடவுளைச் சார்ந்தவன் ஐயன் என்று
| ஒருமையிலும், ஐயர் எனப் பன்மையிலும் அரசர் பெயரிட்டு, தக்கடவுளை
| அக்குருக்கள் மூலமாக எப்போதும் ஞாபகம் பண்ணாம்படி ஏற்பாடு செய்தி
ருக்கிறார்கள் என்று விளங்குகிறது, ்
அன்றியும் தகப்பனுக்கு இங்கிலீஷ் பாஷையில் (Father). பாசெர்
என்றும், லத்தின் பாஷையில் (178௩௦) பாத்தெர் என்றும், போர்த் தக்8ஸ்
பாஷையில் (Padre) பாத்ரி என்றும் சொல்லப்பட்ட வார்த்தைகள்
மேலே சொல்லப்பட்ட பாஷைகளில் குருவுக்குப் பெயர்களாகச் சொல்
லப்படுகிற௫, அதுபோலவே தமிழிலும் தகப்பனாருக்குச் சொல்லப்பட்ட
ஜயன் என்னும் வார்த்தை குருவுக்குச் சொல்லப்பட்டிருக்கற.
ச்
23. வின.--அந்தணர் என்னும் பெயர் பார்ப்பனக் குலத்தவர்ச்
மாத்திரம் வழங்கப்படுமோ?
(S
விடை.—அந்தணர் என்னும் பெயருக்கு “அருகன், சடவுள், ¢
| பிரமன், பார்ப்பார்” என்று அர்த்தம். ஆகையால் அந்சணர் 1
[முதலாவது கருத்தில் கடவுளுக்கும் இரண்டாவது கருத்தில் கருக்
| பார்ப்பனக் குலத்தவர்க்கும் A
| 26
அந்தணர் என்னும் பதத்துக்கு ““ அந்தத்தை அணவுவோ/
* ட்
10 தமிழ்ச் சத்இரியகுல விளக்க வினாவிடை,
வேதாந்தத்தை * ௮அணவுவோர்”' என்று ஈச்சினார்க்கனியார் உரைசெய்தி
ருக்கிறார், ட
24, விஞ.--பார்ப்பனக் குலத்தவர் பேரில் இரண்டாவது குல்த்தவ
ரான அரசர் குலத்தவர் தற்காலத்தில் குறை கூறுகிற காரியம் என்ன?
விடை--இசாஜாக்கம் உண்டானபின் கடவுளை வணங்கும்படி இசா
ஜாங்கத்துச்குத் தலைவனாகிய அரசனால் குருச்சளாகிய பார்ப்பார் ஏற்படுத்
சப்பட்டு, அந்தப் பார்ப்பாரை சனப்படுத்தும்படி க்குச் சட்டங்கள் ஏற்ப
டுக்தப்படுகன்றன. அர்த அரசனாலேயே பார்ப்பாருக்குப் பிழைப்புக்காக
வேண்டிய நிலம் முதலான பொருள் எல்லாம் கொடுக்கப்பட றன, |
அரசருக்கு குருக்களாகிய பார்ப்பார் ஒன றம் கொடுக்கிற இல்லை, தமிழ்
அரசராடய தமிழ்ச் சத்திரியர் பார்ப்பனக் குலத்தவரை அ£தப்பழி கன
மாய் ஈடத்தியிருக்க, தமிழ் அரச ஒழிர்தபின் தமிழ் அரசைச் கைகொண்ட |
இங்லிஷ் குலத்தவர் சமிழ்ச் சச்தீரியர் இன்னாரென்று ௮தியரமல்
மயங்குறபொழுது *இந்தக்குலச்தவர்காம் தமிழ்ச் சத்திரியர் ”” என்று
பார்ப்பனக் குலத்தவர் சுட்டிக் காட்டாமல் தங்கள் காரியத்தை மாத்
திரம் பார்த்தக்கொள்ளுறெ தினால் தமிழ் சத்திரிய குலத்தவர் பார்ப்பனக். -
குலத்தவர்மேல் சற்காலத்தில் குறை கூறுஇருர்கள். |
இதுவரைக்கும் தமிழ்ப் பார்ப்பனக்குலத்தவராடிய தமிழ்ப் பிராம
ணரைக் குறித்துச் சொன்னோம். இனிமேல் தமிழ்ச் சச்திரியரைக :
குறித்துச் சொல்லுவோம், அகையால். தமிழ்ச் சத்திரியர் கவனிக்கும்
படி. கேட்டுக்சொள்ளுகிறோம், -
தமிழ்ச் சத்திரியர்.
ர வின. இரண்டாவது குலத்தவர் யார்?
விடை. சேந்தன் இவாசரத்தில் நாம் முன் எடுத்தக் காட்டின
லக்இரம அட்டவணைப்படிக்கும், மற்ற நூல்களிலிருந்து நாம் எடுத்து
"டியதும் இனிமேல் காட்டுவதமான ஆதாரங்களின் படிக்கும் சத்தி
இரண்டாவது தவத்தவராம்ஃ ப
8. வின சத்தீரியன், அரசன், நாடான், நாடன், என்லும் பதங்
மலம் என்ன?
ணவுதல் என்பதற்கு கட்டல், சரர்தல் என்மர்ச்தம்,
*
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை 17
| விடை. சத்திரியன் (க்ஷத்திரியன்) என்னும் பதமானது சமஸ்இ
ருதத்திலள்ள சேத்தீரம் (க்ஷேத்தீரம்) என்னும் பதத்திலிருந்து பிறந்த அ.
| சேத்திரம் (க்ஷேத்திரம்) என்னும் பதத்துக்கு நாடு என்னு அர்த்தம்,
குருச்சேத்திரம் (குருக்ஷேத்திரம்) என்பதற்கு குரு நாடு என்று அர்த்தம்.
| சேத்திரக்கணிதம் என்பதற்கு பூமிச்கணிதம் என்று அர்த்தம்.
சேத்திரம் (க்ஷேத்திரம்) என்பது சத்திரம் (க்ஷத்திரம்) என்றா
| சேத்நிரத்சையுடையவன் சத்திரியன் (க்ஷத்திரியன்) என்று சொல்லப்ப
| கிறான். ஆகையால் சமஸ்ூருகத்தின்படி. சத்திரியனானவன் நிலத்துக்
குடையவன் எனத் தெளிவாய் விளங்குகிறது,
தமிழில் அரசு என்னும் பதத்திற்கு (1) இராசாங்கம் என்றம்,
| (2) நாடூ என்றும் அர்த்தம், ஆசையால் அரசன் என்பதற்கு இசாசாங்
| கத்தையுடையவன், நாட்டையுடையவன என்று அர்த்தம்,
நாடு என்பதற்கு (1) பூமி எனறும், (2) தேயம் என்றும், (8) மண்ட
| லம் என்றும் அர்த்தம். * நாடான், அல்லது *நாடன் என்பதற்குப் பூமி
| மையுடையவன, தேசத்தையுடையவன், நாட்டையுடையவன, மண்_
| லத்தையுடையவன், அரசையுடையவன் என்று அர்த்தம்,
| ஆகவே சத்திரியன், அரசன், நாடான், அல்லது நாடன் எனனும்
| பதங்கள் ஒரே அர்த்தமுள்ளவைகளாம்.
சத்திரியன், நாடான், காடன் எனனுப் பதங்களின் மூலம் இன்னது
| என்பதை முன் விபரத்தால் செளிவாய் அறிம்தகொள்ளலாம்.
27. வின. தமிழ் நூல்களில் அரசருக்கு சத்திரியர் என்று சொல்
லப்படவில்லையே, அப்படியிருக்க, தமிழ் அரசருக்கு தமிழ்ச் சத் இரியர்
என்று சொல்வது எப்படி?
விடை, முன 18-ம் வினாவுச்குச் சொல்லிய விடையில் கூறியது
போல் தமிழ் நூல்களில் தமிழ்ப் பார்ப்பனக் குலத்தவர்க்கு பிரரமணர்
என்று சொல்லப்படாதிரும்தும் அவர்கள் பிராமணரென்று கவர்ண்
'மெண்டு கணக்குகளிலும் வழக்கத்இலும் சொல்லப்படுகிறபடியே தமி
அரசரும், அவர்களுடைய குலத்தவரும் சமிழ்ச் சத்திரியர் என்று செ
ல்ப்படுவது நியாயமே.
* பகவன்,” பகவான் 2 என்னும் பதங்கள் அன், ஆன் என்னும் விரு
பெறும் பொருளில் ஒன்றாக இருக்கறது பலவ நாடன்,” “காட
னும் பதங்களும் அன், ஆன் என்னும் விகுதிகளைப் பெற்றும் பொத
கவே இருக்கிறது,
15 தமிழ்ச் சத்திரியகுல விசாக்ஜ் வினாவிடை,
ப 28, வினஅ-இந்து தேசத்தை முன் அரசாட்சி செய்தவர்களும், :
தற்காலத்தில் அரசாட்சி செய்றெவர்களுமான எக்குல அரசர்களும் சத்தி.
ரியர் என்று சொல்லப்படவொர்சளா ?
விடை பூர்வகாலத்தில் எவர்கள் குரிய கதிர் அரசராகப்
பிறந்தார்களோ அவர்களும், அவர்களுடைய வம்சத்தாருமே சத்திரியர்
என்று சொல்லப்படுவார்கள், மேல் சொல்லிய இரண்டு குலத்திலும் பிற
வாமல் வஞ்சனையினாலேயாவது புஜபல் பராக்ரெமத்இனாலேயாவ து
இந்ததேசத்திஓள்ள ஒரு நாட்டை அல்லது ஒரு மண்டல்த்தைக் கைப்
பிடித்து ஆண்ட பிற குலத்தவரான அரசர்கள் சத் இரியராக மாட்டார்
கள், மசமதிய அரச கூட்டத்தாரும், இங்கிலீஷ் அரச கூட்டத்தாரும்,
|
தமிழ் நாட்டின் லெ பாகங்களைப் பிழி த்த ஆண்ட வடுகராயெ தெலுங்க |
அரச கூட்டத்தாரும், தற்காலத் தில் ஜமீன்தார்கள் என்றும் அரசர்கள்
என்றும் சொல்லப்படுகிற மற்றவர்களும் சத்திரியராக மாட்டார்கள்.
29. விஜ.---தரிய வம்ச சத்திரியர் உற்பத்தி எப்படி ! ?
விடை, --ாம் முன் சொல்லியபடி ஒரே பாஷையும் ஒரே கூட்டமு
மாயிருக்த மானிடர் சிதறிப் போகும்படி கடவுள் செய்தபோது சில கூட்
டத்தாரானவர்கள் சந்திரன் என்று அர்த்தமுள்ள இந்து என்௮ பிற்காலத்
இல் பேர்கொண்ட வனத்திற்குள் புகுந்தார்கள். இப்படிப் புகுந்தவர்க
ளாயே மனிதரை அவர்சளுச்குப்பின் அங்கே புகுந்த கூட்டத்தார் தரத் :
இனார்கள். அப்படித் துரத்தப்பட்டவர்கள் மலைகளிலே போய் வாசம்
பண்ணினார்கள். -பின் புகுர்த கூட்டத்தார் பெலன் கொண்டார்கள், '
அவர்களில் பீரமாவுக்கு ௮கேக குமாரரும் அரேக குமாரத்திகளும்
உற்பத்தியானார்கள். அவர்களில் மரீசி, அத்திரி என்னும் இருவர் முக்கி
யழானவர்கள்,
மரீசிக்கு காசிபர் முதலான ee குமாரரும் குமாரத்இகளும் உற்
பத்தியானார்கள், . ப்
காபெருக்கு சூரியன் முதலான க ரத குமாரரும் குமாரத்திகளும்
க பபால ல இந்தச் சூரியன் என்பவனாலே அவனுடைய வம்
“த்தாருக்கு சூரியதலகச் சத்திரியர் என்று பேருண்டாயிற்அ.
அந்தச் சூரியனுக்கு * எமன் என்றும் வைவசுவதமநு எனறும் காத்
ள்ளஇசண்டு குமாரரும், பின்னும் பல குமாரரும், குமாரத்திகளும்
ச்தியானார்சள்.
* இவ்விடத்தில் எமன் என்பது புராண முதலான அ க்கல் செல்லப்பட்ட மரண
தூதனைச் குறிக்கறதில்லை,
i
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 19
வைவசுவதமறுவுக்கு இரணியவன்மன், இட்சுவாத, ஈழன் முத
| சான குமாரரும், குமாரத்திகளும் உற்பச்தியானார்கள்,
இட்சுவாகுக்கு தத்தன், தண்டகன் முதலான குமாரரும், குமாரத்
| திகளும் உற்பத்தியானார்கள்.
| குத்தனுடைய வம்சத்தில் மாந்தாதா என்பவன் உற்பத்தியானான்.
மாந்தாதாவுக்கு அம்பாடன், புததச்சனன், முசுகுந்தன் முதலானவர்கள்
| உற்பத்தியானார்கள்.
புருகுச்சனன் வம்சத்தில் உற்பத்தியான அரசர்களின் பெயர்களைப்
| பற்றிய விபரத்தை பல புராணங்களிலும் காணலாம்.
80. வின. சந்திர வம்ச சீத்திரியர் உற்பத்தி எப்படி £?
- விடை முன் சொல்லிய அத்திரி என்பவனுக்கு சநீதிரன் முதலான
| குமாரரும் குமாரத்திகளும் உற்பத்தியானார்கள். இந்தச் சந்திரனாலே
அவனுடைய வம்சத்தாருக்கு சந்திரகலச் சத்திரியர் எனப் பெயர் உண்
| டாயிற்று,
சந்திரனுக்கு புதன் முதலான குமாரரும் குமாரத்திகளும் உத்பத்தி
யானார்கள்,
புதனுக்கு புநாவன் முதல்ரன குமாரரும் குமாரத்திகளும் ட்ட
| யானார்கள்.
புரூரவலுக்கு ஆயுசு முதலான குமாரரும் குமாரத்திகளும் உற்பத்தி
| யானார்கள்.
ஆயுசுவுக்கு பி் முதலான குமாரரும் குமாரத்திகளும் உற்பத்தி
| யானார்கள்.
நகுஷனுக்கு யயாதி முதலான குமாரரும் குமாரத்திகளும் உற்பத் இ
யானார்கள்.
யயாதிக்கு துநவசு, புந, எது அல்லது யது முதலான குமாரரும்
குமாரத்திகளும் உற்பத்தியானார்கள். மற்ற விபரங்களை பல. புராணங்க
ளால் அறியலாம்,
21. வினு,-சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவரும் சந்
| திரகுல் அரசர்தாம் என்பதற்கு ஆதாரம் என்ன?
விடை. சேந்தன் இவாகரத்திலிருந்து நாம் முன் எடுத்துக்காட்டிய
20-வ சூத்திரத் தில் ; /
20 தமிழ்ச் ௪.த்்தரியகுல விளக்க வினாவிடை,
தந குலத்தரசர் பெயர்.”
“பரதர், கெளரதர், குரு குலத்தரசர் ??
என்று சொன்னவுடன் கோச் சேரன் பெயரும், கோச் சோழன்
பெயரும, கோப் பாண்டியன் பெயரும் சொல்லப்பட்டிருக்கிற த,
மேலே சொல்லிய குத்திரத்தைக் கவனிப்பதினால் பூர்வ பாண்டியன்
வம்சத்தில் வெகு சாலத்துக்குப்பின் இருந்தவனான சேந்தன் சந்திர வம்
சத்தில் தன் காலத்தில் பிரபலம் பெற்றவர்களாய் வட நாட்டில் ஆண்டி
கொண்டிருந்தவர்சளான கந குலத்தரசர் சந்திர வம்சத்தாரல்லவர ?
தன் பூர்வ பிதாக்களா இய சேர, சோழ, பாண்டியரும் அந்த வம்சம் என்
் அந்தப்படியே தன் வம்சமும் இருக்றெதென்றும் காட்டும்படிக்கு
குருகுலத்சாரசர் பெயரையும், சேர, சோழ, பாண்டியர் பெயலாயும்
சுட்டிச் சொல்லியதால் அவர்கள் சந்திர குலத்தவர் என்பதை சேந்தன் ல
தெளிவாய்க் சாட்டியிருக்கிறான் என்று விளங்கு து.
் மேற்படி குலக்கிரம அட்டவணையில், 22-வது சூத்திரத்தில் சொல்
லியபடி. சோழனுக்குச் சூரியன் என்றும் பெயர். அசையால் சோழ
வம்ச அரசர்களை சூரிய வம்ச அரசர் என்று நூல்களில் சொல்லியிருக்
றத. அல்லாமலும் சோழ மன்னர் பாண்டியரோடே விவாக சம்மர்
தப்பட்டபடியே பூர்வ சூரிய மன்னரோடும் விவாக சம்மந்தப்பட்டபடி .
யால், சோழ மன்னரை சூரியகுலமன்னர் என்றும் சொல்லியிருக்கிற து.
சேர, சோழ, பாண்டியர் தங்களுக்குள்ளே விவாக சமமந்தமாய்க் கலந்த
கொண்டபடியே குரிய குல அரசரோடும் கலக்துகொண்டபடியால்
அவர்களைச் குரியகுல மன்னர் என்றும் சொல்லியிருக்கிற து. முக்கிய
பட்சம் நாம் முன் சொன்னதபோல் சோழ பாண்டியர் விவாக சம்பந்
தங்கொண்டார்கள் என்பதற்கு நாம் நூலாதாரங்களை எடுத்துச் சொன்
னால் இந்நூல் விரியும். ஆதலால் கூறாமல் விட்டோம்,
பழனி ஸ்தலபுராணம்,
கவுசல் சேரன் சருக்கம்.
2-வது கவி,
“ கற்றவர்க்கொரு துணை கவிக்கிருநிதிக் கடவுள்
பற்றலர்க்கரிமா வடைந்தவர்க்கருட் பரவை
மற்றை நீணிலங்குளிரப் புறவருமதிக்குலவன்
கொற்ற வெண்குடைக் கோமளங்குசத்துவசவரசன். ??
இதின் தாற்பரியமாவத,
ட விழி கையார்.
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினு. 21
சல்வி கற்றபேர்க்கு ஒரு தணையாகவும், இரவலர் தாரித்திரத்
(தற்கு சங்குகிதி பத மநிதியுடைய குபேரனைப் போலவும், சத்துருவுக்குச்
'இங்கச்தைப்போலவும், ஈம்பினேன் என்றவர்க்குக் இருபாசமுததிரம்
| போலவும், ௮ப்பால் பூலோகத்துக்குக் குளிர்ச்சி பொருந்த வருகின்ற
சந்திர குலத்தில் உற்பத்த, வெற்திபடை தீத வெள்ளைக்குடை
ப இப்படி. பிரஸ்தாபம் பெற்ற த ராசனான மங்குசத் தவச
(௮ரசன்”? என்றவாறு.
9-வது கவி,
இழைத்த மாதவத்துதித்த சேயின்ப மனப்பூரிக்
குழைத்த நெஞ்சினன் ஞானதாற் கேள்வியன் கொண்மூ
தழைத்த செங்கையன்றடவுவாட்படையினனறரளக்
கழைத்தடஞ்சிலைக் காமவேள் கவுசலனென்போன்.,
இதின் தாற்பரியம்,
| : அகத அங்குசத்தவச அரசனானவன் செய்கின்ற மகா தவத் இதனாலே
'உற்பவித்த புத்தினானவனினபழுமன்புமூற்றுப்போல குழைத்த மன
| தடையவன், ஞான நூலின் கேள்வியுள்ளவன், சத்த மேகம்போல தழைத்
| திருக்கன்ற செங்கையுள்ளவன், சத்துருவின் முடியை தடவப்பட்ட பிர
காச ஆயுதமுள்ளவன், முத்து விளையானின்ற கருப்பு வில்லைப் பிடித்த
மன்மதனுக்கு நிகரான கவுசல சேரன் என்பவன் என்றவாறு,”
மேலே சொல்லப்பட்ட இசண்டு கவிகளிலும், தாற்பரிய உரைகளி
லும் சேரனைச் சந்திரகுல ௮ரசனென்று சொல்லியிருக்கிற,
ப பாண்டியன் சந்திரகுல் அரசன் என்பதை இதன் பின்னால் விபர
மாய்த் தெரிவிப்போம். ஆகையால் இவ்விடம் சொல்லாமல் விடுகிறோம்,
82. விஜ.--சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவரும் வட
காட்டை விட்டுத் தென் திசைகோக்கி வந்ததற்குக் காரணம் என்ன?
விடை. அரசர் தங்கள் காடுகளை அரசாளும்படி தங்கள் குமார
ருக்கு ௮வைகளைப் பிரித்துவிகிற முறைப்படி. யயாதியின் மகனாகிய
துநவசு எள்பவன் ““தென்னர்திக்னில் தேன்னாசெனத் அருவ௫ுவர்
என்று கூர்மபுராணத்தில் கூறிய செய்யுட்படி சென்தேசத்துக்கு ௮7௪
| னாக கியமிச்சப்பட்டான், இந்தத் அருவசுவுக்கு தேன்னவன் என்னும்
பெயர் கொடுக்கப்பட்டது. துருவசுவின் வம்சத்தில் வந்த பாண்டி
யனுக்கு முன் குலக்கிரம அட்ட வணையில் சொல்லியபடி தேன்னவன்
22 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
என்னும் பெயர் நூல்களில் விசேஷித்த வழீங்ந்று, அந்தப்படியே
சேர, சோழ, பாண்டியர் அரசாட்சியில் தங்களுக்குக் படைத்த பாகத்தி
னிமித்தம் தென்னாட்டிற்கு வரும்படி ரேரிட்டஅ.
கவனிப்பு. பிற்காலங்களில் அடிக்கழ சேரன், சோழன்,
பாண்டியன் என் அ நூல்களில் சொல்லப்படும் போதெல்லாம் அதிசேரன்,
சோழன், பாண்டியன் என்று எண்ணாமல் அவர்களுடைய வம்சத்தில்
வந்த அரசர் என்று அறியவேண்டியது.
83. வினு. -வடகாட்டுச் சத்திரியரான அரசர் தென்னாட்டிற்கு
வணக வாண பட
வரவில்லையென்றம், தென்னாட்டில் குத்திரரே ராஜ்யத்தை, . உண்டு |
பண்ணி ஆண்டுவக்சார்கள் என்றும் பகைவர் சொல்லத் துணி௫இருர்களே
௮௮௫ சரியா? I
விடை. வடராட்ட் சத்திரியகுல அரசர் தென்னாட்டிற்கு வர
வில்லையென்றும், குத்திரரே தென்னாட்டில் ராஜ்யம் உண்டுபண்ணி
ஆண்டுவந்தார்கள் என்றும் பகைவர் சொல்லத் துணிஇறது முழுவ தம்
பிசகாம். ௮ப்படிச் சொல்லுறெதுண்டேயானால் அது சகூதீதிரருடைய .
தர்ப்போதனையாம்,
மதுரைச்சிலலாவிநத்தாந்தம் என்னும் நூல் இயற்றியவர் மேற்படி
நூலின் 2-ம் பக்கம், 50-ம் வரி முதல்,
“வேளாண்மை செய்த பாண்டியன் என்றெ ஒரு வெள்ளாளன்
குடியேறினவர்களுக்கெல்லாம் தன்னைத் தலைவனாக ஏற்படுத் இக்கொண்
டான். -பினனால் மதுரையில் ம்பிய பாண்டிய வம்சத் துக்கு அவனே
மூலம்.என்று நினைக்கலாம்?” என்று சொல்லுஇரூர்,
அந்தப்படி. மேற்படி நூலாசிரியர் சொல்லியது பிசகாம், அவர் அம் |
தீப்படி சொல்லியத பிசகு என்பதற்கு அவரே முதலாவது சாட்சியாம்.
அர்த அவருடைய சாட்சியமாவத ;--
மேற்படி. நூல், 9-வது பக்கம் 80-வது வரி முதல்,
“பாண்டிய ௮ரசலாப்போல் தென் இந்தியாவில் வித்தை அப்பியா
சம் செய்வித்தவர்களில்லை, சந்திர வம்சத்தாராகிய இவர்கள் பிடித்து
வந்தது மீனக்கொடி '? என்பதே
மேற்படி. நூலாசிரியர் சொல்லிய இர்தச் சாட்டு வாக்குமூலத்தில்.
பாண்டியர் சந்திர வம்சத்தார் என்று சொல்லுறொர், அவருடைய முன்
வாக்குமூலத்தில் பாண்டியன் சுத்திரனுகிய வேள்ளாளன் என் ரர்,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 23
| ஆகையால் மேற்படி நூலாசிரியர் தாம் சொல்லியதெனனவென்று அறியா
| மல் உள௮ுகரூர். பாண்டியர் சூத்திரால்ல என் பதையும் பாண்டியர் சம்
அரிச்சந்திர புராணம், விவாக காண்டம்,
218-வ அ, 219-வது,220-வது கவிகள்,
வருமாறு:
அதிபார தன்பார அதிரூப மலர்மானை அனையாயிவன்
ஈதிபாய உயர்போதி னறையாய நிறைபாகடிறைவாவியில்
மதியாமல் வலைபீறி வெடிபேர்ன பருவாளை வனைபூக
மேல்
குதிபாய மடல் £றி விழுதேறல்கரைச ராடு குடகாடனே,?
19-வது கவி.
“£ இருணாஅ௮ ஈஞ்சொத்த விழியாய் அவண்டெய்த்த இடை
யாயிவன்
சுருணாக பந்தத்தி னிபல்பாமருஞ்சித்ர தொடியேவியே
முரணார மன்திட்ட மகவா நெடுங்கொற்றமுடிசாடினோன்
சரணார விர்தச்து மகரால யந்துய்ச்த தமிழ் மாறனே,''
290. வ.து கவி.
் மலிவாச மலர்பூசி யளிபாடு கரையோதி மயிலே இவன்
ஓலியேறு தரைமோது முவராழி யுலகேழு முடனாகவே
வலியோர்க ளெளியோரை ஈலியாம லரைசாதமணிவாயி
லான்
புலியேறு வடமேரு கிரிமீதி லிடிமீளி புனனாடனே,?
“மேலே சொல்லிய கவிகளில், அரிச்சந்திரன், சம்திரமதியாயெ
| இருவருடைய கலியாணத்துக்கு ௮ழைக்சப்பட்டிருக்த அரசர்களில் குட
நரடனாயெ சேரன், மாறனாகய பாண்டியன், புனல் மாடனாயெ சோழன்
என்னும் மூன்று அரசரின் மேன்மையைத் தாதிகளில் ஒருத்தி புகழ்ந்து
| சந்திரமதிக்குச் சொல்லியதைக் காட்டியிருக்க.
ஆகையால் பூர்வத்திலேயே அம்மூவரும் புகழ்பெற்ற ட பட்டர்
தார்கள் என்பன தெளிவாயிருக்றெ து. /
24 - தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
சாமருடைய தகப்பனாகிய தசரதன் ஆனவன் ட வேண்டு .
மென்று யாகஞ் செய்தகால்த்தில் அர்த யாகத்துககு சோ, சோழ, பாண்
டியர் ஆயெ தென்னாட்டு அரசர்களும் வந்திருந்தார்கள் என்று வான மீக
ராமாயணம், பாலகாண்டம், 18-வது சருக்சத்தில் சொல்லியிருக்கிற ௮,
அப்படியிருக்க, ராமர் பிறந்து, சதையைத் தேடி தெற்கே வரும்போது
பாண்டியன் எனப் பேர்பெற்ற ஒரு சூத்திரன் ராமரை வணங்இத் தென்
தேசத்தைப் பெற்றுக்சொண்டு அரசாண் டதாக லர் சொல்ல்த் துணிந்த து
மிகவும் பிசகாம்.
இதன்றியும் ராமருக்குப் பின் அநேக தலைமுறைகளாக அயோத்
தியாபுரியை குரியகுலத் தர சர்களும், அஸ் இினாபுரியை சத்திரகுலத்தரசர்
சளூம் அண்டார்களென்று கூர்மம் மூதலான பதினெண் புராணங்களும்,
இராமாயணம், பாரதம் முதலான இதிகாசங்களும். இச்குலப் பிரிவில்
உதித்த அரசர்கள் திருவாரூர், திரிரெபுமம், காஞ்சிபுரம், சிதம்பரம்,
மதுரை. முதலான நாடுகளை ஆண்டார்கள் என்று திருவிளை யாடற்புரா
ணம் முதலான நூற்களும் கூறுகின்றன,
ஆகையால் வட நாட்டரசர் தென்னாட்டுக்கு வர்து ராஜ்யத்தை
உண்பெண்ணி ஆண்டார்கள் என்பதும், சூத்திரர் தென்னாட்டில் ராஜ்.
யத்தை உண்டுபண்ணவில்லையென் ப தும் உண்மையாம்,
மேலும் சிதம்பர புராணம் என்னும்கோயிற்புராணம், இரணியவன்மச்
சருக்கம்,
106-வ து செய்யுள்.
6அகினீ முனிவனோடு மாண்டணைந்தாச மெளலி
காகமா விரதந்தானை நவமணி நிதியுளிட்ட
- போகமார் பொருளமைச்சர் பேதையா பொருந்தக்
கொண்டு
வேகமாய் வருவாய் என்று வியாக்கிரபாகன் கூறி ??
ட்
இச்செய்யுளில்,
(சூரியன் என பவனுக்கு வைவசுவதமறநு பிறந்தான் என்றும், கைவ
- சுவதமறுவுக்கு இரணியவன்மன் பிறந்தான் என்றும் முன் சொல்லியிருக்
கிறோம். அந்த இரணியவனமன் வம்சத்தில், அந்தப் பெயரையுடைய
இரணியவன்மன் ஒருவன் சன் வியாதி நீங்கத் தென்னாட்டில் வந்து ஈஇிக
ளில் ஸ்கானஞ்செய்து, தவம்புரிர் தகொண்டிரும்து சுகத்தை அடைர்
தான். அந்தப்படி. சுகத்தை அடைந்த காலத்தில் அவ்விடம் இருந்த)
வியாக்சயாதரிஷி ர ய்வர்மம் பார்த்து உனக்கு வடதேசத்
3 ஷ்
—
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 29
| துக்குச் சென்று அரசியற்றப் பிரியமில்லாவிட்டாலும் இத்தென்னாடா
(ஓய சிதம்பாத்தை ,௮ரசியற்றும்படி. வடதேசச் இலிருர் து உன் அரசியற்
குரிய பொருட்களெல்லாம் அழைப்பித்து, அரசியற்றிவா எனக் கூறியபடி
| இரணியவன்மன் வட நாட்டிலிருந்து அரசுக்கு வேண்டிய மந்திரி, புரோ
கதர், சேனாபதிகள், அதர், சாரணர் என்னும் ஜங்கூட்டத்தையும், படை,
குட், பொருள், அமைச்சு, ஈட்பு என்னும் ஐம்பொருளையும் அழைப்பித்து
காட்டை அழித்து, மாட்டையுண்டாக்க சிதம்பரம் என்னும் ஆலம்த்தை
கட்டுவித்த, சிதம்பரம் முதலான நாட்டை ஆண்டுவந்தான். பிறகு இர
ணியவன்மன் வம்சத்தில் உற்பத் இயானவர்கள் அதை அண்டுவந்தார்கள்
என்று சொல்லியிருக்கிற து,
ஆகவே வடகாட்டரசனாகிய இரணியவன்மன் தென்னாட்டிற்கு
[வக்கு சிதம்பரம் முதலான நாடுகளை ஆண்டான என்பது தெளிவாயிருக்'
| 5௫௫. .
| அல்லாமலும் இட்சுவாகுவின் இளைய மகனாகிய தண்டகன் என்பவன்
|வடகாட்டிலவிருஈ்து தென்திசைக்கு வந்து, காட்டை அழித்து, நாடுகளை
|உண்டரக்கி ௮ரசாட்டு செய்தான் என்று இராமாயணம், உத் திரகாண்டத்
| தில் சொல்லப்பட்டிருக்சறேத, அவன் காட்டை அழித்து, சாட்டை உண்
'டாகனெ இடத்துக்கு தண்ட கராணியம் என்று பெயர்.
|
ஆகவே வட நாட்டரசன் தென்னாட்டில் தண்டகாரணியத்தை அர
| சாண்டான்.
| ஆகையால் வட காட்டசசர் தென்னாட்டுக்கு வந்து ராஜ்யத்தை
| உண்டுபண்ணி அண்டார்கள். சூத்திரர் தென்னாட்டில் ராஜ்யத்தை
| உண்டுபண்ணவுமில்லை, அளவுமில்லை என் பதுநிசசயம்,
84, வின.--பாண்டியன் ரூத்திரனல்ல அவன் சநீதீரதலத்தவன்
| என்பதற்குத் தெளிவான நூற்சரட்சிகள் எவை !
விடை.-- அருணாசலப் புராணம், வச்சிராங்கக பாண்டியன் சருக்கம்,
12-வது 18-வ.த கவிகள்.
6 துங்கவாம்பரி மீது மன்றோன்றனு
மங்கை வேழமகன்றகன் ஜோடின
திங்களின் குலச் செல்வனென்றஞ்சியே.
யெங்குமோடும் இருட்கணமென்னவே.”
இதன் பொருள்.
சுந்திர வம்சத்தில் பிறந்த அரசன் தாவுநன்ற சிறந்த குதிரையின்
[மீதேறினமாத்திரத்தில் சந்திரனைக் கண்ட இருட்கூட்டம் போல அதிக்
ரிகையுடைய யானைக் கூட்டங்கள் ௮அஞ்சியோடின,
4
/
ந்த்
0 “தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
18-வத சவி,
“வீ றுமம்புலியின்குல மேன்மையுடையான்
வீ றுமம்புலியின் குலம் வீட்டினான்
அறிலொன்று கடமை கொண்டாள்பவன்
அறிலொன்று கடமை கொன்றானரோ,”
இதன் பொருள்,
பெருமை பொரும்திய அம்புலி என்னும் பெயருடைய சநீதீரதலத் '
தில் பிறந்த மேன்மையினாலே இறுமாப்படைந்த அழடிய புலிகளைக்
கொன்றான். அறிலொரு கடமை வாஙடக்கெரண்டு ஆள்கிறவன் மார்க்
கத்தில் நேரிட்ட கடம்பை மிருகங்களைக் கொன்றான், ;
மேற்படி. இரண்டு கவிகளிலும் திங்களின் குலச் செல்வன், அம்புலி
யின் தல மேன்மையான் என்றும், தாற்பரிய உரைகளில் சந்திரவம்சத்தில் .
பிறந்த அரசன் என்றும், வச்சிராங்கத பாண்டியனைக் குறித்துச் சொல்லி .
யிருக்கிறது, ந
ஆகையினாலே பாண்டியன் சந்திர வம்சத்தில் பிறந்த அரசன் என்
பது தெளிவாய் விளங்குகிறது,
திருவாதவூரர் புராணம்,
மந்திரிச் சருக்கம்,
25-வ சவி.
் மேகு வனிதைய ரெங்கணும் விசிய கவரியசைந்தெழ
மாதவ முனிவர்கள் தணர் மாசறு கவிஞர் செறிக்திட
-ஏதமின மதிகுல விக்கவனேர் செழுமண முடியின் றிர
ளாதவன் மிசையெழ வக்தரியாசன மதனிலிருக்தான். ”'
இதன் பொருள்,
மேன்மையுடைய மங்கையர்கள் வீசுன்ற சாமரைகள் எங்கும் ௮சை
யவும், மகத்தாயெ தவஞ்செய்கன்ற முனிவர்களும், பார்ப்பார்களும், |
குற்றமற்ற வித்வ ஜனங்களும் நெருங்கவும், பழுதில்லாத சந்திர குலத்
திலே வந்த அரிமர்த்தன பாண்டிய ராஜனானவன் அழகு பொருந்திய '
மணிகள் பதித்த இரீடமாகிய சூரியன் ௪ரசிலே உதயமாகும்படி. வந்து |
சிங்காசனத்திலே எழுந்தருளியிருந்தான், |
|
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 21
மேற்சொல்லிய கவியிலும் தாற்பரிய உரையிலும் அரிமர்த்தன
| பாண்டிபயன் சந்திர தலத்தில் தோன்றிய அரசன் என்று சொல்லியிருக்
றெது.
37-வஅ கவி,
6 மங்கல இனத்தினெடு மாளிகை யகன்றே
அங்கமணி யக்கைமணி சொக்கரை வணங்க,
அங்கு விடை பெற்று மறை அந்தணரின் மிக்கார்
திங்கள் மரபிற்குரிசில் கோயிலுழை சென்றார்.”
- இதன் பொருள,
| இந்தப் பிரகாரம் இவைகளெல்லாம் தம்மைச் குழும்பழ. சுபமான
| கெடிய இருமாளிகை விட்டு நீங், உயர்ச்சி பொருந்திய சங்குமணி
| யணிந்த சொக்கசாதரைத் தொழுது அனுப்புவித் துக்கொண்டு வேதப்
பார்ப்பாரில் மிகுக்த மாணிக்கவாசகர் சந்திர வம்சத்தில் தோன்றிய
| பாண்டியன் ராஜன் இருக்கும் அரண்மனைக்குப் போனார்,
மேற்சொல்லிய கவியிலும் தாற்பரிய உரையிலும் பாண்டியன் சந்தி
| ரகுல அரசன் என்று சொல்லியிருக்கிற.
மேற்படி புராணம், இருப்பெருந்துறைச்சருக்கம்,
101-வ த சவி, 1-வது அடி.
* தொன் மதிக்குலத் அமனனன அயர் செய்வா
க லத
|“ | னென்றே சற்றே,
மேற்படி கவியில் பாண்டியன் பழமையான சந்திர குலச்திலுள்ள
| மன்னன் என்று சொல்லியிருக்கிற ௮,
மேற்படி புராணம் குதிரையிட்ட சருக்கம், 8-வது கவி,
2வது அடி,
(4. இங்களெணும் கன மரபு விளங்கவென்றும்.”
மேற்படி. கவியில், பாண்டியன் சந்திரகுல அரசன் என்ற சொல்லி
யிருககிறது, ்
மேற்படி புராணம், மண் சுமந்த சருக்கம்,
9-வது கவி, 1-வது அடி,
“கலை மதிக்குலத்து மன்னன் கன்ன ஈன்னாடன்.”
28 தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை.
மேற்ப்டி கவியில், பாண்டியன் னர் ட அரசன் என்று சொல்லி
யிருக்கிறது,
திருவிளையாடற் புராணம், உக்ர குமாரனுக்கு வேல் வளை 5
செண்டு கொடுத்த படலம், 48-வஅ கலி,
மரபினை விளக்க வநத சுக்தரமாறமைநத
னுரவு நீர் ஞாலந்தாங்கு முக்கி வருமற்கின்றென்
குரவலர்க் கோதை மாகைக் கொடுத்தனன் என நீர். |
வார்த்தான்.”
இரவிதன் மருமான் சோம சேகரன் என்போன் இங்கள்
|
மேற்படி. கவியில், சந்திர குலத்தை விளக்க வந்த சுந்தர பாண்டியன்
என்று சொல்லியிருக்றெது, |
மேலே கூறிய க.விகளையெல்லாம் திரட்டிப் பார்வையில் கன |
சேர, சோழ, பாண்டிய அரசர் வட நாட்டிலிரும்து வம்த சந்திர a
அரச குலத்தவர் என்பது திட்டமாய் விளங்குறெது.
பாண் டியன் இந்த் என்பதற்கு பின்னும் ஒரு திருஷ்டாந்தம் -
காட்டுவோம். '
அதி வீரராம பாண்டியன் இயற்றிய காசி காண்டம், சிவசன்
மாவை யமன் எதிர்கொண்ட அத்தியாயம், 44-வஅ கவி,
& நெடிய கந்தரமறைக்கிழவா கேமியரசர்
படியில் வாழ் வணிகர் முன்னம் வெருவாது பழிகடர்ந்
தடிகணீட்டிய ௪ துர்த்தனை.௮அகோமுக மெனும்
கொடிய.பாழ் நரகினிட்டெல் குறைத்திடுதியால். ””
இதன் பொருள. அ
அந்தணர், அரசர், வணிகர் ஆகிய இவர்கள் சமுகத்தில் சதர்த்தன்
என்னப்பட்ட குத்திரனனவன் அச்சமற்றவனாய் நீட்டியகாலை முடக்கா
திருப்பானேயானால், அப்படிப்பட்ட பாவியைப்பிடித்து அதோகதியாகய
கொடிய பாழ் நரகத்தில் தள்ளுங்கள், அவனுடைய உடலைத் அண்டு துண்
டாக நறுக்கிக் குறுக்குங்கள் என்பதாம்,
இதில் மறைக்கிழவர் சேமி அரசர், படியில் வாழ்வணிகர் சதுர்த்தன்
என நாலுகுலமும் ரமமாக வந்திருக்கிறது. அவர்களில் நாலாவது குல்த்
தவனாயெ வேன்ளானன். சதுர்த்தன் எனப்பட்டிருக்கிறான் அவன
| முந்தின மூன்று குலத்தவர் முன்பாக கால் நீட்டியிருக்கக்கூடாது அர
| சன் கட்டளையை மீறி தன் காலை நீட்டியிருக்தால் அவனுக்கு மரணதெ
ண்டனை நேரிடும் என்று பாண்டியன் சொல்லுகிரான், பாண்டியன் வெள்
| ளாளனாதிய சூத்திரனாக இருந்தால் வெள்ளாளர் மேல் அப்படி சாபங்
| கறமாட்டானே,
ஆசையால் வெள்ளாளன் சதுர்த்தனாகிய சூத்திரன், பாண்டியனோ
| தமிழ்ச் குத்திரனல்ல, தமிழ்ச் சத்திரியன்.
அப்படியிருக்க, சேலத்தில் பிரகரம் செய்யப்படுகிற தக்ஷ்ணதீபம்
| என்றும் பத்திரிகையின், 1901ஷூ பிப்ரவரி மாதம் 23௨ ப்பத்திரிகை,
| பக்கம் 4, கலம் 2-ல், 8. V. (எஸ், வி.) என்று கையொப்பமிட்டுத்
| தமிழ்ச்சத்திரிய குலத்தவரைத் தூஷித் தெழுதியிருக்றெவர் “அரசருக்கும்
| வேளாளருக்குமே உரித்ததிகம்'' என்றும், “பாண்டியர்ச்கு முடிதரித்தல்
| வேளாளராயெ தங்கள்வழக்கம்?? என்றும் சொல்லுகிறார், சதுர்த்த
। னாயெ வெள்ளாளனைப்பிடி.த் த உடலைக் குறுக்குங்கள் என்று பாண்டி
| யன் சொல்லறெ பொழுதும், வெள்ளாளனை தீ தண்டு அண்டாய் நறுக்
| குறெ பொழுதும், பாண்டியன் பேரில் எஸ், வி. என்பவர் இர்நூலில்
| குத்திரராயெ வெள்ளாளரைப்பற்றிச் சொல்லிய காரியங்களை ஆராய்
| வாரேயோனால் அவர் பெருமையாய்ப் பேசமாட்டார், இதன் பின்னால்
| வெள்ளாளரின் நிலமையைக்குறித் அ விபரமாய் இந்நூலில் காம் சொல்வ
| தால் அவர் மேற்படி. பத்திரிகையில் தூஷித்ச சங்கதிகனுக்கு மறுப்பெ
| முதாமல் விடும்.
80. வினு,அசைதுர்த்தன் வேள்ளாளன் தான் என்பதற்கு _நூல்
| சாட்௪ என்ன 1!
விடை. --முன் இவாகரத்திலிருந்து காட்டிய குலக்கரம அட்ட
வணையில் 88-வது சூத்திரத்தில் வெள்ளாளர்க்கு பன்னிரண்டு பேர்கள்
| சொல்லப்பட்டிருக்கிறது, அவைகளில் சுதூர்த்தர் என்பதும் ஒரு பெயர்
| ஆதலால் ச தர்த்தர் வெள்ளாளரே. அன்றியும் நாலாவது குலத்தவராகிய
| குத்திரர் என்பதை இதன் பின்னால் அரேக நூல் சாட்செளால் ரூபிப்
போம்,
96. விஜ.--சேர, சோழ, பாண்டியர் தமிழ்ப்பாஷை விஷயமாகவும்
| ஜெப்புப்பொருந்தியவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன 1
விடை, சேர, சோழ, பாண்டியர் தமிழ்பாஷை விஷயமாகவும்
| மேன்மை பெற்றவர்கள். அவர்களுக்கு தமிழ் நாட்டு ழவேநீதர் எனப்
பட்டப்பெயர் உண்டு, அவர்கள் கல்வியில் தேர்ந்தவர்களும், அதைப்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 20
்
30 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
பிரபலப் படுத்தினவர்களுமாயிருக்த காரணத்தால் அவர்களுக்கு அறிவு
டையோர் என்றும் பட்டப்பெயர் உணடு ; விபரம் பின்வரும்.
27. வின_-சேர, சோழ, பாண்டியரின் பூர்வ இசாஜதானிகள்
எவை ?
22 கருஒரும், சோழனுக்கு இப்போது இருச்ச
னாப்பள்ளியின் கேர் பாகமாய் இருக்சிற உறையூர், இரிசிரபுரம், இருவார
ரூர் முதலான பதிகளும், பாண்டியனுக்கு இப்போது இருநெல்வேலியைச்
சேர்ந்திருக்கற கோற்கை ஈகரமானத முதலாவது இசாஜதானியும், இப்
போது மதுரை ஜில்லாவில் சேர்ந்திருக்கிற மணலூர் இரண்டாவது
இராஜதானியும், கடைசியாக மதுசையும் ராஜதானிகளாக இருந்தன.
மணலூர் என்பது சமஸ்கிருதத்தில் கலியாணபுரம் என் அம் தமி
பில் (மனம் ஊர்) மணவூர் என்றம் சொல்லப்பட்டது மணவூர் என்ப
அ வழக்கத்தில் கெட்டு மணலூர் என் ரூயிற்று,
ஆதி மதரையானது திருநெல்வேலி ஜில்லாவிலிருக்றெ சன்னியாகும
ரிக்கும் தெற்கே இரும்ததாகவும், ௮௮ பின்னால் சமுத் இிரத்தினால் அழக்
௮ போனதாகவும் சொல்லப்படுகிறது.
28. வினு -தமிழ் அரசர் குல்த்தவர்க்குரிய பெயர்கள் முன் குலக்
கிரம அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கின் றனவே, அவைகளால்
அவர்கள் தமிழைப் பிரபலப்படுத்தி வந்தார்கள் என்பதை எப்படி. அறிய
லாம் ? தமிழ்ச்சங்கங்கள் ஏங்கே ஸ்தாபிச்கப்பட்டன 2
விடை தமிழ் அரசர் குலத்தவர்க்குரிய பெயர்கள் முன் குலக்ெம
அட்டவணையில் சொலலப்பட்டிருக்கன்றன, அவைகளை இங்ஙனம்.
மறுபடியும் எடுத்துக் கூறுவோம்.
அறிவுடையோர் பெயர்
“ சான்றெர், மிக்கோர், ஈல்லவர், மேலவர்,
' ஆய்கதோர், உயர்க்தோர், ஆரியர், உலகென
ஆய்ந்த ஆன்றோர் அறிவுடை யாரே.”
இச்சூத்திரத்தில் நாலாசிரியன் தன் வழக்கப்படி. னிவ
பெயர் என்றும் முதலாவது காட்டியிருக்கறான், ஆகையால் அறிவுடை
யோர் என்னும் பெயர் தமிழ்ச் சத்திரியருக்கு எப்படி கடம்ப
என்று கவனிக்கவேண்டிய ௮,
அறிவுடையோர் என்னும் பெயர் அறி ன ர வினை முதல்டியாய்
அறிவு என்னும் தொழிற்பெயரினின் று பிறந்த பலர்பால் பெயராம். அன,
்்்க்வகு்வம்ுுல்்லு தமுப வு பயத்தல் பம வனி ஷம ப பந்து வயத விண க்ப் தம்மிற்
“தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, ol
ஆன், ஓன் என்னும் ஆண்பால் ஒருமை விகுதிகளைச் சேர்ப்பதினால் அறிவு
. டையன், அறிவுடையான், அறிவுடையோன் என்றும், அர், ஆர், ஓர் என்
னும் பலர்பால் பன்மை விகுதிகளைச் சேர்ப்பதினால் அறிவுடையர், அறிவு
டையார், அறிவுடையோர் எனவும் ஆகின் றன,
தமிழ் அரசரரவைர்கள் சந்திரவம்சத்தவராச, சந்திரனுடைய மகனா
இய புதன் என்பவனுடைய வம்சத்தவராகையால் புதனுக்குச் சொல்லப்ப
_ ட்ட அறிரன் அறிவன் என்னும் பெயரால் அுறிவடையேர் என்னும்
த கருக ரர்கள;
அன்றியும் வடக்கில் திருவேங்கடம் முதல் தெற்கில் கண் ட்டர்
பரியந்தம் பூர்வத்தில் சமிழ்ப்பாஷை வழங்வெந்தபடியால் அந்த நாட்டு
க்குத் “தமிழ்நாடு?” என்று பெயர் உண்டாயிற்று, இந்தத் தமிழ் சாட்டில்
ஒரு குல்ப்பிரிவாராகத் தமிழ்ப்பாஷை ஒன்றையே குலப்பாஷையாசவு
டைய சேர, சோம, பாண்டியர்சள் செங்கோல் செலுத்தி வந்தமையால்
அந்த மூன்று களைப்பிரிவார்களும் றாம் முன் சொல்லியபடி. தமிழ் காட்டு
மூவேந்தர் என்னப்பட்டார்கள், ஆயினும் அந்த மூன்று களைப்பிரிவார்
களில் பாண்டியர்கள் அகஸ்தியர் இடத்தில் நூல் கற்றுணர்ந்த தோல்கா
ப்பியனர், பனம்பாரனார் முதலான பன்னிரண்டு ரிஷிகளைக்கொண்டும்
ஆதியில் தமிழை வளர்த்து வந்தனர். தமிழ் ஆதிக்கலவிச்சங்கம் அனது
இப்போ திருகெல்வேலி ஜில்லாவிலிருக்கிற போதிகைமலையில்இருக்த.து
அக்காலத்தில் சுப்பிரமணியருடைய கோயில் திருநெல் வேலி ஜில்லாவில்
இழ்க்கடல் ஓரத்தில் திநச்சேந்தூரில் இருர்தஅ, இப்போதும் இருக்கிற து.
அந்தக்கோயில் தலைமுறை தலைமுறையாய் ஆதித்தநாடார் எனனும் ஓர்
பிரபு வம்ச பரம்பரையிலுள்ளவர்கள் வசமிருந்து வருறெஅ. அது புண்
னிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாயிருக்கறது. ௮௮ த் ப்
டைய ஆஅ படைவீடுகளில் ஒன்று என்று பெயர்,
கம்பராமாயணம், இஷ்டந்தாகாண்டம்,
தாடவிட்டபடலம், 50-வது கவி,
் தென்றமிழ் காட்டசன் பொதயிற்றிரு முனிவன்
தமிழ்ச்சங்கம் சேருகிற்பீர்
என் அமவனுறை விடமாம் ஆகலாலம் மலையை நீர்
இடத்திட்டேகி
பொனறிணிந்த புனல்பெருகும் பொருகை எனும்
இருநஇயின் பொழியகாகக்
கன்றுவளர் கடஞ்சா..ரல் மயேந்இரமாம்
கடலும் காண்பீர்
32 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
இதில், ராமர் தம் நாய தேதையிருக்கும் இடம் அறிச்துவர அனுமா 4
னை அனுப்புறெபோது, அனுமான்போய் தேடிட்பார்க்கவேண்டிய பற்பல ,
நாடுகளுக்குக் குறிப்பு அடையாளம் சொல்லிக்கொண்டு வருகையில்
தென்பாண்டி நாட்டுக்கு அடையாளம் கூறியிருக்கிறது, ராமர் அனுமா
னையும், அவனோடேகூடப் போனவர்சளையும் பார்த்து, கவியில் கூறிய
தைச்சொல்லரொெர்.
அதாவது
தமிழ் நாட்டின் தென்பாகமாகிய தென்பாண்டி. நாட்டில் இருக்கிற
பொதிகை மலையில் இருமூனிவனான ௮அகஸ்தியனும், அவன் முன்னிலையில்
கூடி தமிழை விருத்திசெய்து வருகின்ற கல்விச்சங்கத்தாரும் இருக்கன்
றனர். அவ்விடத்தில் என் நாய இருக்கமாட்டாள், ஆன தினால் நீங்கள்
அம்மலையை இடதுபுறமாக விட்டு ஐம்பொன்களில் ஒன்றாகிய தாம்பிரம்
கலந்த ஜலமான த எக்காலமும் ஓடிக்கொண்டிருக்கன்ற பொருநை எனப்
பெயற்பெற்ற தாம்பிரவர்ணி ஈதியைக்கடந்து போகும்போது யானைகள்
வாழ்ன்ற வனமலைப்பக்கத்கை யுடைய மயேநீதீரம் மலையையும், தென்
சமுத்தரத்தையும் பார்ப்பீர்கள் என்று சொல்லுகிறார்,
இதனால், தமிழ்ச்சங்கமானது ராமர் காலத்தில் பொதிகைமலையில்
இருந்ததாக விளங்குகிறது, பிற்காலத்தில் மேற்படி சங்கமானது
கொற்கையில் ஸ்தாபிச்சப்பட்டத. கடைசிச் சங்கமானது மதுரையில
ஸ்தாபிக்கப்பட்ட. அச்சங்கத்தினால் மதுரைநாட்கெகுச் சேந்தமிம்
நாடு, அதாவது இல்குவான தமிழ்நாடு (Country of easy Tamil) என்று
ம், அசைச்சூழ்ந்த பன்னிரண்டு நாடுகளும் கோடூந்தமிம் நாடுகள், அதா
வது உயர்க்சதமிழ்நாடுகள் (Countries of high Tamil) என்றும் பெயர்
கள் உண்டாயின,
பாண்டியர் தமிழை மிகவும் விருத்தி பண்ணினபடி யால் அவர்களுக்
கு விசேஷித்தவிதமாக தமிழ்நாடான், தமிழ்நாடன், தமிம்ப்பாண்டி
யன் எனப்பெயர்கள் உண்டாயின.
இருவாதவூரர் புராணம், மந்திரிச்சருக்கம்,
9-வது கவி, ன்
£பற்றிலர்பெற்ற இவன்கழல் பற்றினரைக் கலைவண்டமிழ்
உற்றமலைக்கிறைவன்றையொக்க மதித்தருள்
கொண்டலை
விற்றுவச நெடும்படைமிக்க புவிக்கொடியன்படை
மற்றுமுள கொற்றவர் தம்படை தர்க்கமுமுற் கொடெழு .
ம்தான் 39
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 32
இதில்,
“ஒரு பொருளிலும் பற்றில்லாதவராயும், சிவனுடைய அடியில்
பற்றுள்ளவராயும் இருக்கின் றவரை, வண்மை பொருந்திய தமிழ விள
ங்கியிருக்த அந்தப் பொதியமலைச்கு அரசனாகிய பாண்டி யனுக்குச் சமான
மாக மதிக்கத்தக்க ருபா மேகமாகிய மாணிக்க வாசகரை விற்கொடி
படைத்த சேரமானுடைய நெடிய சேனைகளும், மிகுந்த ட வ்வ்்
படைத்த சோழனுடைய சேனைகளும் சூழ்ந்து புறப்பட்டன?” என்று
சொல்லியிருக்கிற து.
12-வஅ சவி,
'£உழைக்கரனுக் கன்பாகி யுண்மையறிர் அலகமெல்லாம் .
பிழைக்க வருட்கவிபாடும் பெரியவர்தம் செயலெல்லாம்
தழமைக்தகலத் தமிழ்மாறன்றக்கோர் களூரைப்பவறிந்
தழைத் துரிமைத்த ஈல்கியகலா ஈண்பாயினான்.”
இதன பொருள்.
மானேக்திய சையினையுடைய சிவனுக்கு அன்பரரயெ மெய்ப்பொரு
. எறிந்து உலகமெல்லாம் பிழைக்கும்படி திருவாசகம் பாழ.ய (மாணிக்க
வாசகருடைய) செய்கை எல்லாம் தழைத்திருக் இன் றன, தமிழை வளர்க்
கும் பாண்டியன் ஆனவன் பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டு
அவரை அழைப்பித்து, தனச்குரியவராக்க அவருக்கு நீங்காத சிறேடத
னானான் என்பதாம்,
38வது கவி, 1வது அடி,
“சென்று தமிழ்மாறனருள் பெற் றெழில் சிறக்கும்,”
குதிரையிட்ட சருக்கம், 59வது சவி,
4வது அடி,
முத்தமிழ் பொருநை நாடான முன்பு சென்றருகின்
் ரர்
இவைகளில்,
சொல்லப்பட்டிருககிறவைகளைக் கவனிக்கிறதினால் பாண்டியர்
தமிழை விருத்தி பண்ணி வந்தார்கள் என்றதியலாம். கல்வியானது
உபதேசப் போங்காகப் பேசுமிடத்து யாவருக்கும் பொதுவான பொரு
ளரயிலும், அப்பொருள் அரசனுக்கே சொந்தமான பொருளாம், ௮ரசனு
94 . தமிழ்ச் சத்திரியஞுல விளக்க வினாவிடை,
டைய உத்திரவில்லாமல் கல்விப் பொருளை எவர்களும் தங்களுக்குச்
சொந்தமாக்டுக் கொள்ளப் பாத்தியமில்லை, அதினாலே கல்வியானது |
அரண்மனைப் பொக் இஷைத் தில் வைக்கப்பட்டிருக்கிறஅ, 3
குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், கல்வி, அதாவது அவ்வர |
சன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் ; அலையாவன், அறநூலும்,.
நீதிநூலும், தேர், யானை, குதிரை, படைக்கலம் என்னப்பட்ட. இவற்றின் |
நூல் மூதலானவையாம். அவ்வரசன் அ௮திவுடையவனாக இருந்தால் ர
அவன் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன் புதல் குறித்து |
இது அரசியலுள் வைக்கப்பட்டது. ஆயினும் யாவர்க்கும் ௮௮ உறுதி
யைத்தருவதாகய சிறப்புடைமையினாலே பொதப்படச் சொல்லுகின்றார் 9
என்று சொல்லியிருக்கருர். (earning, that is the king’s learning &
of the arts, he ought to learn ; they are ethics, jurisprudence, |
and the arts, of managing chariot soldiers; elephant soldiers, and
foot soldiers. This section is placed as a‘sub-division of the
chapter on the qualities of the king, because the king when he
is learned, will be useful to all man kind as well as to himself.
But the subject is treated in general terms as it has the excel-
lence of king profitable to all men.)
நாலடியார் என்னும் நூலுக்கு பதுமனார் என்பவரால் உரை செய்யப் |
பட்டது. அதிலும் கல்வியானது அரசியலிலேயே வைக்கப்பட்டி ருக்
இறது. மதுரைச் சங்கத் துக்குச் சேர்ந்த பதினேட்டு நூல்களில் ஒன்றா
இய பழமோழி எனலும் நூலுக்கு சுப்பிராய செட்டியார் என்பவரால்
உரை எமுதப்பட்டிருக்கிறது.அவரும் சல்வியை அரயெலுக்குள்ளேயே
வைச் திருக்றொர், பார்ப்பனச் குலமான கடவுளுக்கு மனிதர் செய்ய
வேண்டிய கடமைகளைப் போதிக்க குலமாதலினால் கல்வியானது அரசு :
ரால் பார்ப்பனக்குல்த்தவர்குக் கொடுக்கப்பட்ட த, ஆகையால் திவாகர ட
தூலாசிரியரால் பார்ப்பாருக்குக் கல்வி கொடுக்கப்பட்டதைக் காட்டி
யிருக்கிறார்,
குலக்பெம அட் டவணையில் 11வத குத்திரத் இல் சொல்லிய பெயர்
கள் பார்ப்பனக் குல்த்தவர்க்குரியதென்று சில மூடரும், அப்பெயர்கள்
சகல் குல்த்தவர்க்கும் பொதுவாகச் சொல்லப்பட்டத எனறு பகைவரும்
சொல்லுகிறார்கள். |
மேற்படி குல்க்ரெம அட்டவணை அடங்கிய 1வது சூத்திர முதல்
83வது சூத்திரம் வரையில் நிற்கின்ற 58 சுத் திரங்களும் காலு பெரும்
பிரிவுகளாக நிற்சின் றன. அவை வருமாறு :-- ரு
தமிழச் சத்இரியகுல விளக்க வினாவிடை. 35
1, 1-வது சூத்திரம் முதல் 8-வது சூத்திரம் வரையில் நிற்கின்ற
' 8 குத்திரங்களும் பார்ப்பனக்குலத்தவர்கள் பெயர்களுக்கும், ௮ச்குலத்துச்
சார்பிலுத்த அரும்தவர்கள், தபோதனர்கள், முனிவர்கள் பெயர்களுக்
கும், அந்த அந்த மதப்பெரியோர்சளூடைய த டர வருஇன்ற
ந
ஒருபொருட் சொற்களை உரைக்கின்றன,
| 11. 9வது சூத்திரம் முதல் 81வது சூத்திரம் வரையில் நிற்கின்ற
23 சூத்திரங்களும் அரசர் குலத்தவர்கள் பெயர்களுக்கும், ௮க்குலச்சார்
'பிலுதித்த கலைவல்லோர், புலவர் பெயர்களுக்கும், அக்குலத் தவர்கள்
பெற்றிருந்த கெளரவப்பட்டப் பெயர்களுக்கும், அரச குலப் பெரியோர்
[களுடைய பெயர்களுக்கும், குறுநிலவேந்தர் பெயர்களுக்கும், மந்திரிக்
(இழவர், ஈட்பாளர், போர்த்தலைவர் முதலானவர்கள் பெயர்களுக்கும் வரு
இன்ற ஒரு பொருட் சொற்களைக் கூறுகின்றன.
| 111. 32வது சூத்திரம் செட்டி குலத்தவர் பெயர்களுச்கு வருகிற
ஒரு பொருட் சொற்களைக் ௬ றுனெறஅ,
IV. 33வது குத்திரம் காராளர் எனவும் சூத்திரர் எனவும் பெயர்
களுடைய வேளாளர்க்கு வருன்த ஒருபொருட் சொற்களை கூறு
இவற்றுள்,
முதலாவது, பார்ப்பனக் குலத்தவர்க்குரிய 1வது சூத்திரம் முதல்
8வது சூத்திரம் வரைக்கும் கவனித்தால், 1வது சூத்திரமானது பார்ப்
பனக் குலத்தவர்க்குள் வேதசாஸ்திர அறிவுகளோடே தவநிலையில் வை
ராக்யெமுற்று மிகுறெப்புற்றோங் யெ அந்தணர்களுக்கு வருகின் ந பெயர்
களைக் கூறுகின்ற, அறிவில் மேன்மை பெற்றதனால் அவர்களுக்கு அறி
ஞர், உயர்நீதோர், பேரியோர் எனவும், தபோமுயற்சியில் மேன்மை
பெற்றதினால் அவர்களுக்குத்துறவோர், ஐயர், மாதவர், முனிவர், தபோ
தனர், முனைவர், இருடிகள், படிவர், பண்ணவர், யோகிகள், கடிந்தோர்,
அந்தணர், அருந்தவர் எனவும் பெயர்கள் வந்திருக்கின்றன.
2வது குத்திரம் முதல் 7வது குத்திரம் வரையில் பார்ப்பனக் குல்
ததவருள் சைவமதத் தவப்பாலோர், நாராயண மதத்தவப்பாலோர், சமண
மசத்தவப்பாலோர், புத்த மதத் தவப்பாலோர், சமண முனிவர்கள், சடை
டியோர் ஆயெவர்களுச்கு வருகின்ற பெயர்களைக் கூறுசன்றன,
8வது குத்திரமான அ பார்ப்பனக் குல்த்தவர்களுக்கு வருஇறபெயர்
களைக் கூறுனெற அ, வேத்சாஸ்திர அறிவில் மேன்மை பெற்றதால் அவர்க
க்கு வேதியர், மிக்கவர், மறையோர், நூலோர், உயர்ந்தோர், ஆய்ந்
ப தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
தோர், வேதபாரகர் எனவும், குலத்தில் மேன்மை பெற்றதினால் அவர்.
களுக்கு ஐயர், இருபிறப்பாளர், மெய்யர், பூசுரர், அந்தணர், அஅதொழி
லாளர், செந்திவளர்ப்போர், ஆதிவருணர், விப்பிரர், தொழுகுலத்தோர்,
வேள்லியாளர், ல் நூலோர், முனிவர் எனவும் பெயர்கள் வந்திருக்
ன்றன.
இரண்டாவது, 0வது சூத்திரம் முதல் 81வது சூத்திரம் வரைக்கும்
சொல்லியவைகள் அரசர் குலத்தவர்க்குரியது என்றும், அவைகள் பார்ப்
பாருக்குரியதல்லவென்அம் அறியும்படி. பார்ப்பனக் குலத்தவருக்குச்
் சொல்லிய பெயர்களையும், அரச குலச்தவருக்குச் சொல்விய பெயர்களையும்
சமரசப்படத்திப்பார்ப்போமாக,
% i: 3 பு r ட் »
ம். அ உலைக் ம்பு ப பட் யானி கைர் அற்றும் சந்த் வர்க அ பல்பை யம். பக்கு படவ ப்பத்
எப்படி யெனில்,
பார்ப்பனக்குல்த்தவர்க்கு -௮திஞர். --௮ரச குலத்தவர்க்கு- அறிவுடை .
யோர்,
5 ட “அந்தணர் 4 ட... Sj நல்லவர்.
உஒரூ . » []
33 EY) -ஆயந்தோர 95 33 -ஆய்நதோர்,
ச் மிக்கவர் _— , -மிக்கவர்.
33 33 உயர்ந்தோர் * 33 59 -உயர்ந்தோர்.
ட் ் -பெரியோர் 4, உ. சான்றோர்,
ஆன்றோர், ஆரியர், உலகு.
ந 19 மறையோர் 35 33 -கலைவல்லோர்,
வேதியர், வேசபாதகர்.
23 93 நூலோர் ர் 55 55 நூலுரைப்போர்.
. எனவும் சமரசப்பட்டு வந்திருக்கிறதினால் 9-வ ௫, 10-வது, 11-வது
சூத்திரங்கள் அரசகுலத்தவர்க்கும், 1-வது முதல் 8-வது வலாயிலுமுள்ள
குத்திரங்கள பார்ப்பன குலத்தவர்க்கும் சட்டி வர் இருக்கின்றன என்பது
தெளிவாயிருக்கிற து.
சேந்தன் நான்கு மி வகுப்பைக் க வ்கி பார்ப்பா:
ருக்கும் அரசருக்கும் மத்தியில், பகைவர் சொல்லத் அணிஏறத போல்,
பொதுப்பெயரைக் கூறுவாரா ? அந்த 11-வது குத்திரத்திலுள்ள பெயர்க
ள் பொதுப் பெயர்களேயானால் அச்குத்திரத்தைப் பார்ப்பாருக்கும் அரச
ருக்கும் மத்தியில் வைக்கமாட்டாரே. ஆகையால் அர்த 11-வது சூத்திர
ம் பார்ப்பனக்குல்த்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் அல்ல்து ௮ர௪
குலத்தைச்சேர்ந்ததாக இருக்கவேண்டும். பார்ப்பனக்குலத்தவர்க்குரியதே :
யானால் அதை 1-வது முதல் 8-வது குத்திாம் வரையில் சொல்லியாயிற் |
றே, ஆகையால் 11-வஅ சூத்திரம் ல த த் உல. என்ப
தை இலேசாய் அறிந்து ர்க ம்
ற்கு பட் ட வு விக் ச்ம் வரம்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, ட.
செட்டிகுலத்தவர்க்குச் சொல்லிய 32-வஅ குத்திரத்தில் கல்வியை
.. க்குறித்து ஒரு பெயராவதுசொல்லவே இல்லை,
99-வது குத்திரமானது குத்திரராயெ வெள்ளாளகாக் குறித்த து,
அதிலும் கல்வியைக்குதித்து ஒரு பெயராவது செல்லவே இல்லை, '
அன்றியும், வேதசாஸ்திர அறிவு பரர்ப்பனக்குலத்தவர்க்கு மிகுதியும்
அவசியமானபடியால், அவர்களுக்கு பார்ப்பார் (5௦08) என்ற பெயர் மி
கவம் சிறப்பாயிற்று, கண்ணுளளவர்களான ௪கல குலத்தவரும் பார்ப்பா
... மானாலும் அவர்களை எல்லாம் பார்ப்பார் என்சலாமா? அப்பெயர்கள் பிற :
குலத்தவர்களுக்கு ஏற்காதே. அதுபோலவே கல்வி அறிவுடையவர்கள்
அறிவுடையோரானாலும் அவர்களை எல்லாம் அறிவுடையோர் என்கலாமா ?
கூடாதே. அரச குலத்தவர்க்கோ அறிவுடையோர் என்பது சிறப்புப்பெ
. யரா குலப் பட்டப்பெயராயிற்று, இதினால் தமிழ்நாட்டிற்கு அறிவன்
தேயம் எனவும், தமிழ்ப்பாஷைக்கு அறிவன்பாஷை எனவும் பெயரா
யிற்று.
தொல்காப்பியம், பொருளதிகாரம்,
புறத்திணையல், 20-வது சூத்திரம்.
₹ அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்
ஐவகைமரபின் அரசர் பக்கமும்,
இருமூன் அமரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
கெறியினாற்றிய அறிவனதேயமும். ”
இக்குத்திரத்இில், தமிழ்தேசத் தக்கு அறிவன்தேயம் எனப்பெயர் வ
க் திருக்க து. ப
திருமூல்ர், முதற்றம்திரம்,
இராசதோடம், 1-வது கவி,
( கல்லா அரசனும் காயினும் நேரொக்கும்.
கல்லா அரசனில் காலன் மிக ஈல்லவன் ;
கல்லா அரசன் அறமோரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் ஈணுகிலனே, £?
இதன் பொருள்,
கல்லா அரசன் யமனுக்குச் சமானமானவன், கல்லா அரசனிலும்
98 கமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
யமன் ஈல்ல்வன். கல்லா அரசன் தருமம் ஒரான், கொல் என்பான் ; ஜ்
வனாக்காலன் ட்டமாட்டான் என்பதாம்.
2-வது கவியின் பொருள்.
நாடாளும் மன்னனானவன் நாடோறும் தன்காட்டில் தவரெறிவிளனங்
கும் பொருட்டு கண்பார்த்து வருவதமன்றி தவகெறியில் ஈடந்து வரவே
ண்டும் என்பதாம்.
8-வது சவியின் பொருள்
தவவேடம் பூண்டவர்கள் தவவேடக் இரமப்படி. நில்லாவிட்டால்
தவவேடம் பூண்டதினால் பயனென்ன ! மெய்வேட நெதியில் நிற்கும்பமு.
அரசன் செய்வானேயானால் அது மேலாகும் என்பதாம்.
முன் சொன்ன செய்யுட்களாலும் தாற்பறிய உரையினாலும் அரசன்
கல்வி அறிவுடையவனாக இருக்கவேண்டும் என்னும், ஆகையால் தமிழ்
அரசர் அறிவுடையோர் எனப் பெயருடையவர்களா மீருந்தார்கள் என்னும்
அறியலாம்.
மூதுரை, 80-வது கவி,
“் சாந்தனை யும் இியனவே செய்திடினும் சாமவரை
பாந்தனையும் காப்பார் அறிவுடையோர் மாந்தர்
குறைக்குமதனையும் குளிர் மிழலைத்தக்து
மறைக்குமாங் கண்டீர் மரம்,”
இதன் பொருள்,
_ மரத்தை ஒருவன் வெட்டினாலும், ௮க்தமரம் கழேவிழும்வரைக்கும்
குளிர்ந்த கிழலைத்தந்து தன்னை வெட்டுகிறவனுச்கு உபகாரம் செய்நறதை
ப்போல குடிகள் திமைசெய்தபோதிலும், அரசர் தாம் சாகும்பரியந்தம்
நன்மையையே செய்து அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்பதாம்,
அரச. ரல்லாத பேர்கள் கல்வியைமாத்திரமுடையவர்களரயிருக்கிற.
விஷயத்தில் குடிகளைக் காப்பதற்கத் தகுதியுள்ளவர்களாவார்களா ? காக்
கும் தகுதி அவர்களுக்இல்லையே. அகையால் அறிவுடையோர் அரசகுல
த்தவரே.
வடுக அரசர் தமிழ் அரசை ஒழித்து, தமிழ்நாட்டை அண்டபொழுது
79 பாளையப்பட்கெனை நியமித்தார்கள். அந்தப் பாளையப்பட்டு ௮இபதி
கள் எல்லாரும் கல்வியற்ற மகாகொடியர். அவர்களுக்கு விரோதமாக பிர
ஜைகளில் ஒருவன் ஈடப்பானேயானால் அர்தப்பிரஜையைப்பற்றி விசார
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, ப 50
| ணை இல்லை; கீள்ளர்க்தக்கொடுப்பதே அந்த பாளையப்பட்டு அதிபதிகளி
ன் வேலை, “£அக்கு என்ப த வடுகபாஷையில் “£ இல்லை ?” என்றர்த்தம்,
| அவ்வரசன் தான்வைத்திருந்த ஓர் அடையாளத்தால் வெற்றிலையில் இ
| ள்ளி கொலைகாரன்கையில் கொடுத்திடுவான், மேற்படி கொலைகாரன் அடம்
| த இலையை குற்றஞ் செய்தவனின் இனத்தாரிடத்தில் காட்டொன். அவர்
| கள் யாதோர் பதிலும் சொல்லாமல் குற்றவாளியைக் கொலைகாரன கையில்
| ஒப்புவிப்பார்கள். உடனே கொலைகாரன் அவனை வெட்டி, அல்லது
| வேறே வகையாய் கொன்றுபோடவொன்.
மேற்படி காரியங்களினால், அரகருக்குக் கல்வி வேண்டியதில்லை
| என்று வகெர் காலத்தில் பிரஜைகள் தீர்மாணித்தபடி. சமிழ்ச்சூத்திரர்
| செய்துவிட்டு, கல்வியுள்ளவர்களை அறிவுடையோர் என்றும், எவர்கள்
கல்வியுடையவர்களாயிருந்தார்களேர அவர்கள் எக்குலத்சவர்களாயிருக்
தாலும் அவர்களை அறிவுடையோர் என்று சொல்லும்படியாகவும் பழக்
| கஞ்செய்தார்கள். பூர்வத்திலிருந்தபடியே வடுகர் பாண்டிய காட்டைப்
| பிடித்த காலத்திலும் தமிழ்ப் பாஷைக்கு அறிவன்பாஷை என்று பேர்
| இருந்தத, ஆகையால் வடுகர் தமிழை அறவம் என்று பேர் சொன்னார்கள்,
ஒர் வகெச்சுலோகம்,
“்தெனுகு தேட்ட, கன்னடம் கஸ்தூரி,
அறவம் அத்தவானம், மராட்டி மன்னு, துரக தூளி.
இதன் பொருள்.
தெலுங்கு தெளிவு, கன்னடம் கஸ்அரிக்கு ஒப்பு, தமிழ் அத் தவான
க்காடு, மராட்டிப்பாஷை மண்ணுக்கு ஒப்பு, துலுக்கப்பாஷை அரசிக்கு
ஒப்பு என்பதாம்,
மேற்படி. சுலோகத்தில் தமிழ்ப்பாஷையானது அறவம் என்னப்
துலுக்கர் தமிழ் நாட்டுக்கு வந்தபோது தமிழுக்கு அறிவி என்று
சொன்னார்கள், அந்தப்படியே இப்போதும் சொல்லிவருகருர்கள்.
தமிழ் நாட்டுக்கடுத்த தேசப்பகுதியிலஓுள்ள அந்கியரைக் குறித்துத்
தமிழ் ௮சசகுலத்தவர் சொல்லிவம்த,
தமிழ்ச்சுலோகம்.
££ வடுகர், அறிவாளர், வானகருடர்,
சுகொடு, பேய், எருமை என்றிவையாறும்
- குருகார் அறிவுடையோர். ”'
40 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
இதன் பொருள்.
வடுக ராசாங்கத்தார் சுகொட்டிற்கும், அரிவாள ராசாங்கத்தார்
பேய்க்கும், கன்னட ராசாங்கத்தார் எருமைக்கும் சமானமானவர்கள்.
ஆகையால் அறிவுடையோர் என்னப்பட்ட தமிழ் ராசாங்கத்தார் மேற்
- படியார்களைச் சேரமாட்டார்கள் என்பதாம்,
மதுரைச் சில்லா விருதீதாந்தம்,
19-ம் பக்கம், 28-ம் வரிமுதல்,
மைசூர் சேனையானத மதுரை வட்டகையிலள்ளவர்களை உயி
சோடேபிடித்து, அவர்களுடைய மக்குகளை அறுத்து பைசளுக்குள்ளே
போட்டுக்கட்டி, மைஞர் இராசாவுக்கு அனுப்பினதை...... ராசன பார்த்
துச் சந்துஷ்டி. அடைந்தான், நாயக்கருடைய படை மைகுருக்குப்போய்,
முதலாவது ராசனுடைய மூக்கை அறுத்து மூளியாக், பிறகு வேறே
கொடுமைகளையும் ஈடப்பித்து, மதமைக்குத் திரும்பினது. இதத்கு முக்த
வேட்டைச்சண்டை (War ௦1 10568) என்னு பேர்” என்று சொல்லியிருக்
தற து. -
மேற்படி சங்கதிகளால் மற்ற ராசாங்க அரசர் எவ்விதமான அறிவு -
டையவர்களாயிருந்தார்கள் 2 அவர்கள் மனிதரைப் பட்சிக்கும் புலிகளைப் .
போல மாத்திரம் இருந்தார்கள், அல்லவா ? என்றும், தமிழ் டை
அறிவுடையோராய் இருந்தார்கள் என்றும் அறியலாம்,
29, வின குல்க்ரெம அட்டவணையில் அறிவுடையோர்க்குச்சொ
ல்லிய பத் அப்பெயர்களில் முதலாவது நிற்கின்ற சான்றோ என்னும்
பதத்துக்கு மூலம் என்ன ? லுந்தப் பெயர் தமிழ்ச் சத்திரியர் குலத்தவர்
க்குரிய குல்ப்பட்டப் பெயர் என்பதற்கு ஆதாரங்கள் என்ன 7
விடை சான்றோர் என்னும் பதத்துக்கு இரண்டு மூலம் உண்டு,
அவைகளில்,
முதலாவது கூலமாவ ௮,
நிகண்டு, தெய்வப் பெயர்த்தொகுதி,
94வது சூத்திரம்.
“தரணி செங்கதிரோன் சண்டன் யன ஒளியே
சான்றோன்.
தமிழ்ச் ச தீதிரியகுல விளக்க வினாவிடை. 4]
திவாகரம், தெய்வப் பெயர்த்தொகுதி,
௦4வது ல் கடைபெகுதி,
“சான்றோன் அறியே தபனன் என்றிவை மான்றவர
ருக்கற கனந்தம் பெயரே.”
சமஸ்இருத நிகண் டாயே அமரகோசம்,
வயோம வர்க்கையில், 103வது சுலோகம்,
“காமசாகூூி ஜெகச்சட்சு, ரம்ஸுு மாலீதீதிரை யூதனு..”
௮லாயுத நிகண்டில்,
“காம சாக்தித் சாக்ஷிணகர?
துவாதசாதம$ திவாகர.”
திவாகரம், 12வது தொகுதி,
157வது சூத்திரம்.
“லொகப் பிரகாசன், லோக சாட்சி.”
மேலே பூர்வ நூல்களிலிருந்து எடுத் அக்காட்டிய குததிரங்களிலும்,
சுலோகங்களிலும் குரியனுக்குத் தழிழில் சான்றேர் என்றும், சமஸ்இரு
தத்தில் சாகட$ என்றும் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
சாக்ஷி என்னும் சமஸ்கிருத மொழிக்கு சான்று என்பது சுச்தாங்க
மான சமிழ்ப்பதமாம், ப
வேத சந்தாந்தப்படிக்கும், புராண சிச்தார்தப்படி க்கும், சூரியன்
சகல் மனுஷருடைய செய்கைகளையும் அறிந்த சாட்ட என் பதினாலே
| சூரியனுக்கு லோக சாட்சி, கர்ம சாட்சி என்று சமஸ்ருதத்தில் பேரா
| மிற்து,
சான்று என்பதோடே சூரியன் என்பது ஆண்பால் பெயர் எனனும்
சித் தாந்தப்படிக்கு ஆண்பால் பெயர்க்குரிய அன், ஆன், ஒன் என்றும்
விகுதிகள் சேர சான்றவன், சான்றன், சான் றேன் என்றாயிற்று, நாம்
முன் சொல்லியபடி காசிபர் தன் குமாரனுக்குச் குரியன் என்ற பெயரிட்
. டதிஞல் அரந்தச்குரியனுடைய வம்சத்தார்க்கும் சூரியனுக்குரிய பெயர்ப்
ட படி. ஒருமையில் சான்றன், சான்றவன், சான்றேன் என்றும் பன்மையில்
சான்றர், சான் றவர், சான்றேர் என்றும் பெயராயிற்று, பின்னால் அந்தச்
குரிய வம்சத்தாரும், சந்திர வம்சத்தாரும், விவாக சம்பந்தப்பட்டபடி
42 தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
யால் சந்திர வம்சத்தாருக்கும் ஒருமையில் சான்றவன், சான்முன், சான்
ரோன் எனவும், பன்மையில் சான்றவர், சான்றார், சான்றோர் எனவும்
பெயராயிற்று. |
சான்றோர் என்னும் பதத்துக்கு
இசண்டாவது மூல்மாவ த,
சால் என்னும் பகுதியிலிருந்து பிறந்த தன்மை நிகழ்கால வினை
முற்று சாலுகிறேன் என்பது. இறந்தகால வினைமுற்று சா ன்றேன்
என்பது, அண்பால் படர்க்கை நிகழ்கால வினைமுற்று சாலுகிறன்
என்பது, அண்பால் படர்க்கை இறந்தகால வினைமுற்று சான்றன் என்
பது, அண்பால் வினையாலணையும் ஒருமைப் பெயர்கள் சரன்றவன்,
சான்றன், சான்றேன் என்பவைகள், பலர்பால் பெயர்சள் சான்றவர்,
சான்றார், சான் றேர் என் பவைகள்,
சாலல், அல்லது சாலுதல் என்பதற்கு (1) நிறைதல், 11௦௦ full
என்றும், (2) ,பெருயைடைமை, 1௦ be noble, dignified, excellent
என்றும், தமிழ்--இங்கலீஷ் நூலாஒரியர்கள் அர்த்தம் பண்ணியிருக்கிறார்
கள்...
மேற் சொல்லிய அர்த்தப்பிரகாரம் சான்றான, சான்றவன், சான்
ரோன் என்பதற்கு, ௦04 ma, பெரியோன் என்றும், Noble மல
மேன்மகன் என்றும் தாற்பரியமாம்.
சால்பு என்னும் பதத்திற்கு (1) மேன்பை, (2) பண்பு, (8) ஊக்கம்,
(4) மாட்சிமை, (5) கல்வி என்று அர்த்தம். இந்த ஐச்.து குணங்களும்
பொருக்திய குணத்துக்குச் சால்பு என்று பெயர்,
சால்பு என்னும் பதத்திற்கு முன் சொன்னபடி. ஐந்து ல்ட்சணங
களும் உண்டாம், அதலால் சால்புடையவனாயெ சான்றான், சான் றவன்,
சான்றோன் என்பதற்கு,
(1) மேன்மையுடையவன், மேலோன், மேன்மகன், அரசகுலத்தீ
வன், சத்திரியன், 0108ம் man, Noble man, என்பது பொருளாம்,
(2) பண்புடையவன, இறந்த நற்குணங்களை உடையவன் எனபதாம்
(8) ஊக்கமுடையவன், புஜபல பராக்ரெமமுடையவன் என்பதாம்.
(4) மாட்சிமையுடையவன், வாக்குமாருமல் கொடுக்கும் கொடை
யுடையவன் என்பது பொருளாம். | ன்
(5) கல்வியையுடையவன், அறிவுடையோன் என்பது பொருளாம்,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 45
மேற் சொன்ன பஞ்சல்ட்சணங்களும் அரசகுல்த்தவனாயெ ௪த்திரி
யனுக்கு அகத்தியம் இருக்கவேண்டியவைகளாம், இக்காரணத்தால்
பாண்டியனுக்கு ப்குசவன் என்று பெயர் வந்திருக்கலாம்,
ஆனதால் சான்றான, சானறவன், சான்றோன் என்பதற்கு குல
மேன்மைகள், ஈற்குணங்கள், புஜபல் பராக்ரெமங்கள், வரையாதளிக்கும்
நன்கொடைகள், வேதசாஸ்திரம், இதிகாசம், தர்மசாஸ்திரம் முதலான
அறிவுகள் பொருந்தியவன் என்பது பொருளாம்,
இந்தக் குணங்கள் ௮ரசகுலத்தவராகய சத்திரியர்களுக்கு இன்றி
. யமையாத (அவசியம் வேண்டிய) குணங்கள் என்பதற்கு ௮நேச அற்
சாட்சிகள் உண்டு, அவைகளில் ஒன்று மாத்திரம் எடுத்துச் சொல்வோம்,
பாரதவெண்பா, உச்தியோகப்பரு வம்,
4வது கவி,
் வண்மையாற் கல்வியால் மாபலக்தா லாள்வினையால்
உண்மையாந் பாராளுரிமையால- இண்மையால்
தேர் வேந்தர் வானேறக் தெள்ளாற்கில் வென்றுனோ.
டேர் வேந்த ரேற்பர ரெ£இர்£'
இர்தக் கவியில்,
(1) வண்மை இதற்கு ஈகை என்றும்,
(2) கல்வி . வேதசாஸ்தஇர கலை*கியான அறிவு என்
ப்
(3) மாபலம் புஜபல பராக்சரெமங்கள் என்றும்,
(4) ஆள்வினை , ' எடுத்தது முடிக்கும் இறம் என்றும்,
(5) உண்மை சத்திய வாக்கு எனறும்,
(6) பாராளுரிமை உ. தாடாளும். பாத்தியம் என்றும்,
(7) திண்மை உ. திடதீத மனம் ஏன்றும் அர்த்தமாம்,
சத் திரியகுல்த்தவர்க்கு இருக்கவேண்டிய, மேலே சொன்ன ஜந்து
லட்சணங்களில் இ£த ஏழு லட்சணங்களும் அமைந்திருக்கின்றன.
இந்த மன்னர் குலத்தவர்கள் தங்களுடைய சய அரசாட்சியின்
கால்த்தில். இத்தன்மையுமையவர்களாய் இருந்தார்கள் என்பது நிச்
சயம். 4
சால் என்னும் வினையை மூலமாகக்கொண்டு பிறந்து வழங்க வரு
இற பதங்கள் எல்லாம்.குல் மேன்மையை உணர்த்திய பெயர்களாக வந்
இருக்கின்றன எப்படியெனில்,
44 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
சாலி என்பதற்கு உயர் குலத்தானியம், அதாவது நெல் என்றும்,
சாலிகை எனபதற்கு உயர்குல அணி, அதால போர்க்கவசம்
எனலும்,
சாலூகம் என்பதற்கு உயர் குலச்சாய், அதாவது சாதிக்காய்
என்றும், ப
சாலேகம் என்பதற்கு உயர்குல் ர அதாவது சந்தனவிருட்
சம் என்றும்,
சாலேயம் என்பதற்கு உயர்குலநிலம், அதாவது மருத நிலம், செல்
விளை நிலம் என்றும் அர்த்தமாம்,
அவை போலவே சான்றன், சான்றவன், சான்றேன் என்பதற்கு
உயர்குல் மானிடன், அதாவது சத்திய குலத்தவன் என்பது பொருளாம்.
ஆகையால் சான்றர், சான்றவர், சான்றேர் என்பத அரசகுலத்த
வர்க்குப் பெயராயிற்று.
மேலே சாட்டிய விபரப்படி இரண்டு மூலங்களினால் சூரிய சந்திர
குலத்தவர்க்கு சான்றார், சான்றவர், சான்றோர் எனபது குலப் பெயசா
யிற்று.
40, வின.-சான்றவர், சான்றேர் என்னும் இரண்டு பதங்களும்
ஒரே அர்த்தமுள்ள பதங்கள்தான், அனால் சான்றர் என்னும் பதமானது
அம்த சான்றவர், சான்றேர் என்னும் பதங்களுடன் சேர்ந்ததல்ல எனன
பகைவர் சொல்லுிருர்களே, ௮௮ சரியல்ல என்பதற்கு நியாயம் என்ன ?
விடை சான்ற என்னும் பதமான அ சான்றவர், சான்றோர் என்
னும் பதங்களுடன் ஒரே பொருட்கொண்ட பதர்தான் என்பதை விபரிப்
போம்.
குலக்ரெம அட்டவணை 11வது சூத்திரத்தில், சானறோர் என்னும்
பதத்துடன் சேர்ந்த பதங்கள் மிசகோர், நல்லவர், மேலவர், ஆய்ந்தோர்,
உயர்ந்தோர், ஆரியர், உலகு, ஆன்றோர், அறிவுடையோர் என பவைகளே.
இப்பத் அப்பேர்களையும் எடுத்து அந்த் ட அது செளிவாகும்.
எப்படியெனில்,
(2) மிக்கோர். திவாகர நூலாசிரியர் மிக்கார், மிக்கவர், மிக்கோர்
என்று மூன்று ரூபங்கொண்ட பதங்களில் ஓர் விகுதிபெற்ற மிக்கோர்.
என்னும் பதத்தை மாத்திரம் சூத்திரத்தில் சொல்லியிருகஇற இனால் மிக
கார், மிக்கவர் என்னும் ஆர், அர் விகுதிபெற்ற பதங்கள் அர்த ஓர் விகுதி
பெற்ற மிக்கோர் என்னும் பதத்துடன் ஒரே பொருட் கொண்டதல்ல்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 45
என்று எவன் சொல்லத் தணிவான் ? ஒருவரும் சொல்லத் துணியமாட்
டார்கள்,
(3) நல்லவர். திவாகர நூலாசிரியர் நல்லவர், நல்லார், நல்லோர்
என்று மூன்று ரூபங்கொண்ட பதங்களில் அர் விகுதிபெற்ற நல்லவர்
என்னும் பதத்தை மாத்திரம் குத்திரத்தில் சொல்லியிருக்கிற இனால் நல்
லார், கல்லோர் என்னும் ஆர், ஓர் என்னும் விகு திகள் பெற்ற பதங்கள்
அம்த அர் விகுதிபெற்ற நல்லவர் என்னும் பதத்துடன் ஒரே பொருட்
கொண்டதல்ல வென்று எவன் சொல்லத் துனிவான் ? ஒருவரும் சொல்
லத்துணியமாட்டார்கள்,
(4) மேலவர். திவாகர நூலாசிரியர் மேலார், மேலவர், மேலோர்
என்று மூன்று ரூபங்கொண்ட பதங்எளில் அர் விகுதிபெற்ற மேலவர்
என்னும் பதத்தை மாத்திரம் சூத்திரத்தில் சொல்லியிருக்கிறதினால்
மேலார், மேலோர் என்னும் ஆர், ஒர் என்னும் விகுதிகள் பெற்ற மேலார்,
மேலோர் என்னும் பதங்கள் அந்த அர் விகுதிபெற்ற மேலவர் என்னும்
| பதத்துடன் ஒரே பொருட்கொண்டசல்ல் என்று எவன் சொல்லச் துணி
வரன் ? முழுமகனே சொல்ல்த்துணிவான்.
(5) ஆய்ந்தேரா. ஆய்ந்தவர், ஆய்ரந்தார், ஆய்ந்தோர் என்று முன்று
ரூபங்கொண்ட பதங்களில் ஆய்ந்தோர் என்னும் பதத்தை மாத்திரம்
திவாகர நூலாசிரியர் சூத்திரத்தில் சொல்லியிருக்கிற இனால் ஆய்ந்தவர்;
| ஆயக்தார் என்னும் பதங்கள் ஆய்ர்தோர் என்னும் பதத்துடன் ஒரே
| பொருட்கொண்டதல்ல என்று யரர் சொல்லத்துணிவரன் ? மதியீனனே
| சொல்லத் அணிவான்,
| (6) உயர் ந்தோர். உயர்ச்தவர், உயர்ந்தார், உயர்க்தோர் என்று
| மூன்று ரூபல்சொண்ட பதங்களில் உயர்ந்தோர் என்னும் பதத்தை மாத்
| தரம் நூலாசிரியர் சூத்திரத்தில் சொல்லியிருக்கிறதினால் உயர்ந்தார்,
| உயர்க்தவர் என்னும் பதங்கள் உயர்ந்தோர் என்னும் பசத் துடன். ஒரே
| பொருட்கொண்டதல்ல என்ற எவன் சொல்லத் துணிவான் 2 மூடனே
| சொல்லத் அணிவான் ?
| -(7) ஆரியர். ஆரியார், ஆரியர், ஆரியோர் என்று மூன்று ரூபங்
| கொண்ட பதங்களில் நூலாசிரியர் குத்திரத்தில் ஆரியர் என்றும் பதத்தை
மாத்திரம் சொல்லியிருக்கிற தினால் ஆரியார், ஆரியோர் என்றும் பதங்கள்
ஆரியர் என்னும் பதத்துடன் ஒரே பொருட்கொண்டதல்ல என்று எவன்
சொல்லத்துணிவான் ? அறிவில்லானே சொல்லத்துணிவான்.
(8) உலகு. உலகு, உலகர், உலகார், உலகோர் என்று காலு ரூபங்
கொண்ட பதங்களில் உலகு என்னும் பதத்தை மாத்திரம் நூலாசிரியர்
ச
40 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
சூத்திரத்தில் சொல்லியிருக்கிற இனால் உல்கர், உலகார், உலகோர் என்னும்
பதங்கள் உலகு என்னும் பதத்துடன் ஒரே பொருட்கொண்டதல்ல என்று
எவன் சொல்லத்துணிவான ? புத்திமீனனே சொல்லத் தணிவான்.
|
|
(9) ஆன்றேர். ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர் என மூன்று ரூபங் |
கொண்ட பதங்களில் ஆன்றோர் என்னும் பதத்தை மாத்திரம் நூலாசிரியர்
சூத்திரத்தில் சொல்லியிருக்கிறதினால் ஆன்றவர், ஆன்றார் என்னும்
பதங்கள் ஆன்றாுர் என்னும் பதத்துடன் ஒரே பொருட்கொண்டதல்ல
என்று எவன் சொல்லத்துணிவான் ? மடையனே சொல்லத்துணிவான்.
(10) அறிவுடையோர். அறிவுடையர், அறிவுடையார், அறிவுடை
யோர் என மூன்று ரூபங்கொண்ட பதங்களில் அறிவுடையோர் என்னும்
பதத்தை மாத்திரம் நூலாசிரியர் சூத்திரத்தில் சொல்லியிருக்கிறதினால்
அறிவுடையர், அறிவுடையார் என்னும் பதங்கள் அறிவுடையோர் என்
லும் பதத்துடன் ஒரே பொருட்சொண்டதல்ல என்னு எவன் சொல்லத்
அணிவான் ? கல்வி அறிவற்ற கசடனே சொல்லத் துணிவான்.
மேற் சொல்லிய ஒன்பது வார்த்தைகளுக்கும் ஒீரிடம்போல் முதலா
வது நிற்கின்ற சான்றேர் என்னும் பதத்தைக் குறித்து முன் சொல்லிய
படி. சொல்லிககாட்டுவோம்,
(1) சான்றேர். திவாகர நூலாசிரியர் சான்றவர், சான்றார், சான்
ரோர் என மூன்று ரூபங்கொண்ட பதங்களில் ஓர். விகுதிபெற்ற சான்
மோர் என்னும் பதத்தை மாத்திரம் சூத்திரத்தில் சொல்லியிருக்கிற தினால்
அந்த ஓர் விகுதிபெற்ற சான்ளோர் என்னும் பசத்தோட சான்றவர்,
சான்றார் என்னும் பதங்கள் ஒரே பொரு ட்கொண்ட தல்ல என்று எவன்
சொல்லத்தணிவான் ? பொருமை கொண்ட பசைவனே சொல்லத் துணி
வான், எதார்த்த சிந்தையுள்ள புத்திமான் சொல்லத் அணியமாட்டான்.
மேற் காட்டிய நியாயங்களை திரட்டிப்பார்வையிடுவ தினால் சான்.
றர என்னும் பதம் சான்றவர், சான்றோர் என்னும் பதங்களூடன் ஒரே
பொருட்கொண்ட பதந்தான் என்பது தெளிவாம்.
41. வின. சான்றர், சான்றவர், சான்றேர் என்னும் பதங்கள்
பார்ப்பனக்குல்த்துக்குரியவையல்ல என்றும், அரச குலத்தவர்க்கே உரி
யது என்றும் சொல்ல் ஆதாரமான அூற்ராட்டுகள் என்ன?
விடை அகுலக் ரம அட்டவணையின் படி, |
முதலாவது,
சான்றே என்னும் பெயர் அரசகுல்ப் பெயர் i தருவ
டாந்தப்படுத்தவோம்: |
தமிழ்ச் சத்இிரியகுல விளக்க வினவிடை, 47
(1) காலடியார் பொருட்பால், ஈல்லினம் சேர்தல்,
9-வது கவி.
: நில நலத்தானட்திய கெல்லேபோல் தத்தம்
குல நலத்தாலாகுவர் சான்மொர்--கலஈலத்தை
தீவளி சென்று சகைக்தாங்கு சான்ஞுண்மை
இயினஞ்சேரக் கெடும்.”
| இச்செய்யுளில்,
மருத நிலத்தினால் நெல் சிறந்து விளங்குகின்ற பிரசாரம் உயர்ந்த
தலப்பீறப்பீனல் சான்றே றெச்து விளங்குவார்கள் என்றுசொல்லி
ருக்கிறது.
| பகைவர் சொல்லுகிறபடி. சான்றோர் என்பது எக்குலத்திலாவது
பிறந்த கல்விமான் எனப் பொருட்பமொனால், சண்டாள குலத்தவன்
ஒருவன் கல்வியுடையவனாக இருந்தால், அவன் பிறந்த குலம் மேன்மை
[பொருந்திய குலம் என்றும், ஆகையால் அவன் மேன்மையுள்ளவன் என்
அம் சொல்ல்லாமோ ? அப்படிக் சொல்லச்கூடாசே. நில நலத்தினால்
செல், அதுபோல் குல நல்த்தினால் சான்ரோர்,. ஆகையினால் சான்றோர்
என்பது குலமேன்மையையுடைய சத்திரிய குலத்தையே குறிச்த து,
(2) தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல்,
5-வது சூத்திரம்,
£ அந்தணர் இறச்தும் சான்றோர் தேத்தும்
அ௩்தமிற் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும்.”
இச்குத்திரத்தில்,
அந்தணர் குலம் எனவும், சான்றோர் குலம் எனவும், பிறர் பிறர்
குலம் எனவும் சொவ்லப்பட் டிருக்னெறன,
ஆனபடியினாலே தொல்காப்பியர் நாளையிலே அரச குலத்தவர்க்கு
சான்றோர் எனப்பெயர் வழங்கனெத தெளிவாய் விளங்குகிற,
(3) தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத் திணையல்,
20-வ௫ குத் திரம்.
ட“ அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு மூன்அ மரபின் ஏனோர் பக்கமும்.”
48 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
21-வது சூத்திரம்,
்துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்
கட்டி னீத்த காலினாலும்.”
மேற்படி சூத்திரங்களில், 21-வது சூத்திரத்தில் சான்றோர் பக்கமும்
என்பதற்கு 90-வது சூத்திரத்தில் “அரசர் பச்சமும்?? என்று வருறெதி
னாலும், பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் என்பதற்கு ஒத்
திருக்கறதினாலும் சான் றோர் பக்கமான த அரசர் பக்கமாம். முன் கற்பி
யல் 5-வது சூத்திரத்தில் * அர்தணர், சான்றோர், பிறர் பிறர் என்பஅம்,
பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர், அதாவது. பிறர் பிறர் பக்கம்
என்பதும் பார்ப்பன குலத்தையும், சத்திரிய குலத்தையும், மற்ற மற்ற
குலங்களையும் விளங்கச் செய்திருக்றெ து.
ஆகையால் சான் ரோர் சத்திரியரே.
(4) கம்ப ராமாயணம், உயுத்த காண்டம், இரு உபிஷேகப்படலம்,
85-வது கலி, அதாவது பாளையங்கோட்டை ௫, எம். எஸ்.(C, M.S.)
புஸ்தகசாலையிலுள்ள ஏட்டுப் பிரதியின் 194-ம்
பக்கத்திலிருக்கிற 15-ம் கவி,
6 அந்தர்,வணிகர், வேளாண் மரபினர், ஆலிகாட்டுச்
சந்தணி புயத்து வள்ளற் சங்கானனைய சான றோர்
உய்ந்தனமடியேம் என்னும் உவகையருவரி நாண
ர. ராமன் கோயில் மங்கலசத்துரிமை மாக்கள்.”
இக்கவியில்,
ராமருடைய பட்டாபிஷேகக் கோலம் காணும்படி ra அந்த
ணும், வணிகரும், வேளாண்மரபினரும், சந்தணிபுயத்து வள்ளல் சவ்
கரனனைய சான்றோரும் என்று சொல்லியிருக்கிற.
௮ந்தணர் எனபது முதலாவது குலமாகிய பார்ப்பன குலத்தையும்,
வணிகர் என்பு மூன்றாவது குலமாகிய செட்டி குலத்தையும், வேளாண்
மரபினர் என்பது நாலாவது குலமாகிய சூக்இிர குலத்சையும், சான்றோர்
என்றது இரண்டாவது குலமாடிய சத்திரிய குலத்தையும் குறித்த ௮.
கம்பர் தொல்காப்பிய நூற்பிரகாரம் அரசர்குலத்தவர்சளுக்கு சான்
ரேர்குலத்தவர்களென எழுகீிவைத்திருக்கிறது தெளிவாய் இருக்கறது,
ee க கத. அ.
க ட தாகா ணை டை ஹு
தமிழ்ச் சத்தரியகுல விளக்க வினாவிடை. 40
மூன் தொல்காப்பியத்தில் அந்தணர், சரன்றோர், பிறர் பிறர் என்றும்,
பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் என்றும், மறுபடியும்
21-௮ சூத்திரத்தில் சான்றோர் பக்சமும் என்றும், கம்பர் அந்தணர், சான் ஆ
ரோர், வணிகர், வேளாண் மரபினர் என்றும் சொல்லியிருக்றெதைக் சவ
னிப்ப தினால் ஜி, பி, சவுக்திரமாயகம் பிள்ளை, செந்திகாத ஐயர், முதலா
| ன குதர்க்க கொமணிகளுச்குத் கழியாத விளங்குமே சான்றோர்குலம்
| சத்திரியகுலம் என்று, -
குறுக்துவினு. (C௦55 0168(40%).--சம்பசாமாயணச்திலிரு£து எடுத்
| துக்கரட்டிய கவியில் சான் றேர் என்னும் பதம் நாலு குலங்களில் கடைசி
| யாய் வரவேண்டி யதென்ன !
விடை.“ சந்தணிபுயத்துவள்ளற் சங்கரனனைய '? என்னும் அடை
| ரககம சான்றோர் குலத்தவர்களுக்குச் சிறப்பாகக் கூறப்பட்டு நெவொச
| கமாயிருந்தபடியால் அந்தப்படி சொல்லப்பட்ட. சான்றோர் என்னும்
| பதத்தை எந்த இடத்தில் வைத்தாலும் பொருள் மாமுது, ௮௮ இரண்
டாவது குலம் என்பது மாறமாட்டா அ, அந்தப்படி சொல்வ தில் பிச௫ல்லை
| என்பதற்கு ஆதாரமாக அதுபோல் கவி ஒன்றை மேற்கோளாக எடுத்
| துக்காட்டுவோம்.
பஞ்சபட்சி சாஸ்திரம்,
7-ம் அதிகாரம், 8-வது கவி,
“வல்லூன பார்ப்பான் வள்ராந்தை தான் வணிகன்,
செல்லாரும் காகம் செகத்தரசன்--ஈல்லாய் கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
ஆழியாம் நூலாய்க்தரி
மேற்படி கவியில், 1-வஅ பார்ப்பான், 2-வது வணிகன், 8-வது அர
சன், 4-வது வேளாளன், 5-வது சண்டாளன் என்று சொல்லியிருக்
இறது, கம்ப ராமாயணத்தில்(சான் றோர் என்பதை 4-வது இடத்தில் வைத்
தருர்தது. பஞ்சபட்சி சாஸ்திரத்திலோ 8-வது வைத்திருக்கறது
அரசனை எங்கே வைத்தாலும் ௮வனுடைய இரண்டாவது இடம் மாறாது
என்பது கருத்தாம், இடமாறுதலினால் குல மாறுதல் உண்டாகமாட்டாது,
4-வது கவி,
பொன் மறையோனாம் வலியான் போராந்தை
ட வேற் தனாம்
| 7
50 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
துன்னு மொழிக்காகம் தலை வணிகன்--மன்னும்
உலகத்தோன் கோழியே ஒழுங்கால் மஞ்ஞை
இழிகுலக்தோன் என்றே இலா: ட
இக்கவியில், 1-வது மையோ! பார்ப்பான், 2-வது வேந்தனா
ய அரசன், 8-வது வணிகன், 4-வது உல்கத்தோனாயெ வெள்ளாளன் ்
௦-வது இழிகுலத்தோனாகய சண்டாளன் ஆக ஐந்து குலமும். ph
பூர்வ இடங்களில் வந்த விதம் அறிந்தகொள்ளலாம். ' |
ஆகையால் சான்றோர் சத்திரியரே,
(5) பாரதம், பீஷ்ம பருவம், முதற் போர்ச்சருக்கம்,
௦0-வது செய்யுள்.
££ மறிந்து தாழ்வன வாசிகள் மாமத வேழம்
கறிந்து வீழ்வன தேர் நிறை த்தகர்வன சான்றோர்
எறிந்த வேலினும் வாளினும் கணையினு மிளைஞர்
அறர்த வாக்கை யெத்தனை கோடியார் சொல்வார்.”
ன்.
இச்செய்யுளில், சான்றேர் எறிந்த வேவினும் என்று சொல்லிய !
கீற்கு சான்றோராகிய சத்திரியர் விடுத்த வேலாயுதத்தினாலும் என்பது
பொருளாம். இதில் சொல்லிய சான்றோர் என்பத குத்திரரில், அல்லது |
சண்டாளரில் சல்வி கற்றவர்கள் என்று அர்த்தம் என்றால் சரியாகுமா ? |
அவர்கள் வேலாயுதங்களை எறிந்தார்களா ? இல்லையே,
ஆகையால் சான்றோர் என்றது அரசகுலத்தவரையே குறித்தது.
(6) சம்ப ராமாயணம், உயுத்த காண்டம், பிரமாஸ்திரப் படலம்,
211-வ து கவி.
“சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்ட
வான்றோோ சொல்லு நல்லற மன்னான் வசமானால்
மூன்றாய் நின்ற பேருலகொன்றாய் முடியாவேற்
மேன்றாவோ என் வல்விலின் வீரத்தொழிலம்மா.”
இக்கவியில், சீதைக்கு “சான்றோர் மாது என்று பெயர் வந்திருக்
றது. அதற்கு ௮ரசகுலப் பெண், சத்திரியகுலப் பெண் என்றர்த்தம்,
சான்றோர் மாது என்பதை எக்குலத்தவரானாலும் அவர்களில் கல்வி
. அறிவுடையவர்கள் யாரோ அவர்கனாக்கு மாது என்று அர்த்தம் பண்
ப ல, பொரும் தமா? பொருந்தாதே,
தமிழச் சத்திரியகூல விளக்க வினாவிடை. 51
ஆகையால் சான்றோர் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்தது,
(7) பொய்யாமொழிப்புலவர் பாடிய தஞ்சை வாணன்
“கோவை, வரைதல், 5866-ம் பாடல்.
| - *சென்றோன் மீண்டு வந்து அந்தணரையும் சான் றேரையும் முன்
| னிட்டு வரைம்.து கொண்டுழிச் கண்டோர் மூழ்ச்.து கூறல்.??
லார புனல் வையைகசூழ் கஞ்சைவாணன் றென்மா
மறையினம் பின்
வேலானெனப் பிறர் வேட்டவர் யார் மணம் வெண்டுஇ
லின்
பாவாரமளியும் பாதகடலான து பங்கயக்கண்
மாவாயிவனிவ னுந்திருவாயினன் மா தருமே,”
| இதில், அரசன் குருக்களரயெ அந்தணயையும், பந்துக்களாயெ *
| சான்றேரையும் வைத்துச் கலியாணம் செய்துகொண்டான் என்று
| சொல்லிக்க ம் 3 அந்தப் பூர்வ காலத்தில் இழிகுலத்தவராயெ சண்
| டாளரைப் பார்ப்பனக் குலத்தவரோடே சமமாக வைத்துக் கலியாணம்
| நடத்துவார்களா £ ஈடத்தமாட்டார்களே,
|
|
|
i
|
|
|
| ஆகையால் சான் ஜோர் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்த,
(8) ஒட்டக்கூத்தன் பாடிய குலோத்துங்கன் கோவை வரவியல்,
417-ம் பாடல்.
“சான்றாறாமந்தணரும் புறஞ்குழத்தமனியப்பூ
ணீன்ஜோர் கொடுப்ப வெரிகரியா யிதழ் தாதி வாய்
தேன்றேயலங்கா லுரந்தைக் குலோத்துங்கன் சென்னி
வெற்பின்
வான்றோய் புகழ் மன்னன் முன்னீரின் மணந்தனனே.!
| இதிலும் முன் சொல்லியதபோல் அரசன் கலியாணத்தில் சான்
[றேர், அந்தணர் என்ற இரண்டு ஜாதியாரும் இருந்தார்கள் என்று
சொல்லியிருக் றெ து,
இதில், சான்றோர் என்றதைச் கல்வி கற்ற சூத்திரர் என்றும், கல்வி
கற்ற சண்டாளர் என்றும் அர்த்தம் பண்ணினால் பொருந்துமா? பொருக .
தாதே. 3 ்
ஆகையால், சான்றோர் என்றது ௪,த்திரிய குலத்தவரையே குறித்தது.
(9) பஞ்ச காவியத்தில் ஒன்றூயெ வேகசிர்தாமணி, நாமகளிலம்பம்,
501-வத சவி. ப
கூற்றமஞ்சும் கொன் றுனை் வெஃனிளையானு
மாற்ற மஞ்சுமன்னிய கற்பின் மட வாளும்
போற்றித்தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
ஒிற்றத்துப்பிற் சவகனென்றே பெயரிட்டார்.”
இர்தக்கவிக்கு நச்னார்க்னியார் உரை, “ இளை யானும், மடவாளும்
விரும்பிக்கொண்டுவந்த பார்ப்பார், சான்றேர் உள்ளிட்டோரும் கூடி
* ஓற்றத்துப்பிற்புகழோனை வகனென்றே பெயரிட்டாரொன்க?' என்பதே,
இதில், புண் ணியர் என்று கவியில் வச்இருக்கிறெதற்கு பார்ப்பார்,
சான்றோர், உள்ளிட்டார் என்று ஈச்னொர்க்னெயார் வியாக்கியானம் *
செய் திருக்கிறார். இதற்கு இங்கிலீஷில். கருத்செழுதிய பவர் பண்டிதர் .
(Dr. Bower) புண்ணியர் எனபது அருகசமயத்தார் என்றும், இந்த இடத்.
தில் £வகனுடைய இனத்தார்க்கம் பார்ப்பார்க்கும் இக்தப் பெயர் வந்தி
ருக்கறதென்றம் சொல்ஓூருர், இவ்விதமாக சத்திரியனான ீவகனுக்கு
இனத்தார் சான்றேர் என்ற ஜாதியார் என்பது தெளிவாய்த் தோன்று
கிறது.
இவ்விடத்தில் சானரோர் என்றது கல்வி சற்ற சண்டாளரேயானால்
ராஜ குழந்தைக்குப் பேரிட அவர்களும் பார்ப்பாரோடே இருக்கத் தகுமா ?
தகாதே.
ஆகையால் சான்றோர் என்பது சத்திரிய குல்த்தவரையே குறித்தது. '
(10) வெற்றிவேற்கை, 60-வது சூத்திரம்.
் சாரன்றோரில்லா த தொல்பதி இருத்தலின் |
தேன்றேர் குறவர்தேயம் கன்றே.” ப
இதன் பொருள். அரசர்கள் இல்லாத பூர்வ நகரங்களில் குடியிருப்
பதிலும் குதிஞ்கொடாசிய மலைநாட்டு காட்டுத்தேன் உண்டு பிழைக் :
இற வேடர்களோடே குடியிருப்பது நலம்” என்பதாம். |
தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 53
| இந்தச் சூத்திரம் இவ்டுலீஷ் பாஷையில் தேய்லர் (118101) ஆசிரிய
ரால் இதனடியில் கண்டிருககறபடி. மொழிபெயர்க்கப்பட்டி ருக்கிறது,
| “« Rather than dwell in an ancient country without Rulers,
\it is far better to live in the woods among wild people who feed
Ey 2 W. Taylor’s Oriental Manuscripts Vol. 11, Appendix.
த சான்றேர் (Rulers) என்பதற்கு அரச்ர் என்பது பொருளாம்.
572
எனப் பொருள் உரைத்தால் பொருத்தமிராது, பஞ்சபட்சி
சாஸ்திரத்திலிருர் த நாம் முன எடுத்துச் சொல்லியபடி இழிகுலத்தவன்,
|
| |
அல்லது சண்டாள 2 தவக் 0 இருக்கும் விஷ
| உரை ஆசிரியர்கள் சான் ர என்பதற்கு வுல ய ராஜாக்கள் என்று
விபரித்திருக்கிறுர்கள்,
ஆகையால் சான்றோர் என்றது அரச குலத்தலராதிய சத்திரிய
| குலத்தவபையே குதித்தது,
(11) அச்திசசூடி,
“சான் றோரினத்திரு.”
இதன பொருள்.
அரச குல்த்தவருடைய இனத்தைச் சார்ந்திரு என்பதாம்,
சான்றோர் என்றது சல்வியையுடையவர் என்று அர்த்தம் பண்ணி
| னால், அல்ல்து எக்குலத்தவராயினும் கல்வியையுடையவர் என்றால் மனு
சாஸ்திர விதிப்படி. சண்டாளன் ஊருக்கு வெளியே குடியிருக்கவேண்டி
யவனாகையால் அந்தச் சண்டாளனுடைய சேரியில் போய் குடியிரு
என்று அரசன் உத்திரவு கொடுத்ததுபோலாகுமல்லவா ? அந்தப் பூர்வ -
காலத்தில் அரசன் அப்படிச் சொல்லுவானா ? மேல் குலத்தோர் அப்படி
சொல்லுவார்களா ? சொல்லவேமாட்டார்கள்.
ஆகையால் சான் றோர் என்ற த சத்திரிய குலத்தவரையே குறித்த தூ
od ப தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
(12) காலடியார், பொருட்பால், 10-வது அதிகாரம், மேன்மக்கள்,
1-வது கவி.
அங்கண் விசுப்பினகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றேோருமொப்பர்மற்— திங்கள்
மனறுவாற்றும் சான்றோ ஃதாற்றார் தெருமந்து
தேய்வார் ஒரு மாசுறின்..?
இதில், சந்திரனைச் சான்றோருக்கொப்பிட்டுப் பேசலாம் என்றாலும்
_ இரண்டிற்கும் ஒரு பேதமுண்டு எனவும், தன் உடலிலிருக்கின்ற களங்கச்
எந்திரன் பொறுத்துக்கொள்ளுமாயினும் சான்றோர் தங்களுக்கு ஒரு
மானவீனம் நேரிடுங்காலத்தில் பொறுக்கமாட்டார்கள் எனவும் சொல்லி
யிருக்க அ.
கவியில், சானறோர் என வந்திருக்கிறது. அதிகாரத்தில் மேன்
மக்களைக் குறிக்கும் எனக்காட்டியிருக்கிற து. கீழ்மக்கள் ஆனவர்கள் கல்
வியையுடையவர்களாயிருந்தால் மேன்மக்கள் என்று அந்தப் பூர்வகாலத்
தில் சொல்லப்படுவார்களா 2? சொல்லப்படவேமாட்டார்கள். அரச
ருக்கு மான ஈனம் நேரிட்டால் உடனே ஆயுதம் எடுத்தப் போர்செய்து
எதிரியைக் கொல்லுவார்கள், அல்லது தாங்களே அந்தப் போரில் சாவார்
கள், அப்படிப்பட்ட தனமை கல்வியைக் கற்றுக்கொண்ட சண்டாள
.
குலத்தவனுக்கு உண்டா? அவன் படையைத் இரட்டிப் போருக்குப் -
போவானா? போகமாட்டானே,
ஆகையால் சான்றோர் என்றது மானமுள்ள ஜாதியாயெ சத்திரிய
குல்த்தவர்கையே குறித்த.
குறள் எனனும் நூலிலுள்ள போநட்பால் ஆனது அரசருக்கு அரசி
யலாஇய நீதிநாலைப் போதிக்கிறதாக இருக்கிறது, ஆகையால் மேற்படி
பொருட்பாலிலுள்ள சான் றேர் என்னும் பெயரானது அரசகுல கெளர
வப் பட்டப் பெயராக அதில் உபயோ௫ஒக்கப்பட்டிருக்றெது.
(18) குறள் 99-வது அதிகாரம், சான் நண்மை, 2-வது கவி.
: குண௩லம் சான்றோர் கலனே பிறநல
மென்னலக்துள்ளதுஉமன்து.”
இதில், ஒருவன் உயர்ந்த குலத்தில் பிறர் சவனாயிருக்தபோதிலும்
அவனுக்கு இருக்கவேண்டிய இல்ட்சணங்கள் இல்லாவிட்டால் அவன் ..
சான்றேன் என்னும் கெளரவப் பட்டத்துக்குத் ம் என்று
சொ ல்லியிருக் இறு,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 595
| ஆகையால் சான்றோர் என்றது சால்புத்தன்மையுள்ள சத்திரிய
| குலத்தவரையே குறித்தது. |
(14) குறள், 12-ம் அதிகாரம், ஈவு நிலைமை, 8-ம் கவி.
சமம் செய்து சீர்தூக்கும் கோல்போலமைக் தொருபாற்
கோடாமை சான்றோர்க்கணி.”
இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் ** இவ்வதிகாரம் 10-ம் கவியின்
கழ், இதில் ம் என்றது நத டன் அன 10-ம் சவி வர்
| தத்தத் ் என்ற சொல்லியிருக் இஜர்,
ஆகையால் சான்றோர் என்ற, பிரஜைகளுக்கு நீதி செலுத்தும்
| சத்திரிய குலத்தவரையே குறித்தது,
(15) குறள், 09-ம் அதிகாரம், 5-வத சவி.
“அற்றுவாராற்றல் பணிதல சான்றோர்
மாற்றுரை மாற்றும் படை,”
இதில் சான்றேர் எதிரிகளை உபாயத்தால் இணக்கி வெல்லும் வல்ல
| i எனச் சொல்லியிருக்கிறது,
| படை என்றதனால் சான்றோர் என்றது பந்தம் ப் சத்திரிய
| குல்த்தவரையே குறித்தது.
(16) சாலடியார், 10-ம் அதிகாரம், ஈகை, 10-வது கவி,
££ கடி.ப்பிடுங்கண முரசம் காதத்தோர் கேட்ப
ரிடித்து முழங்கிய தோர் யோசனையோர் கேட்ப
ரடுக்கிய மூவுலகம் கேட்குமே சான்றோர்
கொடுத்தாரெனப்படுஞ் சொல்.”
இதன் பொருள், “(தமிழ் காடு ஆளுகின்ற பாண்டியா ! ) உன் நாட்
டூல் கடிப்பாகிய குறுந்தடி.யால் அடிக்கின்ற பேரிகைச் சத்தம் காதவழி
1தூசத்திலுள்ளவர்களுக்குக் கேட்கும், இடித்து முழங்குகின்ற மேகக்கர்ச்
[தம் ஒரு யோசனை தூரத். திலுள்ளவர்களுச்குக் கேட்கும். சான்றோர்
| ஆயெ உன் குலத்தரசர்கள் கொடுக்கும் கொடையே சுவர்க்க, மத்திய
பாதலம் என்னும் மூன்று லோகத்திலும் உள்ளவர்களுக்குக் கேட்கும்
என்பதாம். .
60 தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை.
அரசர்களுக்குரிய ஆறு தொழில்களில் மேம்பாடான தொழிலானது
ஈகையாம். ஆதலால் சான்றோர் கொடுத்தார் என்பது அரசர்க்குரிய
ஈகைத் தொழிலைக் குறிக்ன்றது, கொடை கொடுப்பதற்குரியவர்கள்
அரசர்கள், மூரசச் சத்தமும், இடி முழக்கமும் பிற குலத்தவர்கள்
கொடிக்கும் கொடைக்குச் சமமாகும், மூவுல்கமும் அறிந்து புகழத்தக்க
கொடையோ அரசர் கொடுக்கும் கொடையாம்,
தொல்காப்பிய, திவாகர நூற்களின் பிரகாரம் இவ்விடத்தில் அரசர்
சான்றோர் என்று சொல்லப்பட்டிருக்ரொர்கள்,
ஆகையால் சான்றோர் என்றது ஈகைத் தன்மையுள்ள சத்திரிய |
குலத்தவரையே குறித்தது,
(17) இருக்சமுகுக்குன்ற புராணம், காட்டுப் படலம், 18-வது சவி.
“ கொய்தளவு குத்த மெல்லென கொழுமலர் குப்பை
நாப்பண் .
பெய்தன கவரிப்பாலும் பிரசமுப்பழத்தின சேறு ய
மொய்தர த் தொண்டைநாட்டு முது குடிப்பிறந்து
சான்றோர் -
எய்இிப விருந்தை யூட்டு மில்லெனப் பொழிந்த சோலை. 1
இக்கவியில், தோண்டைநாட்டூ மதுக்கடிப் பீறந்த சான்றோ எனக் .
கூறியது பூர்வ காலத்திலே தொண்டை நாட்டில் குடியேறிய பண்டைச் ்
சான்றோ சாகய சத்திரிய குலத்தவரைக் குறித்த.
சண்டாள குல்த்தவன் ஒருவன் கல்வியையுடையவனாக இருக்றெ
பட்சத்தில் அவனைச் சான்றோன் என்றும், முதுக்குடிப் பிறந்தவன் என்
அம் சொல்லலாமா? சொல்லலாகாதே, குடிப்பிறப்பு, அதாவது மேன் .
மக்கள் குடிப்பிறப்பு அவனுக்கே
ஆகையால் சான்றோர் என்றது சத் இரிய குலத்தவரையே குறித்தது. |
தறஙக்குவினு. (088 question) —சான்றோர் என்னும் கெளரவப்பட்
டப்பெய ரான து கல்விசற்றவர்களான எக்குலத்தவர்களுக்கும் சொல்லப்
படலாகாதா ?:
விடை சத்திரிய குலத்தவர்க்கு சான்றோர் என்னும் கெளரவப்
பட்டம் சொந்தமேயன்றி பிற குலத்தவர்கள் கல்வி கத்றவர்களானாலும் $
சான்றோர் என்னும் கெளாவப்பட்டம் கிடையாது. ச
தமிழ்ச் சத்இரியகுல விளக்க வினாவிடை. b7
குறள், 7-ம் அதிகாரிம், புதல்வரைப் பெறுதல், 7-வது, 9-வது கவிகள்,
௦6 ததை மகற்காற்றும். நன்றி அவையத்து
மூர்கியிருக்கச் செயல்,”?
ஈன்ற பொழுதிற் பெரி துவச்கும் தன்மகனைச்
சான்ரோோனெனக் கேட்டதாய்.”'
ப வெற்றிவேற்கை.
“கல்லா வொருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதராகும்மே.”
- மேலே சொல்லிய மூண்று செய்யுட்களையும் கவனித்தால், செல்லா
ட னது பதராக இருக்குமானால் ௮து தானியங்களில் உயர்குலத் தானியமாக
| இரும் தும் மேன்மையில்லாக துபோல், ஒருவன் கல்வீயில்லாதவனாக இருந்
| சால் அவன் குலத்தில் உயர்குல்மான ௪த்திரியனாயிருற்தாலும் அவனுக்கு
| மேன்மை இல்லை, ஆகையால் ஒருவனைச் சத் திரியகுல மேன்மைசளில்
| விசேஷித்ததான கல்லியுடையவனாக்குவதும், அக்கல்வியால் அவன் சத்தி
ய குலத்தவரான கல்விமானகள் அடங்கிய சபையில் முந்தியிருக்கச்
| செய்வதும், அவனை ஈன் முனாயெ தகப்பனின் கடமை, அந்தப்படி அவன்
| மேன்மையடைகர்திருக்கிறதைக் காதால் கேட்கும் ஈன் ரூளாகய அவனு
ட்ப தாயானவள் தன் மகன் தன் குல மேன்மையை அடைந்திருக்க
| இனால் அவள் அவனைப் பெற்ற காலத்தில் தான் அடைந்த சந்கோஷத்தி
லும் மிகுதியான சந்தோஷத்தை அடைவாள் என்ற சொல்லியிருக்கிறதை
அறியலாம்.
தானியங்களில் எலலாம் உயர்ந்த ஜாதியானது நேல். மானிடரில்
எல்லாம் உயர்ந்த ஜாதியானவன் சத்திரியன், நெல்லிடத்தில் ௮ரிசியாகய
| மணியில்லாவிட்டால் அந்த நெல்லுச்குரிய மேன்மை குறைவாம். அது
போல் சத்திரியனிடத்தில் கலவி இல்லாவிட்டால் அவனுக்குரிய
மேன்மை குறைவாம். நெல்லிடத்தில் தானியமணி இருக்கவேண்டியது
எவ்வளவு அவசெமோ, அப்படியே சத் இரியனிடத்தில் கல்வி அவசியம்.
ஆகையால் சான்றோர் என்றது அரசகுலப் பெயர், பிற குலத்த
வர்க்கு சான்றோர் என்னும் பெயர் ஏற்கா ௮,
ன
கல்வியான த குததிரர் முதலான மான ஜாதிகளுக்குப் பூர்வ
சாலத்தில் ஏற்றதல்ல என்பதை முன் விபரித்திருக்கறோம்.
பட பம் பல்லக்
98 தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
குறளிலிருக்து மேற்காட்டிய செய்யுட்களில் தந்தை, தாய் என்றது
சத்திரியகுலத் தகப்பனும் சத்திரியகுலத் தாயுமேயல்லாமல் வேரே |
ஜாதிசளல்ல. ப் ட
ஆகையால் சான்றோர் என்றது அரசகுலத்தவராகிய சத்திரிய, ்
இரண்டாவது, |
சான்றவர் என்னும் பெயர் அரசகுல்ப் பெயர் என்பதை திருஷ் |
டாக்சப்படுத்துவோம்.
(18) கம்பராமாயாணம், உயுத்தகாண்டம், வருணனை வழிவேண்டுபடலம்,
2௦-வது கவி,
“மொய்த்த மீன் குல முதலற மூருங்னெ மொழியிற்
பொய்த்த சான்றவன் குலமென ஒருகணை எறிய
வுய்த்த கூம்புடை கெடுங்கல மோடுவ கடிப்பத்
தைதீதவம் பொடுந்திரிக்தன சாலமீன் சாலம்.”
இக்கவியில், ராமர் சமுத்திரத்தின்மேல் கோபங்கொண்டு அம்புப்
பிரயோகஞ்செய்ய மிகு விஸ்தாரமாகத் தமிழ் நாடெங்கும் பெருகித்
தழைத்திருந்த அரசர் குலத்தவர்களாகிய சான்றவர் குலத்தவர்களூக் |
கொப்பாக மகா விலாசம் பொருந்திய சமுத்திரமெங்கும் மிகு இரளாகப் |
பெருகித் தழைத்திருர்த மீன் குலங்களெல்லாம் சொல்வாக்கு மாறிய |
சான்றவர் குலமாகிய சத்திரிய குல்மான த எவ்வாறு நிலைகுலைந்தழியுமோ
அவ்வாறு மேற்படி. சமுத்திரத்திலுள்ள மீன்சால்ங்களனைத்தும் நிலைதடு
மாறி அழிந் தபோயின என்று சொல்லியிருக்கிற து,
மேற்படி செய்யுளால் சான் றவர் குலமான த தொல்ல தவறாத |
சத்திரிய குலம் எனவும், சான்றவர் என்னும் பெயர் குலப் பெயர் எனவும்
இர்நூலாசிரியராயெ கம்பருடைய சாலத்தில் சத் இரிய குலத்தவர்களாகய |
சான்றவர் குலத்தவர்சள் தமிழ் நாடுகளில் மிகு விஸ்தாரமாகப் பெரு
இருந்தார்களென வும் மிகவும் தெளிவாய்த் அலங்குறெ ௮.
ஆகையால் சான்றவர் குலம் எ சத்திரிய குலத்தவனரயே
குதிததஅ.
(19) குறள், பொருட்பால், 99-வது அதிகாரம், [0-வஅ கவி,
““சானறவர் சான்றுண்மை குன்றி னிலக்கான்
தாங்கா து மன்னே பொறை."
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. 59
இதில், பூமி பாரந்தாங்யெ சான்றவர்க்குச் சான்றாண்மையாகிய
லட்சணங்குறைந்தால் ௮ப்பூமியானது தன் சுமையைத் தாங்கமாட்டாது
. என்று சொல்லியிருக்றஅ,
சான்றாண்மை என்பதற்கு “ மேன்மை, பண்பு, ஊக்கம், மாட்சிமை,
| வல்லமை, மெய்மை, உரம், நிதானம்? என்னும் தன்மைகள் பொருந்தி
| யத என்பதாம், பூமியானது தன்மேல் பொறுத்த சுமையைக் தாங்குகி
| றதுபோல் அரசர் தங்கள்மேல் பொறுத்த அரசாட்சியாகிய பாரத்தைப்
| பொறுக்கவேண்டும். அரசர் அப்படித் தாங்காவிட்டால் பிரஜைகள்
பொறுப்பார்களா ? பொறுச்கமாட்டார்கள். ஆகையால் “அரசே! பூமி
யைச் கவனித்துப் பொறுமையாய்ச் குடிகளைக் காத் வாருங்கள்?” என்று
' அரசருக்குப் புத்தி சொல்லியிருக்கிறது, கல்வியையுடைய ஒரு குத்தி
' ரன், அலல்து சண்டாள குலத்தவன் யாரைப் பொறுத் அத் தாங்குவான் ?
அவன் தாங்காவிட்டால் குடிகள் அழிச்து போவார்களா ?
ஆகையால் சான றவர் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்தது.
(20) நாலடியார், பொருட்பால், 16-வஅ
அதிகாரம், மேன்மக்கள், 4-வ.து கவி,
“செல்வு ழிக்கண்ணொரு நாட்காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் ரோன்ற புரிந்தியாப்பர்
நல்வரை நாட சில நாளடிப்படின
கல்வரையும் உண்டாம் நெறி,”
| இதில், மலைகளையுடைய அரசனே, ரீ வனவேட்டைக்காகப்போகின் ற
| காலங்களில் மானிடர் கால்டிகள் மலையின் மேல்படவே அம்மலையின்
| மேல் வழியுண்டாசப் பார்த்ததில்லையா ? ௮அபோல் உன் குல்த்தவராஇய
சான்றவர்கள் முகப்பழக்கமில்லாதவர்களையும் கண்ணுற்ற மாத்திரத்தில்
| அவர்களைத் தொல்வழிச் சிநேகிதர்போல் மதித்து, அவர்களுக்கு நட்புப்
| பாராட்டி வருதல் அறிவாயே, அதபோல் நீயும் செய் என்று சொல்லி
யிருக்கிறது, ்
| ஆகையால் சான் றவர் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்த த.
(21) கம்பராமாயணம், அயோத்தியா காண்டம்,
தளைகண்டு நீங்குபடலம்,
187-வஅ கவி.
“சன் றவர் முதலிய எண்ணில் சுற்றமும்
60 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
சான்றவர் குருவொடு தவத்தளோர்களும்
வான்றருசேனையும் மற்றும் சுற்று
மூன்று நூல் கடந்ததோள் முனியும் போயினான்,
இதில், தாய்மார் முதலான எண்ணிறந்த சுற்றச்தாரோடும், அரசர்
கூட்டத்தோடும், அந்தணர் முதலான முனிவர்களோடும், சேனைகளோடு
ம், மற்றமுண்டாகய குடிசனங்களோடும், வசிஷ்டனோடும் பரதன் புற
ப்பட்ப்போனான் என்று சொல்லியிருக்றெது.
ஆசையால் சான்றவர் என்றது சததிரிய குலத்தவர்களையே குறித்
௮.
மேற்படி கவியில் சான்றவர் என்றதை கல்விகற்றிருந்த சண்டாளகு
லத்தவயையும், குத்திரரையுமென்று அர்த்தம் பண்ணினால் பொருக்அமா ! I
பொருர்தாகே.
(92) மேற்படி ராமாயணம், உத்தரகாண்டம்,
ஒதை வனம்புகு படலம்,
27-வது கவி,
விமிபெரும்பசலை பூக்ததுமேனி வெளுச்த து மெல்லியல்
முன்கை.
தழுவியசரிகள் சரிந்தன கெற்பம் தரித்தது சான்றவர்!
க்கெல்லாம்.
மொழிவனகபோல முலைகள்பால பாய அவை முகங்கறு.
| த்தனவாக
எழுதரும் தைக் கவ்வகையாய இலக்கணம் பலவுமுண் ,
டாக?
இதில், €தைக்குக் கெற்பம் உண்டானது என்று காட்டும் அடையா
எங்களைச் சொல்லியிருக்றெ த. §
அப்படச்சொல்லியதில் சரனறவர்க்கெல்லாம் கெர்பமுண்டானால்
எப்படி அடையாளங்சள் காணப்படுமோ, ௮அஅபோல சீதைக்கும் காணப்
பட்டது என்று சொல்லியிருக்கறது. சரன்றவர் என்றதை கல்வியையு
.டையவர்களுக்கெல்லாம் என்று அர்த்தம்பண்ணினால் பொருந்துமா ரீ.
பொருக்தாதே,.
ஆகையால் சான்றவர் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்த
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 01
(23) சூடாமணி நிகண்டு, மச்சட்பெயர்த்தொகுதி,
7-வது செய்யுள், 1-வஅ அடி,
“சான் றவர் மிக்கோர். ஈல்லோர் தகுதியோ மேலோ
ரரய்க்தோர்.”
மேற்படி செய்யுள் அடியில், சான்றவர் என்னும் பதமான அ மாம்
| முன் காட்டியிருக்கிற குலக்ரெம அட்டவணையில் திவாகர நூலாசிரியர்
சான்றேர் என்று சொல்லியிருக்கறதையே குறித்த பிர திபசமாம் (மக்கட்
| பெயர்த்தொகுதி, 11-வது சூத்திரம் காண்க),
ஆசையால் சான்றவர் என்றது சத் இரிய குலத்தவரையே குதித்தது.
மூன்றாவது,
| சான்ற என்னும் பெயர் அரசகுல்ப்பெயர் என்பதை திருஷடாந்தப்
| படுத் துவோம்.
(24) காகனார் அருளிச்செய்த நான்மணிக் கடிகை,
98-வது கவி,
வடுச் சொனயமிலார் வாய்த்தோன் அம் கற்றாவாய்ச்
தீய
பரப்புச்சொற் சான்றார் வாய்த் தோன்றா கரப்புச்சொல்
சாயினும் தோன்றா கரப்புச்சொல்
இழ்கள்வாய்த் சோன் றிவிடும்.”
இதில் சான்றார் வாயில் கரப்புச்சொல் தோன்றாது என்றும் கழ்
மக்கள் வாயில் கரப்புச்சொல் தோன்றும் என்றும் சொல்லியிருக்கிற து
கீழ்மக்கள் என்பதற்கு யாழ்ப்பாணம் அகராதியில் சண்டாளர்
என்று அர்த்தம் பண்ணியிருக்கிறது, மேற்படி அகராதியில் சொல்லியபடி
சண்டாளர் பார்ப்பனத்தியிடத்தில் குத்திரனுக்குக் களவில் பிறந்தவர்க
ளாம், முன் பஞ்ச பட்டி சாஸ்திரத்தில் சண்டாளர்க்கு இழிதலத்தேயா
என்று சொல்லியிருக்ெசையும் எடுத்துக்காட்டினோம். அதலால் ழ்
கள், அதாவஅ £ழ்மக்கள் இழிகுலத்தாரான படியால் சான்ற உயர்ந்த
சாதியார் என்பது தானாய் விளல்குமே. அப்படியிருக்க சேலம் த௬ண
இபம் என்னும் பத்திரிகையில் 8, V. (எஸ். வி) என்று கையொப்பமிட்ட.
வர் உளதநுஇரறாரே ௮௮ ரசல் பட அது பித்த மயக்கமா
பொருமை கொண்டபடி.யினாலேயே.
ஙி
02 தமிழ்ச் சததிரியகுல விளக்க வினா விடை.
மேற் சொல்லிய நியாயங்களால் சான்றார் ஏன்பது சான்றோர்,
சான்றவர் என்னும் பதங்களுடன் ஒரே பொருட் கொண்ட பதமாக
மாத்திரமல்ல, உயர்ந்த சாதிப்பெயர் என்பதும் தெளிவாய் விளங்கு
கின்றது.
ஆகையால் சான்றார் என்பது சத்திரிய குலத்தவனாயே பறித்தல்
(25) பதினென் £ழ்ச்சணக்குகளில் ஒன்றாகிய
சிறு பஞ்ச மூலம், 204-வ௮ கவி,
தான் பிறந்த இல் நினேந்து தன்னைக் கடைப்பிடித்து
தான் பிறரால் கருதற்பாடுணர்க் த-— தான் பிறரால்
சாகவென வேண்டாதான சான்முரர லெங்நாளும்
ஆகவென வாழ்தனன்று,”
இதில், எவனாலும் ஒருவன் ஆக்கணனேை பெருமலிருக்து வாழ விரும் 2
பினால் அவன் சான்றுராயெ அ. ரசகுலத்தவரால் ஒப்பத்தக்க விதமாய்
நடந்து கொள்ளவேண்டும் என்னு சொல்லியிருக்கறெத. 3
மேற்படி கவியில் “தான் பிறற்த இல் நினைந்து” என்று சொல்லியிருக் ௬
இறதினால் ஆக்கினை பெருமலிருந்து வாழ விரும்புறவன் தான் பிறந்த |
வீட்டை, அதாவ அ குலத்தை நினைத்து, அதாவது தான் அரசனால் ஆளப் '
படுகிற குலத்தில் பிறந்தவனல்லவா என்பதை நினைக்கவேண்டும் என்று '
சொல்லியிருக்றெ த. அன்றியும் அப்படி நினைச்கவேண்டியவன் சான்றாருக் |
குப் பிரியமுள்ளவனாக நடக்கவேண்டும் என்பதையும் நிளைக்கவேண்டும்
என்றும் சொல்லியிருக்கிறது. அனபடியால் சான்றார் உயர்ர்த குலத்தவர்
என்று அவன் அறிது கொண்டவன் என்று சொல்லியீருக்றெத, அல்லா |
மலும் அர்ததப்படி சான்றுரை மடித்து நடப்பது தன் ஜீவனுக்கு ஆதரவு,
அதாவது சான்ராரால் ஆக்கனையடையமாட்டான் என்பதையும் அவன்
தெரிந்திருக்கவேண்டியவன் என்று சொல்லியிருக்க.
அகையால் சான்றார் என்றது உயர்ந்த குல்த்தவராஇய சத்திரிய
குலத்தவரையே குறித்தது.
(26) திரிகடுகம், 82-வ.து கவி,
“சானரமுருட் சான்முனெனப்படுக லெஞ்ஞான்றும்
தோயச்தாருட் டோய்ந்தானெப் படெல்— பாய்ந்தெழுந் த
கொள்ளருட் கொள்ளாத கூமுமையிம்மூன் றும் E
நல்லாள் வழங்கு நெறி,”
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 63
இதில், சான ருண்மை நிறைந்த அரசகுலத்தாருக்குள் நிச்சயமாகவே
சான்ம।ாண்மை நிறைந்தவன் என்று ஒப்புக்கொள்ளும்படி ஈடர்அக்கொள்
ளுதல் அம்மேன்மக்களுடைய கருத்து என்று சொல்லியிருக்கிற த,
| அன் நதியும், மேற்படி செய்யுளில் ஒருவன் ௮ரசகுலத்தவனாக இருப்
பதுமாத்திரம் போதா த, அரசகுலத்தவர்களுக்குரிய லட்சணங்கள் பொ
| ரந்தியவனாகவும் இருக்கவேண்டும் என்று காட்டியிராக்கிற து,
அகையால் சான்றார் என்றது சத்தியகுலத்தவபையே குறித்த.
(97) தொல்காப்பியம், 9-வது குற்றியலுகரப்
புணரியல் 20-வது சூத்திரம்,
6அல்லது ளெப்பினெல்லா மொழியும்
சொல்லிய பண்பினியற்றை யாகும்.”
இந்தச் சூத்திரத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் “£ஐ என்னும்
சாரியைபெற்றுவரும் அல்வழி முடிபுக்கு உதாரணம் :--பண்டைச்சான்
'றர், மற்றையானை, அன்றைத்தினம் '” என்று சொல்லியிருக்£ரூர்,
மேற்படி. உரையில் “£ பண்டைச்சான்றார் ? என்றதை முன் 41-ம்
| வினாவிற்குச் சொல்லிய விடையில் (17) இலக்கத்தின்8ழ் “ மதுதடிப்
பிறந்த சான்றேர்?? என்று சொல்லியதோடேே ஒப்பிட்டுப்பார்ச்சால் சா
| னரார் பூர்வமுதலுள்ள சச்திரியரென தொல்காப்பியப் பிரசாரம் சரியாய்
| விளங்கும்.
ஆசையால் சான்றார் என்றது சத்திரிய குலத்தவரையே குறித்தது,
் (28) யாழ்ப்பாணம் அகரா தியில் “சான்றார் ஓர் சாதியார் ? என்
| அ சொல்லியிருக்கறது. யாழ்ப்பாணத்தில் காளதும் அப்படியே வழங்
| 9 வருற௮. சான்றார் என்னும் பதமான து சான்றவர், சான்றோர் என்
| னும் பதங்களுடன் ஒரே பொருட்கொண்டதென் முன் தெளிவாய்க்
காட்டியிருக்கிறோம்.
ஆகையால் சானறார் என்றது சத்திரியகுல்த்சவரைமே குறித்தது,
(29) மதிராஸ் கல்விச்சங்கத்தைச் சேர்ந்த
வேலாயுத முதலியார் பெரிய புராணம்
என்ற நூலில்,
... “ சான்றர் தலம்” என்று சொல்லியிருக்கிற து,
64 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை...
சான்றார் என்னும் பசமான௮ சான்றவர், சான்றோர் என்னும் பதக்க
ரூடன் ஒரே பொருட்கொண்ட பதம் எனறு முன் தெளிவாய் விளங்கக்
காட்டியிருக்கிறோம்.
(80) தமிழ்_இங்லிஷ் அகராதி எழுதிய உயின்ஸ்லோ பண்டிதர்
(Dr. Winslow),
மேற்படி அகராதியில் சான்றார் என்னும் பதத்துக்கு அடியில் |
சான்றர் ?' என்னும் பதம் ““சரன்றேர் '? என்னும் பதம்போல் அறிவு
டையோரைக் குறித்தது என இஞர்.
சான்றார், சான்றோர் என்னும் பதங்கள் சத்திரியகுலத்தவரைக் குறி
த்தது என்று முன் தெளிவாய்க் காட்டியிருக்கிறோம்.
(81) பெரிய புசாணச்திலுள்ள ஏனாதிராதராயனார் புராணம்,
2-வது சவி,
0 வழக்கரும்பினொடு மென்கரும்பு தண்வயலிற்
ருழக்கதிர் சாலி தானோங்கும் தன்மையதாய்
வாழக் குடிதழைத்து மன்னியவப் பொற்பதியில
ஈழக்குலச் சான்றுரேனாதிராதனார்.
இதில், ஏனாதிநாத நாயனார் சான்றார் குலத்தில் உதித்தவர் என்று
சொல்லியிருக்றெது. பெரியபுராணவசனத்திலும் இந்த நாயனார் சான்றர்
குலத்தில் அவதரித்தவர் என்௮ சொல்லியிருக்கிற. ஆறுமுககாவலரால் |
அச்டெப்பட்டிருக்கற பெரியபுராண வசனத்தில் ஏனாதிகாத நாயனார்
“ சான்றாரத்திநுமேனி?' என்று சொல்லியிருக்கறது. திருமேனி என்
பதற்கு மேன்மையுள்ள சரீரம், அல்லது மேன்மையுள்ள குல்த்தவர் என்
பது பொருளாம், ்
பெரியபுராணத் தில் சான்றார் எனச்சொல்லியிருக்கிறதற்கு ராட்லர்
(Rotler) எழுதிய அகராதியில ஈழக்தலசீசான்றேல் அறுபத்து ழவரி
லோநவன் என்று சொல்ல்ப்பட்டிருக்கிறது, ஆகையால் சான்றார்
என்பதும், சான்றோர் என்பதும் ஒரே பொருள் எனக்காட்டி.யிருக்கற அ.
அவர் அப்படிச் சொல்லியதற்கு ஏட்டுப்பிரதிகள் ஆதாரம் முன் சொல்
லியபடி, யாழ்ப்பாணம் அகரரதியில் “சான்றார் ஓர் சாதியார்” என்று
மாத்திரம் அர்த்தம் சொடுத் திருக்றெ ௮, அன்றியும் மேற்படி அகராதியில் .
“ஈழக்குலச் சான்றான்” என்று சொல்லியிருக்றெது. ஆனபடியால் சான்
ரோன் என்னும் பதமும், சானறான் என்னும் பதமும் ஒரே பொருள்
கொண்டதாக சான்றர் குலக்தைக்குறிக்றெது, முன் சான்றவர், சான
தமிழ்ச் சத் இரியகுல விளக்க வினாவிடை. 05
றோர் சான்றார் என்னும் மூன்று ரூபமான பதங்களும் ஒரே பொருட்
ல என்று திருஷ்டாப்தப்படுத்தியிருக்கிறோம், ்
ஆகையால் சான்றார் என்றது சத்திரிய முலசசவனாயே குறித்தது,
| இதவரையில் நாம் காட்டிய கியரயங்களால் சான்றேர், சான்றவர்
| சான்றர் என்னும் மூன் அ பதங்களும் ஒரே பொருட்கொண்ட பதங்கள்
| என்றும், அவைகள் பார்ப்பனக்குலத்தவர்க்கு உரித்தானதேயல்ல என்
றம் அப்பெயர்களையுடையவர்கள் சத்திரிய குலத்தவர்களே என்றும்
| தருஷ்டார்தப்படுத்தயிருக் கிறோம்.
49, வினா. குல்க்ெம அட்டவணையில் சான்றேர் என்பதுடன் ஒரே
| பொருளில் வந்திருக்கு பெயர்கள் சத்திரிய குலத்தவர்க்கு வழங்கும்
| எனபதற்கு ஆதாரம் என்ன !
| விடை. முன் சொல்லியபடி. சான்றோர் எனலும் பெயருடன்
| ஓரே பொருட்கொண்ட பெயர்கள் “ மிக்கோர், நல்லவர், மேலவர், ஆய்க
தோர், உயர்ந்தோர், அரியர், உலகு, ஆன்றோர், அறிவுடையோர் ? என்ப
| வைகளாம்,
| அவைகளில் *: அறிவுடையோர்” என்பதற்கு முன்னே விபரம்
| சொல்லியிருக்கிறோம். இப்போது மற்றவைகளுக்கு சுருக்கமாக நூலாதா
ரங்களைச் சொல்லுவோம்,
(2) மிக்கோர், மிக்கவர், மிச்சார்,
மிக்கோர் ரெம் men, Noble men= மேன்மக்கள்.
| சான்றோர் என்னும் சத்திரியகுல கெளரவப்பட்டப் பெயர் பார்ப்ப
| னக்குலத்தவர்க்கு ஏற்காதிருந்தும் மிக்கோரென்னும் பெயர் அவர்களுக்கும்
1 ஏற்கும், ஆகையால் 8-வது குல்க்ரெம அட்டவணைச் சூத்திரத்தில், பார்
| ப்பனக் குலத்தவர்க்கு மிக்கவர் என்னும் பெயர் வந்திருக்கிறது. அரச
குலத்தவர் குலத்தாலும், குணத்தாலும், கொடையாலும், புஜபலச்தா
ர லம், அறிவாலும், மிக்கவர் ஆனெறனர்.
அரிச்சந்இர புராணம், விவாககாண்டம்,
47-வது கவி,
“வஞ்சி வழங்கிய மாலை யணிரம்கோன்
செஞ் சுடரின்முக நின்றொளி செய்ய
வெஞ்சுடர் முன் சஏயாமென மிக்கோர்
கஞ்சமுகங்கள் கரிந்தன வன்றே, ”
60 தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
இதில், சந்திரம தியின் கையிலிருந்து வந்த பூமாலையையணிந்த அரி
சீசந்திரனுடைய முகமான அ குரியகாந்திபோல் பிரகாசிக்க மற்ற அரசர்
களுடைய தாமரை போனற முகங்கள் சூரியவொளிமுன் சந்திரன் எப்படி.
ஒளி மங்இயிருக்குமோ அப்படியிருந்தது எனச்சொல்லியிருக்கிற த.
மிக்கோர் என்று கவியில் சொல்லியிருக்கெதற்கு தாற்பரியவுரையில்
அரசர்கள் என்று சொல்லியிருக்கிறதை அதிர் தகொள்ளலாம்.
ஆசையால் மிக்கோர் என்னும் பதம் சான்றோர் என்னும் பெயரு
டன ஒரு பொருட்கொண்ட பதமாம்,
(3) கல்லவர்,
pol fxcellent men, Great men, Noble men=(மேன் *
மக்கள்,
இதுவும் சான்றோர் என்னும் கெளரவப்பட்டப் பெயருடன் ஒரு...
பொருட்கொண்ட பதமாம், சான்றோர் என்னும் பெயர் பட்டக் |
தவர்க்கு ஏற்காஇருந் தும் நல்லவர் என்னும் பெயர் அவர்களுக்கும் வற்கும்
கம்பராமாயணம், பாலகாண்டம்,
சாரமுகப்படலம், 32-௮ கவி.
கோகையரின்னன சொல்லி நல்லோர்
ஓகை விளம்பிடவும் பருவப்ப
மாகமடங்கலும் மால்விடையும் பொன்
காக முகாக முகாண நடந்தரன்.!?
இதில், மணமங்கல வில்லை நாணேற்றுதற்கு ராமர் எழுந்து நடர்து
போதகிறதைக்கண்ட ஜனங்கள் எல்லாரும் பற்பலவிதமாகப் பேசிப்புசழ்ர்
தினர் எனவும், அதைக்கேட்டு ராஜ சபையா £ எல்லாரும் களிப்படைம்
ரி! எனவும் சொல்லியிருக்கின்ற ௮.
இங்ஙனம், “கல்லோர்?” எனப் பெயர். பெற்றிருக்கிறவர்கள் ராஜ
சடையிலிருந்த ௮ரசகுல்ப் பெரியோர்களாகிய சரன் ஜோராம்,
ஆகையால் நல்லவர் என்னும் பதம் சான்றோர் என்னும் பெயருடன்
ஒரு பொருட் கொண்ட பெயர் என்பது தெளிவாம்.
(4) மேலவர்.
மேலவர் = Noble men = மேன்மக்கள்,
மேலவர் என்னும் பெயர் மேன்மை என்னும் பண்புச் சொல்லி
சகு வம்ப துன
ந
A
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 07
லிருந்து பிறந்த பலர்பாற் பெயராம். மேலவர் என்பதற்கு மேன்மையு
டையோர், மகத்துவமுடையோர், மேன்மக்கள், அரச குலத்தவர் என்பது
'பொருளாம், ்
கல்வியையுடைய எந்தக் குலத்தவர்க்கும் மேலோர், மேன்மக்கள்
என்னும் பெயர்கள் ஏற்கவேமாட்டா இ, பூர்வ குலமேன்மையையுடைய
வர்களுக்கு மாத்திரம் பூர்வ ஏற்பாட்டில் அப்பெயர்கள் ஏற்கும்,
நரலடியார், 16-வது அதிகாரத்தில்,
£ மேன்மக்கள்?” என வந்திருக்கின்ற பெயர் அரசர் குலத்தவர்க
மூதுரை, 4-வது கவி,
4 அட்டாலும் பால் சுவையிற் குன்றாதள்வல்ல
நட்டாலும் ஈண்பல்லார் ஈண்பல்லா--கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும்
தான் மிக்க வெண்மை தரும்.”
இதில், “ சங்கு சுட்டாலும் தான் மிக்க வெண்மை தரும் ?”, * கெட்
டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ? எனச் சொல்லியிருக்கிற து,
அதற்கு வெண்மைபொருக்திய சங்கை நீற்றவே அதின் நிறங்குன்றா து,
| பின்னும் ௮ இக வெண்மை நிறமாக விளங்கும். அதுபோல சத்திரிய குலத்
| வர்களாயெ மேன்மக்கள் தரித்திரமடைந்து பெலன் கெட்பெ போன
| போதிலும் சத்திரிய குலத்துக்குரிய மேம்பாடான கருமங்களில் குன்ளார்
கள். :: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே 196 Noble will be
Noble still though they be reduced to poverty.” மேற்படி கவியில்
வந்திருக்கிற மேன்மக்கள் என்பது அரச குலத்தவர்களைக் குறித்த சான
ரேர் என்னும் பெயருடன் ஒரு பொருட்கொண்ட பதமாம்,
ஐ.த்திச்சுடி, 94-வது கவி,
் மேன்மக்கள் சொற்கேள்.”
இதற்கு, அரசர் குலத்தவர்களாயெ துரைத்தனத்தார் தட்டளைக்கு '
இணங்க நடந்துவா என்பது பொருளாம்.
முன் சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலிருந்து எடுத்துக் காட்டிய
்" கவியையும் இதனோடே ஓத்.இட்டுப்பார்க்கவேண்டி.யது.
குறள், 98-ம் அதிகாரம், 8-வது கவி.
: மேலிருந்து மேலல்லர் மேலல்லார் கழிருந்தும்
-
68 தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை.
கீழல்லார் தழல்லவர்,”
இதில், கயவராஇய மேமக்கள் மேன்மக்சளுடைய தானத் துக்கு
வந்தபோதிலும் மேன்மக்களாகமாட்டார்கள். மேன்மக்கள் கை கெட்.
டுப்போய் 8ம் மக்களுடைய தானத்திலிருந்தபோதிலும் கழ் மக்களாகா
மல் மேன மக்களாகவே விளங்குவார்கள் என்று சொல்லியிருக்கிற து.
ல
3 இ
ஆகையால் மேலவர் எனப் பெயர்பெற்ற மேன்மக்கள் அரசர் குலத்.
தவர்களாய் சான்மோர் என்னும் கெளரவப் பட்டப் பெயர் பெற்றவர்சளா.
வார்கள் எனத் தெளிவாய் விளங்குகிறது,
(5) ஆய்ந்தோர்,
சான்றோர் என்னும் பெயர் பார்ப்பனக்குல்த்தவர்ச்கு எற்கா இருந்தும்
ஆய்ந்தோர் என்னும் பெயர் அவர்களுக்கும் ஏற்கும். ஆய்ந்தோர் என்
னும் பெயர் சான்றோர் என்னும் பெயருடன் ஒரு பொருட்கொண்ட
தற்கு உதாரணங்கள் வருமிடங்களிற் கண்டுகொள்க,
(6) உயர்ந்தோர்.
உயர்ந்தோர் என்னும் பெயர் பார்ப்பனச் குலத்தவர்க்கும் அரசகுலத்
தவர்க்கும் ஏற்கும், உயர்க்தோர் என்னும் பெயர் சான்றோர் என்னும் பெய
ருடன் ஒரு பொருட் கொண்டதற்கு உதாரணங்கள் வருமிடங்களிற் கண்டு
கொள்க,
(7) ஆரியர்.
\
அரியர் என்னும் பெயருக்கு உற்பத்தி காலு வகைப்படும்.
(1) ஆரியம் என்பது இமயமலைக்கும் விக்இியமலைக்கும் இடையி
அள்ள நாடாம். அந்த நாடு ஆரியவர்த்தம் எனவும் சொல்லப்பட்டது
பார்ட்பனக்குலச்தவரும் ௮7௪ குல்த்தவரும் அந்த அரிய நாட்டில் முத
லாவது வாசம் பண்ணினவர்சளானபடியால் அவர்களுக்கு ஆரியர் என்று .
பெயர்,
(2) அரியம் என்பது சமஸ்கிருதப் பாஷைக்கு ஒரு பெயராம்.
பார்ப்பனக்குலத்தவரும், அரசகுலச்தவரும் சமஸ்கிருதப் பாஷையில்
லக தண்ட மல்கக் த் ௮ அவர்களுக்கு ஆரியர் என்று
பெயர்,
(3) “அரி” என்பதற்கு “மேன்மை?” என்றர்த்தம், பார்ப்பனக்கு
ல்த்தவரும், அரசகுலத்தவரும் மேன்மை பொருந்தியவர்களானபடி யால்
அவர்சளுக்கு ஆரியர் எனறு பெயர்,
தமிழச் ச த்திரியகுல விளக்க வினாவிடை. 09
(4) “அரி” என்பதற்கு “மாலை? எனறர்த்தம். (யாழ்ப்பாணம்
| அனுபர்த அகராதியில் காண்க), ஆரி என்னும் பதத்திலிருந்,த உற்பத்தி
| யான பதம் ஆரியர் என்பதாம். பார்ப்பனக் குலத்தவர்க்கு மாலை என்று
பொருளுள்ள ஆரியர் என்னும் பெயர் நூல்களில் வரவேமாட்டாது.
| ஏனெனில் பார்ப்பனக் குலத்தவர்க்கு மாலை உரிமை தடையா. சத்தி
ரிய குலத்தவர்கள் மாலை தரிக்கவேண்டி யவர்கள். இதற்கு நாம் நூலாதா
| ரம் காட்டவேண்டி.யதில்லை, எவர்களும் இதை அறிவார்கள். மாலை
| தரித்த காரணத்தாலும் சத்திரியருக்கு ஆரியா என்று பெயர், சோழ
| னுக்கு ஆத்திமாலையும், சேரனுக்கு பனைமாலையும், பாண்டியனுக்கு வேப்
| பமாலையும் உண்டு என்பதை யாவரும் அறிவார்கள், அரியர் என்பத
| சான்றோர் எனற பெயருடன் ஒரு பொருட்சொண்ட.தாம்.
கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், வனம்புகு படலம், 1-வது
| கவியிலும்' ஆரணியகாண்டம், மாரீசன் வதைப்படலம் 229-வ கவியி
அம், அர்தப்படி அரேக கவிகளிலும் ஆரியன் என்று சொல்லப்பட்டிருக்
கிறதை அதிக் துகொள்ளலாம்,
(8) உலகு.
உலகு என்பது இடவாகு பெயர்,
உல்கு-- உயர்ந்தோர், மேன்மக்கள், அரசகுலத்தோர்,
திவாகரம், மக்கட்பெயர்த் தொகுதி, 1/-வ.த சூத்திரம்,
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.”
உலகு என்பதும், உலகம் என்பதும், ஒரே பொருளுள்ளதாம். உல
கம், அல்லது உலகு என்பதற்கு உயர்ந்தோர், நாடு, பூமி என்றர்த்தம்,
| உயர்ந்தோராகிய அரசகுலத்தவரே பூமிக்குச் சொந்தமானவர்கள் என்
றும், பூமியில் மிகவும் உயர்ச்தவர்கள் என்றும் காட்டுகிறதற்காக 11-வது
| சூத்திரத்தில், உலகு என்று அரசகுலத்தவர்க்குச் சொல்லிய நூலாசிரியர்
உலகம், என்று பின்னும் வீசேஷித்து 17-வது சூத்திரத்தில் சொல்
௮கிரூர்,
டராம ம், அயே ரத் தியாகாண்டம், சட படலம்,
44-வது கவியிலும், 50, 58-வஅ சவிகளிலும், குறள், 47-வது அதிகாரம்,
| 10-வது கவியிலும், 67-வது அதிகாரம், 10-வது கவியிலும் காண்க.
(9) ஆன்றோர்,
ஆன்றோர் சான்றோர், நிறைந்தோர் - Gரeat men, Noble men,
20... தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினுவிடை,
கம்பராமாயணம், கைகேூ குழ்வினைப்படலம், 8-வத சவி, அயோ
ததியா காண்டம், ஈகர்நீங்குபடலம், 138-வது கவி, மேற்படி காண்டம்
குகப்படலம், 5-வது சவி முதலானவை காண்க,
புத்தியையுடைய ஒருவன் சான்றோர் என்னும் பதத் துடன் ஒரு
பொருட்கொண்டதும், மேலே தாம் எடுத்து காட்டியதுமான பதங்களை .
யும், அவைகளைக்குறித்து நாம் காட்டிய விவரங்களையும் கவனித்தணர்
வானேயானால் சான்றோர், சான்றவர், சான்றார் என்னும் குலத்தவர் சத்தி
ரிய குலத்தவர் என்பதைத் திட்டமாய் ௮றிந்துகொள்வான்,
43. வினு --தமிழ்ச்சச் திரியர்க்குரியகுல்ப்பட்டப்பேயர்கள் எவை?
விடை.-தமிழ்ச் சத்திரியர்ச்குரிய குலப்பட்டப் பெயர்கள்
நாடான், நாடன், நாட்டான், நாட்டாள்வான், நாடாள்வான், நாடூடை
யான் என ஒருமையிலும், நாடார், நாடர், நாட்டார், நாட்டார்கள், நாடா
௦ © > © ௦. டூ ௦ ° ச ௪ ம 0.9.
ள்வார், நாட்டாள்வார், நாடூடையார் எனப்பனமையிலும், நாடாய்ச்சி,
நாடாப் சி, எனப் பெண்பால் ஒருமையிலும், நாடாய்ச்சிமார், நாடாட்சி
மார், எனப்பெண்பால் பன்மையிலும் வழங்கப்பவெனவாம்.
மூன் 20-ம் வினாவுக்குக்கூறிய விடையில் மேலே சொல்லிய குலப்
பட்டப்பெயர்சளின் பொருளை ஒருவாறு விவரித்திருக்களோம்,
அரியவர்த்தஈாட்டில் பூமியாஸ் என்பது அரசகுலத்தவர்க்குக் குல
பட்டப் பெயராக வழங்கு கு மெதபோலவே தமிழ் நாட்டில் பூமியாஸ் என்
பதற்குச்சரியான நாடான், நாடன் முதலான பட்டப்பெயர்கள் வழங்கு
இன்றன.
அரசு, அதாவ அ பூமிக்குக் கடவுள் அதிபதியானபடியால் கடவுளு
க்கு ௮ரசன்(& &றஐ, (00) என்று பெயர். அரசன் ஆனவன் சனக்கு
கடவுளால் ட்ப.” பாத்தியப்படி க்கு பூமிக்கு அதி யாதல்
அரசனுக்கு நாடான், அல்லது நாடன் பே) என்று பெயர்
அரசன் நாட்டுக்குத்தலைவனாக இருச்திறதுபோல அவனுடைய: .
மனைவி ஈாட்டுக்குத்தலைவியாக இருக்றெதினால் அவருக்கு அரசி, நாடாய்
ச்சி (4 (queen, ஐ , Lady) என்று பெயர்,
நாடாய்ச்ி என்னும் பதமான அ.நாடூ எனவும், * ஆய்ச்சி எனவும்.
இரண்டு வார்த்தைகள் ஒன்றசேர்ந்த பகுபதமாம். அன், ஆன என்பவை
ஆண்பாலைக்குறிக்கும் விகுதிகளாகச் சேர்க்கப்பட்ட நாடான், காடன்
* ஆய்ச்சி தாம், அரசன் மனைவி பிறர்க்குத் தாய், (யாழ்ப்பாணம் அகராதியில் தாய்
என்னும் பதம் சாண்ச,) த்
ஆர்ந்து.
மி அரியல் விளக வினு வீடை, 71
என வழங்குறெதபோல் ஆய்ச்சி என்பது தலைவி, அல்லது மாது (அல்
[லது அரசனானவன் எவ்விதம் பூமிக்குத் தகப்பன்போல் இருக்கிறானோ
அவ்விதமாக அவனுடைய மனைவியானவள் பூமிக்குத் தாயாக இருக்கிறாள்)
என்று பொருள் கொடுக்கும்படி விகுதியாகச்சேர்க்சப்பட்டு காடாய்ச்சி
என வழங்கப்படுகிறது, (நாடான க 12102, ௨ 1004) *காடாய்ச்சி-
A queen, a lady.)
அன்றியும் அரசாணி என்னும் பதமானது அரசு எனவும் ஆணி
எனவும் இரண்டு வார்த்தைகள் ஒன்று சேர்ந்த பகுபதமாம், அரச என்
பதற்கு நாடு என்னும், ஆணி என்பதற்கு முதன்மை, மேன்மை என்றும்
| அர்த்தம், அசசாணி என்பதற்கு நாட்டுக்கு முதன்மையான வள், நாட்டு
| மேன்மையைப் போதநந்த்யவன் அதாவது ரசி, இராசாத்தி (en)
| எனறர்த்தம். அதபோலவே நாடாட்சிஎன்னும் பதமான து நாடு எனவும்
ஆட்சி எனவும் இரண்டு வார்த்தைகள் ஒன்றுசேர்ந்த பகுபதமாம், நாடு
எனபதற்கு “ஆமி ” என்றும், ஆட்சி என்பதற்கு “உரிமை? என்றும்,
| “(ஆளுகை ”' என்னும் அர்த்தமாம், நாடாட்டு என்பதற்கு காட்டிமைக்
காரி, நாட்டாளுகையுடையவள் ௮79, இராசாத்தி என்றர்த்தம்.
அகவே அரசன், ௮7௫; காடான், நாடன், நாடாய்ச்சி ; அரசர்,
| நாடார், நாடார்கள், நாடார்களமார், நாடர், நாட்டார், நாடாய்ச்ரிமார், -
| நாடாட்டிமார்.
44, oe நாடு அல்லது பூமியான ௫ அரசருக்குச் சொர்கம் என்பது
| எப்படி. ?
| விடை பார்ப்பனக் குலத்தவனாவது, வைசிய குலத்தவனாவஅ,
| குத்திர குலத்தவனாவ௮, சங்கர குலத்தவனாவஅ ஒரு பூமியை எத்தனை
| லட்சம் ரூபாய்க்குக் இரயத்தில் வாங்கியிருந்தபோதிலும், ௮ரசனானவன்
| மேற்படி நிலத்தை அனுபவிக்நிறவனைப்பார்த் து இந்த நிலத்தை நீ விட்.
| டுவிட்டுப்போ ”” என்று சொன்னால் நிலத்தை அனுபவிக்கிறவன் அந்தப்
படி அந்த நிலத்தை அரசனுக்கு விட்டுவிடவேண்டும். நிலச்தைப்பயிரிட்டு
௮ தில் தங்சளுக்கு வரவேண்டிய பாகத்தை மாத்திரம் பிரஜைகள் எடுத்
| அக்கொள்வதற்கும், மேற்படி பூமியானது ஏற்றமனையானால், அதைப்
| பிரஜைகள் வீடுகள் அனுபவிக்கவும் பாத் இயமுண்டு, அதிலும் அதற்கும்
| வரி, அல்லது தீர்வையை அரசனுக்குச் செலுத்தவேண்டியது. மேற்படி.
நிலத்தை அரசன் தனச்குப்பிரியமான யாருக்காவது விடவும், அரசனை
* அய்ச்- தாய், அரசன் மனைவி பிறர்க்குத்தாய், (யாழ்ப்பாணம் அகராதியில் தாம் என்
இ அம் பதம் சரண்க,)
72 தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை,
எ.திர்ச்கிறவனை அரசன் சொன்றுபோடவும் அரசனுக்குப் பாத் தியமுண்டு.
இவ்விபரம் யாவருக்கும் தெரிந்த விஷயம், இதினாலேயே நாம் முன்சொ .
ன்னபடி ஆரியவர்த்த நாட்டில் ராஜனுக்கு பூமியாஸ் என்றும், தமிழில் :
அரசன், அதாவது பூமியையுடையவன், நாடான், கோமான், பார்த்திவன்
எனவும் பெயர்கள் உண்டாயின.
45, விை.--ராடான் முதலான குல்ப்பட்டப் பெயர்கள் சத்திரிய குல :
தீதவர்க்கு உண்டு என்பதற்கு நூல் சாட்சிகள் உண்டோ?
விடை. --சாடான் முதலான குலப்பட்டப் பெயர்கள் சத்திரிய
குலத்தவர்க்கு உண்டு,
முதலாவ,
நாடான் என்னும் பெயர் அரசகுலப் பட்டப்பெயர் என்பதை இருஷ்
டாம்தப்படுத் தவோம். ல்
(1) கஈளவெண்பா, 25-வது சவி,
் வான்மோய நீண்டுயாந்த மாடக்கொடி ரொடங்க.
கான்றோன்ன மற்றித்தடம் பதிதான்—வான்றேன்றி
வில்விளக்கே பூக்கும் வித றட நாடானுடைய
நல்விளக்கே எங்கணகர், '?
இதன்பொருள், களன் தமயர்தியை விவாகஞ்செய்த கொண்டு தன்
நாடு வரும்போஅ விதற்ப அரசன் மகளாகிய மணவாட்டியைப்பார்த்து,
மாளிகைமேல் கொடிச்சலை அசைந்தாடும்படியாகத் தோன்றுகிற நகர்
தான் எங்களுடையது என்று சொன்னான் என்பதாம்,
கவியில் சாடான் என வந்ததற்கு அரசன் என்று உரையில் சொல்லி i
யிருக்கிறது,
அகையால் நாடான் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு |
பொருளில் வந்து, தமிழ்ச்சத் திரியகுலப் ப்ட்டப்பெயராக வமங்கியிரு. |
க்கிறது என்று அறியலாம், |
(2) அருணாசலப் புராணம், வச்சிராங்கத
பாண்டியன் சருக்கம், 40-வது கவி.
“ வேழமும் பரியும் தேரும் வீரரும் சுவகொடி.
சூழ மந்திரிகளோடும் சூழ்ந்தனர் அயரந்தீர்ந்தான்
தாழையின் கமுகின் காடும் தவழவான் கதிரைத்திண்மெ
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 73
வாழையும் கரும்பின். சாற்றின் வளாக்திடும் வையை
நாடான்.”
| இதனபொருள். “£ யானையும் குதிரையும் சேரும் காலாட்களும் அடி
| பற்திக்கொண்டு மந்திரிகரூடனே ராசாவைச் சற்றிக்கொண்டார்கள், அப்
| போத விசனம் நீங்கினான் தென்னமரங்களும், சமுகு வனமும், சந்திரனை
| தீதழுவும் வாழைமரங்களும் கரும்பின் சாற்றினால் வளர்ந்திடும் பாண்டிய
| காட்டுக்கரசனாகிய வச்சிராங்கத பாண்டியன் ?” என்பதாம்,
| கவியில் நாடான் என வந்ததற்கு உரையாசிரியர் நாட்டுக்காசன்
| என்று அர்த்தம் எழுதியிருக்றோர்,
ஆகையால் நாடான என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரே
| பொருளில் வந்து தமிழ்ச் சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங்கியிருக்
| றதென அறியலாம்.
(9) திருவாதவூரர் புராணம், குதிரையிட்ட சருக்கம், 59-வது சவி,
“ சித்தருக்கனபு பூண்ட சித்தரு முறுவ லெய்தி
நித்திலத் தொளிபோல் மின்னு நீறெனுஞ் சாந்து பூசி
பதீதருக்கேவல செய்வார் பதமலர் முடியிற் குட்டி [ஸமா
முத்தமிழ் பெரருனை நாடான் முன்பு சென் றருகிரின்
| இதன பொகுள், oe சித் துவித்தை காட்டிய கடவுளிடத்தில் அனபு
[வைத்த இத்தத்தையுடைய திருவாதவூரரும் புன்சிரிப்புக்கொண்டு, முத்
| அப் பிரகாசத்தைப்போல் பிரகாசியாநின்ற திருமேனியில் திருமீராயெ
[சந்தனத்தைப் பூசி அடியவர்க்கேவல் செய்வாராகில் கடவுளுடைய
॥ பாதாரவிந்தங்களை சிரமேல் வைத்துக்கொண்டு, இயல், இசை, நாடகம்
என்னும் முத்தமிழையும் வளர்க்கின்ற பொருடை காடனாடிய பாண்டியரா
[ஜன் முன்னேபோய் பக்கத்தில் நின்றார்” என்பதாகும்.
கவியில், நாடான என வந்ததற்கு உரையாசிரியர்காடனாகிய பாண்டி
| ய ராஜன் என அ எழுதியிருக்கிறார்.
| ஆசையால் நாடான் என்பது அரசீன் என்னும் பெயருடன் ஒருபொ
ருளில் வந்து தக் ர்க பட்டப்பெயராக வழங்கியிருக்கறது
என அறியலாம், /
(4) வீரகுமார நரடகம், 8-ம் பக்கம்,
“கதிர்மதி தவழுஞ் சோலைக் கடிமல ரெடுத்த தேனும்
ஈதியெனப் பெரு யோடி. நாடிடும் விசய நாடான்.
3 10
7.4 ் தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
அதிபதி மகுடதாரி அரசாகள் புகழுந்ிர
அதிபெரும் வீரசூர துரந்தான் கொலுவந்தானே .”
இக்கவியில், வீரகுரமகாராஜனுக்கு விசையநாடான் என்று பெயர்
சொல்லப்பட்டிருக்றெது. விசையகாடான் என்பதற்கு விசைய அரசன்,
அதாவது விசைய ஈகரத்தரசன என்பது பொருளாம்,
முன் களவெண்பாவிலிரும்அ எடுத்துக்காட்டி யபடி. விதற்பம் என்
்'” என்று சொல்லப்பட்ட தபோல்
னும் நாட்ட ரசனுககு “£ விதற்பநாடான
இவவிடம்விசையம் என்னும் நாட்டரசனுகச்கு““விசையநாடான்?” என்னும் :
பெயர் பட்டப்பெயராக வர்திருக்கறஅ,
ஆகையால் நாடான் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு
பொருளில் வந்த தமிழ்ச் சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங்கியிருக்
கிற து என அறியலாம்.
(9) பழனி ஸ்தலப்புராணம், 10-௮ கவுசலசேரன்
அர்ச்சித்த சுக்கா 0-வது கவி,
6 தடித்த பொற்பொது முதலநீர் நாட்ளெ நகரும்
வடித்த முத்தமிழ் மதுரையும் குமரியும் பிறவும்
கொடித்த தடஞ்சிலைக் கோதை காட்டினி லெழுபதியும்
கடி கீதிகழ்ந்தமென் மலரினால் கைஞுவித் இறைஞ்சி ”
&
இதன்பொருள். எதிர்கடனம் புரிந்த சிதம்பர முதலாய சாவிரி நாட்
டுக்குள்ளூண்டா யெ சிவாலய நகரங்களும், தெள்ளிமைப்பட்ட இயல். :
இசை, நாடகம் என்னும் முத்தமிழை வளர்த்த, மதிரையும், கன்னியாகு .
மரிமுதலான தலங்களும் விசாலமான விற்கொடியையுடைய சேோரனுடா 2
ள் கொங்குநாட்டினிலெழுசிவாலயங்களும் வாசம் , செம்மையும் மிருது
வும்போன் ற புட்பங்களால் அர்ச்சித்து இரண்டு செங்கையும் குவித்து
7)
நமஸ்காரஞ் செய்தருளினான்!? என்பதாம். |
602
உரையாசிரியர் சேரநாடான் என்அசொல்லியதற்கு “சேர அர்க்
என்பது பொருளாம்,
ஆகையால் நாடான் என்பஅ அரசன் த் பெயருடன் ஒருபொ
ருளில் வந்து தமிழ்ச்சத்திரியகுலப்பட்டப்பெயராக ௨: எழங்கயிருக்ன்றத
என அழியலாம்.
தமிழ்ச் ச.த்இிரியகுல விளக்க வினாவிடை, 75
(6) “பச்சை நாடான் வாழை”
வாழைக்கு அரசன் பச்சை நிறத்தையுடைய வாமையாம், ஆதலால் . |
அதற்கு பச்சைநா டான் வாழை என்று பெயர்,
இதில் நாடான் என்பது அரசன் எனப்பொருளாூறது. தற்காலத்
| இல் பச்சைநாடான் என்னும் பெயர் மனுஷருக்குள் இறப்புப்பெயசாக
வழங்கவெருன்றது என்பது எல்லாருக்கும் தெரிந்தகாரியம். நாடான்
| என்னும் குலப்பட்டப்பெயர் பச்சை முதலான பண்புப்பெயர்களோடும்,
| நாட்டுப்பெயர்களோரடும், ஈஇப்பெயர்களோடும் வழங்கவெருனெ றன, உதர
ு ரணமாக: பச்சைநாடார், மதுரைகாடார், காவேரிறாடார், குட்ட நாடார்,
பெறுமாளநாடடார், லீரபத்திரநாடார், அரசகுமாரநா டார், மயிலேறும்பெ
'ருமாள்நாடார், கணபதிகாடார், மற்றம.
இரண் டாவது,
நாடன் எனனும் பெயர் ௮ரசகுலப்பட்டப்பெயர் என்று
இருஷ்டாந்தப்படுத் தவோம்.
(7) பாரதவெண்பா, உம். இியோகப்பருவம்,
10-வது கவி.
துச்சஞ்சூழ் சாப மரசழிய வச்தவன்தன்
மச்சஞ்சூழ் நாடன் மகனோடும--பிச்சஞ்சூம்
மாச்சுற்றத் தேர்ச்சுற்ற மாயவன்றான் வந்தான்றன
கோச்சுற்ற மத்தனையுங் கொண்டு,”
இக்கவியில், “£ மச்சஞ்சூழ்காடன் மகனோடும்'' என்பதற்கு மச்சரா
ட்டைச்குழ்ந்த நாடாளும் மன்னன் மகன் என்று அர்த்சஞ்சொல்லியிரு
| கிறது
| ஆகையால் காடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒருபொ
| ருளில் வந்து தமிழ்ச்சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங்இயிருக்கிறது
| என அறியலாம். ட
(8) பாசதம், ஆதிபருவம், வாரணாவதச்சருக்கம்,
ப 64-வ.த சவி,
“மருவி கின்றறாக்கன் மைந்தன் வான நாடன் மகனையா
மிருவருந் தனுக்கொள் போரி யற்றவம்மி னென்ன லுங்
10 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, .
குருகுலம் தழைக்கவந்த குமரனன்பு கூரவே
யுருகென்றெனத் தழீஇ யுகந்துளந்தருக்கினான்??
இககவியில், அரசர்கள் கூடிய சபையில் அரசர் குமாரர்களுடைய
விதீதைத் திறம் விளங்க பரிட்சித்து வருகிற காலத்தில், குரியனுக்குக் குந்
இ வயிற்றில் உதித்த கர்னனும், அர்ச்சனனுமாக இரண்டுபேரும் தனுப்
போர்செய்ய சம்மதித்தார்கள் என்னு சொல்லியிருக்னெறது.
இதில் அர்ச்சுனனுக்கு, ''வானநாடன்மகன்'” எனப்பெயர்வந்திருச் |
கின்றது.வானகாடன்மசன் என்பதற்குசரர்நாட்டுக்கதிப தியாய இந்திர
ராஜனுடைய மகன என்பது பொருளாம்.
ஆகையால் காடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு
பொருளில் வந்து தமிழ்ச்சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங் யிருக் .
இன்ற த.
(9) திவாகரம், மச்சட்பெயர்த் தொகுதி,
21-வது சூத்திரம்.
“கோச்சேரன் பெயர், ”
வில்லவன் குடநாடன வஞ்சிவே௩்தன். ??
இச்சூத்திரத்தில், குடநாடன், வஞ்சியாயெ கரூர் வேந்தீன் என்று |
சொல்லியிருக்கறது. இதில் சொல்லிய வேந்தன், அதாவது அரசன்
என்ப அம், நாடான் என்பதும் ஒரேபொருட்கொண்ட பதங்களாம், அதா
ஜ௮ குடநாட்டரசன், கருவூர் அரசன் என்பதாம்,
ஆகையால் நாடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு
பொருளில் வர்அ தமிழ்ச்சத்திரிய குலப் பட்டப்பெயராக வழங்கியிருக்
ன்றது,
(10) மேற்படி தொகுதி, 22-வது கூச்திரம்,
. கடைகிவரி,
சூரியன புனடைன் கொச்சோழன் பெயரே. 3
இதில், சோழனுக்கு புனல் நாடன் எனப்பெயர் வந்திருக்னெறது, :
புனல் என்பதற்கு நீர் என்றர்த்தம். புனல் நாடன் என்பதற்கு நீர் நிறை
ந்த நாட்டரசன் என்றர்த்தம்.
தமிழ்ச் ௪ த்திரியகுல விளக்க வினாவிடை. 71
ஆகையால் நாடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு பொ
|ருளில் வந்து தமிழ்ச்ச த்திரியகுலப் பட்டப்பெயராக படட ப பப்லு
(11) மேற்படி தொகுதி, 28-வ சூத்திரம்,
1-வது அடி,
“செழியன் தமிழ் நாடன் கூடற்கோ தென்னவன். ?
இச்குத்திரத்தில், பாண்டி யனுக்கு சமிழ்காடன், கூடற்கோ எனப்
பெயர்கள் வநதிருக்கன்றன. இவைகளில் நாடன், கோ என்பன ஒரு
(பெபருட்கொண்ட பதங்களாம். இந்த இரண்டும் பாண்டியனுக்குப் பெய
ர்சளாம், தமிழ் நாடன் என்பதற்கு தமிழ் அரசன் என்றும், கூடற்கோ
என்பதற்கு மதுரை அரசன் என்றும் அர்த்தம்,
(12) கம்பராமாயணம், தனியன்கள்,
4-வது கவி,
“்கம்பநாடனனுமை செவி சாற்றுபூங்
கொம்ப நாடன் கொளு ஈனி ராமப்பேர்
பம்ப நாடழைக்கும் கதைபாச் செய்த
கம்ப நாடன் கழல் தலையிற் கொள்வாம்.?”
இக்சவியில் கம்பருக்கு கம்பகாடன் எனப்பெயர் சொல்லியிருக்இற,
6-வது கவி,
இம்பர் நாட்டிற் செல்வமெல்லாம் எய்தியரசாண் டி. ர
தாலும்
உம்பர் நாட்டிற கற்பகக்காவோங்கு நீழலிருந்தாலும்
செம்பொன்மேரு வளையபுயத்திறல் சேரிராமன் திருக்க
தையில்
கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கிதயங் களி
யாதே.”
7-வது கவி.
எண்ணிய மண்ணும் றேழின்மேல் சடையன்
02)
78 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
நண்ணிய வெண்ணெய் நல்லூர் கன்னிலே கம்பராரடன்
பண்ணிய ராமகாதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேந்றினானே,”
மேற்படி சவிகளில், சாலிவாகன சகாப்தம் 807-ம் வருஷத்தில் பங்
குனி மாசத்து அத்த நட்சத்திரத் இல் கம்பர் தாம் செய்தமுடித்த ராமா
யணக் காப்பியத்தை அரங்கேற்றினதாகச் சொல்லியிருக்றெ.௮. சம்பரு
க்கு கம்பநாடன் எனச்சொல்லிபிருக்கிறது, ௮தற்குக் கம்பத்தரசன் என
ப்பொருளாம்,
ஆகையால் நாடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு
பொருளில் வந்த, தமிழ்ச்சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங்கியிருக்
கிறது,
(18) தஇருவாசஷரர் புராணம், திருப்பெரும்
அறைச் சருக்கம், 64-வது கவி.
“சென்றவர் வையை, நாடன் இகழ்சபை முன்னரெய்தி
"வன்றிறன் மன்னபோற்றி மாமதுசேச போற்றி
யென்றுபின் வாதவூர ரெய்திய செய்தி யெல்லா
மொன்றிய கவற்சி கூ.ருமுளத்துடனின்று சொல்வான்;
இதில், அரிமாத்தனபாண் டி.யனுச்கு வையைகாடன், வன்திறன மன்
னன் எனப்பெயர்கள் வந்திருக்ன்றன. முன் அருணாசலப்புராணம்,
வச்ரொங்கதபாண்டியன் சருக்கத்தில், வச்சிராங்கத பாண்டியனுக்கு ழீ
வையைநாடான் எனப் பெயர் வர்திருக்கறதைக் காட்டியிருக்கமோம்,
ஆனதால் நாடான, நாடன், மன்னன் என்னும் பெயர்கள் அரசன் என்னும்-
பொருளுள்ள ஒரு பொருட் பெயர்களாம்,
(14) சாதகஜிந்தாமணி 2168-வத கவி,
நறைகமழ் கமலப் பெொகுட்டில்விற்றிருக்கும்
நான முகக்கடவுடான படைத்த
நிறைவுள மாந்தர் வினைப்பய னதனால்
நிலைபெறு யோ கமஞ்சரியாம்
துறையென வழங்கும் வம
தூயசெர்தீமிழினாற் செய்தான்
க்ஷ
ர
ஆ
2
3 த்
ஆ
92 A
ல
தமிழ்ச் ச.த்திரியகுல விளக்க வினாவிடை. 79
திறைகொடா வழுதி இகழ்தொண்டை நாடன்
தில்லைகாயக மதிப தியே.
சாதகசிந்தாமணி என்னும் அலை சமஸ்இருதத்திலிருச்து தமிழில
மொழிபெயர்த் அுக்சாவியமாக கினவன் தஇல்லைகாயகபாண்டியராஜன், அவ
| தொண்டைநாடன் என்பதற்கு, தொண்டையிலே வாசம் பண்ணுக
றவன்,தொண்டையிலே குடியிருக்கிறவன் என்றர்த்தமல்ல, தொன்டைக்
| சரசன் எனப்பொருளாம்,
ஆகையால்காடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு பொரு
| ளில் வந்து தமிழ்ச்ச த்திரியகுலப் பட்டப் பெயராக வழங்குயிருக்கிற ௮.
(15) பாரதவெண்பா, உத்தியோகப்பருவம்,
88-ம் பாடல்,
முன்போ இரவலருக்கீஈது முரசொலிப்ப
பின்போ திலநாடன போயின பின்_—கண்போதில்'
மற்றளிக்கும் வில்லை மணிக்கவச குண்டலமும்
உற்றளிப்ப னென்றே யுகங்து.”
| இப்பாடலில், ௮காடன் என்பதற்கு அந்நாடன, அதாவது அவவர
| சன் எனப்பொருளாம்.
இப்பாடலுக்கு மு௩ீதின 87-ம் பாடல் இரண்டாவது அடியில் “ஐங்
| கர்கோமான்?? என்று வர்த்தற்கு இப்பாடலில் அநாடன் என்று வந்
| திருக்றெது.
அநாடன்அந்காடன்=அவ்வரசன்,
ஆகையால் நாடன் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒருபொ
ருளில் வந்து சமிழ்ச்சச்திரியகுலப்பட்டப்பெயராக வழல்கியிருககிறத.
50
நாடன் பருத்தி என்பதற்கு அரசன் ப்ருத்தி எனப்பொருளாம்.
பருத்திச்செடிகளில் அரேக வகைகள் உண்டு, நாடன் பருத்தி தவிர
மற்றச்செடிகளெல்லாம் பயிர்செய்யப்பட்ட வருஷத் இலேயே அழிந்து
போகக்கூடிய து. நாடன் பருத்திச்செடியோ மற்றப்பருத்திச்செடி களை ப்
போல் அழிக்தபோகாமல் நெடுங்காலமாக இருக்து பலன்கொடுக்கச்கூடி
யத, ஆதலால் பூக்களின் மேன்மையால் கொன்றைமரமானது இராஜ
விருட்சம் என்று சொல்லப்படுகிற துபோல் நாடன் பருத்தியானது பரு
தீதிகளில் மேன்மையால் நாடன் பருத்தி, அதாவது அரசன்பருத்தி என '
ப்படுகிறது,
ஆகையால் காடன் எனபது அரசன் என்னும் பெயருடன் ஏரு
பொருளில் வந்து வழங்கியிருக்கற த,
மூன்றாவது,
நாட்டான் என்னும் பெயர் அரசகுலப்பட்டப்பெயர்
என்பதைச் திருஷ்டாக்தப்படுத் தவோம்,
(17) ஈளவெண்பா, சுயம்வரகாண்டம், 1409-ம் பாடல்,
“£ அங்கைநெடு வேற்கணாயிழையாய் விவிலிய; வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிக்_— கெங்கமலப்
பூச்சிக்து நாட்டேறல் பொன்விளைக்கும் தண்பணைகுழ்
மாச்சீந்து நாட்டானிம் மன்.”
இப்பாடலில், தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்திருந்த அரசரு
டைய பெயர்களை த்தமயந்திக்குச்சொல்லிக்காட்டிய விபரத்இல் இவ்வர
சன் €ந்துநாட்டரசன் ஏன்று காட்டியதைக்குறிப்பித்திருக்றது., அதில்
நாட்டான் என்று சொல்லியிருக்கிறதற்கு அரசன் என்பது பொருளாம்,
ர் தமாட்டான்= ஒந்துநாடான்- நந்து அரசன், ஆகையால் நாட்
டான் என்பது அரசன் என்னும் பெயருடன் ஒரு பொருளில் வந்துசமி
ழ்ச்சத்திரியகுலப் பட்டப்பெயராக வழங்கியிருக்க து,
ர்
சித
ர்!
கமிழ்ச் சத்திர த விளக்க வினாவிடை. 8]
- ற ப்
(18) பாரதவெண்பா, பீஷ்மர் சருக்கம்.
51-வது கவி,
“நாடறிய நாட்டார் சபையகத்தே பாஞ்சாலி
நாடறியத் தூசுரிக்த காசத்தால்--நாடதியத்
தன்னேவம் தீர்க்கத்தழைபூங குழல் விரிந்த
பொன்னேயவ் வண்ணமகள்.”'
| . இதன்பொருள், நாட்டிலுள்ளோர் எல்லாரும் அறியும்படி அரசர்களூ
படைய சபையிலே பஞ்சாலியின அ தஅயிலுரிம் த கேட்டினால் யாவரும் அறியு
| ம்படி தனக்குண்டாகிய வருத்தத்தைப் போக்குறெதற்குக் கூந்தலைத் தொ
தகவிட்டவள் யாரென்றால் மூன்விசாட பட்டணத்தில் வண்ண மகளாயி
ருந்த தரோபசை 2? என்பதாம்.
காட்டார் சபையகத்தே என்பதற்கு உரையாசிரியர் “£ அரசர்களுடை
ய சபையிலே?” என்று அர்த்தம் கூறியிருக்கிறார். அனதால் நாட்டார் என்
பது அரசர் எனப்பொருளாம் என்றது தெளிவாயிருக்கறெது.
ஆகையால் நாட்டார் என்பது ராடார், நாடர், அரசர் என்னும் பெய்
ர்களூடன் ஒரு பொருளில்வந்து தமிழ்ச்சத் திரிய குலப்பட்டப் பெயராக
| வழங்கி யிருக்றெது,
(19) பாரதவெண்பா, உத் தயோகப்பருவம்.,
27-ம பாடல்,
. *இன்னாச் சொல்வறந் அ செவிசுட ஓம் வோ த்தெழுட த
மன்னாட்டவ சோனக்குமாதிலா--என்னாத்தான்
போர்க்களத்து விற்பிடியே னென்றாங்கிறுத்திட்டான
கார்க்குமிலர் தானிடித்தாற் போன்று. "
இப்பாடலில், மன்னாட்டவர்--மன் நாட்டவர் -- பாரம்பரையாய்
சாடாளும் அரசர் என்று சொல்லியிருக்கிற து,
நாட்டான் என்னும் பெயர் பன்மையில் ஏர்விகுதி பெற்று நாட்டவர்
என்று வட்திருக்றெது..
| ஆகையால் நாட்டவர் என்பது நாடார், ஈாடர், அரசர் என்னும் பெயர்
களுடன் ஒரு பொருளில்வக்து, தமிழ்ச்சத்திரிய குலப்பட்டப் பெயராக
ரி வழங்கியிருக்க.
ப 11
த்ய
றல் , ்
A 3 1 ந
82 சமிழ்ச் சத்ிரியகுல லி விலக்க வினுலீடை.
நாலாவது,
நாடாள்வான், நாட்டாள்வான்.,.
நாடுடையான் என்னும் பெயர்கள்
அரசகுல௨ப்பட்டப் பெயர்கள் என்பதைத்
திருஷ்டாந்தப் படுத் வோம்.
(20) கம்பராமாயணம், தனியன்கள்.
1-வது கவி,
“தராதலத்திலுள்ள தமிழ்க்குற்ற மெல்லாம்
அராவுமர மாயிற்றன்றே--இராவணனமேல்
அம்புதாட்டாள் வானடி பணியுமா தித்தன்
கம்பநாட்டாள்வான்கவி,”
இக்கவியில், கம்பநாடாருக்கு கம்ப சாட்டாள்வான் என்று சொல்லியி
ருக்கிறது. முன்மேற்படி சனியன்கள் 4-வ அ கவியில் கம்பநாட்டாள்வாரு |
க்குக் கம்பநாடன் என்று சொல்லியிருக்கிற அ. ஆனபடியால் கம்பநாடான், ।
கம்பநாடன, கம்ப நாட்டாள்வான், கம்ப நாடாள்வான், கம்பத்தரசன் என்.
பன ரபர் ளில் வந்தன. ப
. . அகையால் நாட்டா ள்வான் என்பது நாடான், நாடன், அரசன் என்.
னும் பெயர்களுடன் ஒரு பொருளில் வச்து தமிழ்ச்சத் திரிய குலப்பட்டப்' 6
பெயராக வழங்கியிருக்கிற து. க
2-வது கவி,
“வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்துபெற. d
தாழ்வாருயரப் புலவோரக விருள் தானகலப் ]
போழ்வார் கதிரினுஇத்த தெய்வப்புலமை நாட்
டாழ்வார் பதத்தைச் இந் இப்பவர்க்கியொது மரியதன்றே.””
. இக்கவியில், கம்பராட்டாழ்வார் என்று மரியாசைப்பன் மையாகச் சொ ்
ல்லப்பட்டிருக்றெது.
- அன்றியும் கதரினுதித்த கம்பநாட்டாம்வார் என்றும சொல்லியிருக்.
றது, சோமனுக்குச் குலக்கிரம அட்டவணை, 28-வது சூத்திரத்தில் சொல்.
வியபடி கதிர், அதாவது சூரியன் என்று பெயர். கம்பர் அந்த சோழன் வம்.
௪த்தவராக இரும் ச தினால் “க இரினுதித்த கம்பநாட்டாழ்வார்?”என்று அதா
வது குறியகுலத்தில் பிறர்த அரசன் என்று த்க்
1...
தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை. a8
(ஆள்வார் என்பதிலுள்ள ளகரம் -முகரமாகமாறி ஆழ்வார் என்றாயி
ற்று, இதற்கு விதி வீரசோழியம் என்னும் நூல் காண்க.)
சோழன்--சூரியன் ௧ திர் (The Sun)
சோழக்குலத்தவர் கம்பர்சூரியகுலத்தவர் கம்பர்கதிர்க்குலதீதவர்
sWLITe 5
இங்லிஷ் வித் தூவானாகய உயின்ஸ்லோ (Dr. Winslow) எழுதிய
' இங்லிஷ் அகராதியின் முகவுரையில் கம்பராடாரின் உற்பத்திப் பூர்வோ
'தீதிரச்தை உரைத்திருக்னெறனர். அதாவது “The imitation, not
translation of the Ramayana, was composed by Kamban the son
of a KING and not of the priestly tribo. His production, consisting
12016 stanzas, in six books, is considered by learned Tamulians
as superior to the original’ என்பதாம்,
இதற்குத் தமிழில் தாற்பரிய உரை.
ராமாயணம் எழுதினவன் கம்பன். (வடமொழியில் வான்மீகி எழு
இய) ராமாயணத்தை இவன் தமிழில் மொழிபெயர்க்காமல் ௮இன் பொரு
ளைத் தன் மனோதப்படி விரித்சகெழுதியிருக்கிரன். இவன் ஒரு அரசன்
[புத்திரண். இவன புரோகிதர் குலத்தவனல்லன். இவன் எழு ிய தமிழ்
| சாமாயணம் ஆறுகாண்டம்; இது 12016 விருத்தங்கள் அடங்கிய பெருங்
| காப்பியம்?” என்பதே.
| இதனால் கம்பநாடார் தமிழ் அாசகுலத் திலுதித்த தமிழச் ௪த் இரி
| யன் என்பது தெளிவாயிருக்கிறது.
சம்ப நாடாருடைய கற்சிலையானது ஸ்ரீரங்கம் பெரிய ஆலயத்தினு
ள்ளே இருக்றெது. அந்தச் சிலையானது அரசர் ' குஎத்தோற்றமுடையதா
கச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனதால் கம்பநாடார் அ௮ரசகுலக்திலுதித்ச
| வர் என்பது நன்றாய் விளங்குது.
(21) பாரதம், ஆதிபருவம், வாரணாவதச எருக்கம்,
84-வது கவி,
மறுதிற் பணிலந்தவழ் பழனவள நாடுடையானெ தர் வணஙகுி
மூதுகற்புரி வெங்கலைக்கோட்டு முனியேபோலு மூனிவாரைக
தறுகட் குருவின்றலை துமிக்கத்தகவோர் மகவுக்தனஞ் சயன்றோ.
இக்கவியில், பாஞ்சால நாடுடையானான யாகசேனன் என்பவன் அரு
ச்சுனன் கையால் இரணகளத்தில் பிடிபட்டு அ௩உமானப்பட்டபின்பு விடு
தலைபெற்றுத் தன்ஞடுபோய்ச் சேர்ச்சபிறகு, துரோணாச்சாரி தலையை
94 தமிழ்ச் ச த்திரியகுல விளக்க வினாவிடை.
அரிவதற்கு ஒரு புத்திரனும், அர்ச்சனனை மணம்புரிவதற்கு ஒரு சன்னி .
கையும் பிறக்கும்படியாகத் தவம்புரிந்தான் என்று சொல்லப்பட்டிருக்க |
றத:
இதல், யாகசேனராசனுக்கு “(பணிலம் சவழ்பழனவள நாடுடையான்”?.
எனப் பெயர் வந்நிருக்றெது, நாடடையான் என்பதற்கு நாடாள்வான்
என்பது கருத்தாம், ந
ஆனதால்
காடுடையான். நாடாள்வான், நாடான், நாடன், அரசன்.
சவனிப்பு. தேசம் என்னும் பதம் சமஸ்கிருத இற்கும் தமிழுக்கும்.
பொதுவான பதமாம். ஆனபடியால் பூர்வ நூல்களிலெல்லாம் “நாடு”? என்
னும் பதமே முக்கியமாய் வழங்கப்பட்டி.ருக்கற ட ஆகையால் நூல்களி
லெல்லாம் “அரசன்??என்னும் தமிழ்ச்சத்திரிய குலப்பட்டப்பெயர் வரவே!
ண்டீய இடங்களில் பெரும்பாலும், '
நாடான், நாடன், நாடுடையான், நாட்டாள்வான, நாடாள்வான், அள்!
வான் என்னும் பெயர்கள் அரசன் என்னும் கருச்இல்வர்து வழங்கயிருக்
இன்றன.
நைடதம், சுயம்வாப்படலம், 136-வது கவிமுதல், 162-வத கவிவ
லாயிலுமுள்ள செய்யுட்களில், தமயக்தியிடத்தில் அங்கே வந்திருக்க அர
சர் இன்னார் என்று கோழிமார்கள்,அலலத தாதிமார்கள் சொன்னபாவனை
காட்டியிருக்றெ அ.
147-வது கவியின், 4-வது அடியில்,
“தட.ன்கடற்புலவு போக்குக தண்டுறை மகதநாடன்?
என்று சொல்லியிருக்கெத. மகத சாடன் என்பதற்கு மகத அரசன்
என்று உரையாசிரியர் எழுஇியிருக் இருர்.
அர்சப்படியே ஒவ்வொருநாட்டு அரசனும் கருக்கள் என்ற
குறித்திருக்றெ தில். I
187-வ கவியில், “அவந்தி நாடாளும் வேந்தன்”? என்றும்,
198-வ.து கவியில், ''கெளட நாட்டரசன்? என்றும்,
139-வது கவியில், “மதுரை மூதூர் மன்னன்” என்றும்,
141-வத வியில், “காம்பிலீகா வல் வேந்தன்”? என்றும,
143-வது கவியில், “வாரணவா௫ச மன்னன்?” என்றும்,
144-வஅ கவியில், “இர்தவேந்த?”என்றும், ர
146-வது கவியில், “£மச்சர்கோ?? என்றும் காட்டியிருக்றெ௫,
். தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 85
மேற்கூறிய கவிகளிலும், இவ்விடம் சொல்லப்படாத கவிகளிலும்
ஈடன் என்பதோடே. நாடாளும் வேந்தன், நாட்டரசன், மன்னன், வேர்
ன், வேர்து கோ என்பவை ஒரே டொருள்கொண்டு வர் திருக்கிறது தெளி
பாய் விளங்குகிறது.
சான்றேன், சான்றவன், சான்றன் என்னும் கெளரலப்பட்டப் பெயர்
“ள் சங்கச்செய்யுட்களில் வழங்கி வந்திருக்றெ பிரகாரம் “நாடான், நா
டன், நாடாள்வான். நாட்டான்வான், நாடுடைமான் முதலான குலப்பட்ட
பெயர்கள் மேற்படி நூல்களில் வர் திருச்கன்றன.
| அன்றியும் நாடன் என்னும் பெயர் முக்கியபட்சம் நூல் வழக்கிலும்
நாடான் என்னும் பெயர் உலக வழக்கிலும் வரும்.
நூல்களில் நாடான், நாடன் என்னும் பதங்களை விளி வேற்றுமையில்
.. பயோகப்படுத்தம்போது நாடா என்றம், நாட என்றும் வரும்,
(22) பாண்டி நாடன் சமுகத்தில் கம்பர் வீட்டுப் பெண்களில்
ஒருத்தி பாடிய வெண்பா.
டு தன்னவா மீனவா சீவிலி மாறா மதுரை
மன்னவா பாண்டி வளதா டா முனனஞ
சுரும்புக்குத் தாரளித்த அய்ய தமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண். '
(23)ஈள வெண்பா, கலிசொடர் சாண்டம்
43-ம் பா:_ல்.
நிறையில் கவறாட ன் |நினைந்தா யாகிற்
நிறையிற்கர் முத்தன் ச். அம் துறையிற்
கரும்பொடியா மள்ளர் கடாவடி நாடா
பொரும்படி யாதென்றானிப் போது.”
(24) ஈாலடியார்,!மெய்மமை.
“கதாலாடு போழ்திற்கழி திளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவ ரேலா ப
விடரொருற்றக் காலீர்ங் குன்ற நாட
தொடர்புடையே மென்பார் சிலர்.”
மேற்படி. கவிகளில், அரசன்;என்னும் பொருளுள்ள சாட ஈன்,சாடன்
என்பவை நாடா, நாட என விளிவேறிதுமையில் கூ ரப்பட்டிருக்றெது.
9 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
இத போல் மகாலடியிலிருர் து", களவெளளர்விவி முக மற்றசேக சல
களிவிரர் தம் அநேக உதாரணங்களை எடுத்துக் காட்டக்கூமொயினும்
இரால் விரியு மாதலால் நிறுத் னோம்.
அந்தப்படி நாடா, நாட, காடனே, சாடானே என்று விளிவேற்று।
மையில் ப் ட இங்கிவிஷ நூலாசிரியர்கள் மொழிபெயர்க்
கும்போது 0 Lord! 0 King! 0 Prince ! என்று மொழி பெயர்த் இரு |
கீிறொ்கள். அவைகளுக்கு ஆண்டவனே ! கர்த்தனே ! அரசனே ! பிரபு
வே ! என்றர்த்தம்.
மேற் காட்டிய நியாயங்களினால் ஈாடான் முதலான பட்டப்பெயர்
கள் தமிழ்ச் சத்திரியகுலத்தவர்களுக்கு உ ண்டென்பதை அறிர்துகொள்ள
லாம். |
40. வின. கம்பர் சொல்லிய திருவெண்ணெய் நல்லூர் சடையன், |
அல்லது சடையப்பன் சவென்சான் என்பதற்கு நியாயம் என்ன ?
விடை..--புலவர்கள் தங்களுக்குச் சயம் பாட வரமளித்ததாக எண்.
ணிய தெய்வத்தைத் தங்கள் பாடல்களில் விசேஷித்துக் கூறும் வழக்க |
மூண்டு.
இருவெண்ணெய் நல்லூரில் ஒரு கோயிலுண்டு, அது வன் கோ
யில். அதில் கம்பர் இவனைப் பூசிதிச்படியால் கமபறாக்குச் சுயம்பாட வென்
வரங்கொடுச்சரர் என்று கம்பர் கம்பி ராமாயணத்தில் அயிரம் பர்டலுக்கு. |
ஒரு பாடல் சிவன்பேரில் பாவெதாகப் பொருத்தனை பண்ணிக்கொண்டார்
அர் சப்படி ராமாயணத்தில் வென்பெரை வைத்துப் பாடியிருக்இறர். எவ.
- சடையன், சடையப்டன் (He who wore dishevelled hair) என்.
னும் பெயர்களுமுண்டு, |
41-ம் வினாவுக்கு விடை கூறிய இடத்தில் (4) இலக்கத்தின் ம். |
காம் முன் க ராமாயணத்தில் ““சந்தணிபுயத் து வள்ளல் சங்கர
னனைய சான்றோர்”? என்று சொல்லியிருக்கறெது. அசைச் சான்றார் சத்தி!
ரியர் நூலாசிரியர் திருவாங்கூர் அபிமானிய பத்திரிகை வழியாக, அச்ச |
மூலமாக, அப்போது சத்திரியகுலத்தவர்க்கு எஇிர் நின்ற சவுந் இ.ர ஈாயகம் |
பிள்ளையும், மற்ற யாவரும் அறிய வெளிப்படுத் இயிருக்கிறர். மேற்படி |
நூல் 78-ம் பக்கம் காண்க. மற்றம் லெ ஏட்டுப் பிரதிகளில் “£சடையனே |
அனைய?” என்று சொல்லப்பட்டிருக்கிறஅு, தமிழ்ச் சத்திரியர் என்னும் |
நூவில் சாமியேல் சற்குண காடாரவர்கள், மேற்படி நூல் 6-ம் பக்கத் தில் |
சொல்லியிருக்றெதைக் காண்க, சங்கரன் என்பது சிவனுக்கு 20 பெயர் . |
த
"தமிழ்ச் ச.த்திரியகுல விளக்க வினாவிடை. 87
சாம் முன் சொல்லியபடி, “சடையனே யனைய? என்பதும், “சங்கரன
னேய?? என்பதும்: அந்த சிவனையே குறிக்றறெ து. சடையன் என்பவன்
ஒரு சூத்திரன் என்று சூத்திரரில் லர் எண்ணின ௮ மிகவும் பிசகாம்.
ராமாயணத்தில் மேற்சொல்லிய கவியில், சான்றோரை சங்கரனுக்கு ஒப்
பாக கம்பர் பேஇியிருக்கிரார். அப்படியிருக்௪, அந்த சான்றோரை ஒரு குத்
திரனுக்கு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்பது. அர்த ஆதிசாலத் தில்
(பொருக்துமா 1 பொருந்தாதே. ஆகையால் சடையன் என்பது சிவன
(தா ன,
புலவர்கள் தாங்கள் சுயம்பாட வரம் பெற்றதாக உத்தே௫ித்த தெய்வ
த்தை நினைத்துப் பாடுவது வழக்கம் என்பதற்குச் திருஷடாந்தமாக ஒரு
உதாரணமாத்திரம் சொல்வோம்.
எப்படியெனில்,
... பிக்சளணா, குருபாத தாசரால் இயற்றப்பட்டு, சப்பிராய தேசிகது
அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட திநப்புவயல தமரேசர் சதகம், 1-ம்
கவி
|
7
கடைசி அடி,
“மயிலேறி விளையாடும் குகனேபுல் வயல நீடும்
பலைமேவும் குமரேசனே.”
i இதுபோலவே மேற்படி நூலின் ஒவ்வொரு செய்யுளின் கடைசியி
லும் சொல்லப்பட்டிருக றெ த.
மேற்காட்டிய நியாயங்களினால் சடையன், சடையோன், சடையப்
பன் என்பது சிவன்தான் என்றறியலாம்,
கம்பர் ஏழையல்ல, அவர் அரசன் என்பதைப் பின்னும் சொல்வோம்,
47. வின. சமிழ் நாட்டிலுள்ள குல விசாரணை செய்யும்பேது கவ
னிச்கவேண்டிய காரியம் என்ன ?
விடை. சமிழ்நாட்டி ள்ள குல விசாரணை செய்யும்போது சமிழ்
காட்டில் புகுக்திருக்கிற அர்நிய பாஷைக்காரரை எல்லாம்: நீச்சிப்போட
வேண்டும். தமிழ்ப் பாஷையைக் குலப்பாஷையாகப் பேசுகிறவர்களை மா
தூரம் தனிமையாக நிறுத்த, அவர்களுக்குள் ளை தமிழ்ப் பார்ப்பார்,அதா
வது தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சத் திரியர், தமிழ் வைசியர், அதாவது
தமிழ்ச் செட்டிகள், தமிழ்ச சூத்திரர், தமிழ்ச் சங்க ரஜா இகள், . அதாவது
முன் சொன்ன ஈாலு ஜாதிகளிலுமிரும்து கலப்பான ஜாதிகள் யார் என்று
கவனிக்கவேண்டும்,
88 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
சென்னபட்டணம் குடிமதிப்புக் கமிட்டிமார் 1871-ம் வருஷம் பெ
புருவரி மாசத்தில் இந்த வகையைக் கவனியாமல் குலப்பிரிவுகளைச்சண்டு
பிடிக்கப் பிரயாசப்பட்ட தினால் மிகுந்த பிரயாசத்துச் குள்ளாகி தரங்கள்
கோறிய காரியத்தைச் சரியாய் முடிக்க ஏலாமற் போய்விட்டார்கள்.
48. வின. முன்சொல்லியபடி நீக்கப்படவேண்டிய சாதிகள் எவை?
விடை, இசக்கத் தமிழ் சாட்டில் புகுர்து வாசம் பண்ணுகிற அர்கிய
ராகயெ இங்கலிஷரையும், அவர்களுடைய பாவனையாக இருக்கிற யூரே
ஷியமையும், .பிரான்சுக்காரரையும், போர்த்துக்கல்காரரையும், சுருங்கச்
சொன்னால் நூரோப்பிலிருந்தும், அமெரிக்காவிலிருர் தும் வட்திருக்றெ!
சகல பாஷைக்காரரையும், அரபியனையும், அக்ணி வணக்கக் காரரான|
பூர்வ பார்சுக்காரரையும், அரபியப் பாஷையில் ஓர் பிரிவான பாஷையைப் |
பேசுறெவர்களாகிய பார்சுக்காரரையும், €ீனணாயும், பர்மாக்காசரையும்,
சயம் காரரையும், சோனகம் என்றும், தக்னி என்றும், உருடு என்றும்,
இச் தஸ்சானி என்றும் சொல்லப்பட்ட பாஷையைப் பேடு பட்டாணி |
களான மகமதியரையும் மேற்படி பாஷையைத் தானேபேசுடநறெவர்களான
சபுத்திரரையும், தமிழ்ப் பாஷையைத தானே பேசுகிறவர்களாயிருந்தும்.
குல விஷயமாகத் தங்களை பிரத்தியேகப் படுத் திக்கொண்டு, நடையுடை |
பாவனைகளில் முழுவதும் பேதப்பட்டு சகல குலத்தொடும் கலர்துகொ.
ண்டு தங்களுக்குக் குலபேதம் வேண்டாம் என்று சொல்லியும் அர்தப்படி |
பாராட்டியும் வருற மகம தியராகிய லெப்பைகள் எனறும், மவுலாக்கள்'
என்றும் சொல்லப்பட்ட மகமதியரையும், செளராட்டிரம் என்னும் எழுத்
தில்லாத பாஷையைப் பேசுற பட்நொற்காரரையும், தெலுங்கு, அல்லத:|
வகெப்பாஷையை குலப்பாஷையாகப் பேசுற பிராமணரைாயும், ராசுக் |
கள் அல்லது ராசாக்கள் என்று சொல்லப்பட்டவர்களையும், சவரையர்,
கம்மவார், வேக்லெவார், சில்லாவார், கொல்லவார், தொட்டியர், ரெட்டியர்,
எருமைக்காரர், குரும்பர், சலுப்பர், சோழுட்டி.கள்,சாப்பிலியா, உப்பிலியர், '
சேணியர், டொம்பர்கள், பாயாண்டிகள், புலுவர், ஜங்கமாண்டிகள், வேத |
காரர் (Basket Makers) சக்கலியர் முதலானவர்களையும், கன்னடப் பா,
ஷையைப் பேசுறெ பிராமணர், ராவுக்கள், செட்டிகள் சேடர் முதலான.
வர்களையும், மராட்டியப் பாஷையைப் பேசுற பிராமணர். முதலானவர் '
களையும், கன்னட டொம்பர்களையும், மலையாளப் பாஷையைக் குலப்பா।
ஷையாகப் பேசுகறெவர்களும், அதற்கு அடையாளமாக தங்கள் குடுமியை
தங்கள் முகத்துக்கு நேரேயாவது ஒருபக்கமாவது போட்டுக்கொள்ள?!
வர்களையும், இவ்விடம் சொல்லப்படாத மற்றும் ஜாதியாரையும் நீக்கிப் '
போட வேண்டியது. |
~
தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 50)
| 40, வின. சமிழல்லாத' பிறபாஷைகளைப் பேசுகிறவர்களை காணும்
போது தமிழ்ச் சத் இிரியர் செய்யவேண்டிய தென்ன ?
விடை. தமிழல்லாத பிறபாஷையைப் பேசுவோரைத் தமிழ்ச் சத்
இரியர் காணும்போது அர்த பிறபாஷைக்காரர் முன் நாம் சொல்லியபடி
தணல் ? சத்திரியனோ ? வைசியனோ ? சூத்திரனோ ! சங்காஜாதி
ரனோ ? என்று கவனித்தறியவேண்டும். அப்படி அறிவது கடா கிறார்
தால் சாம் அறியா த மற்ற விஷயங்களில் அறியாத அரந்தக்காரியத்தை எவ்.
பதம் நடத்துவோமோ அவ்விதமே நட தீதவேண்டும். தமிழப் பாஷை
யைப் பார்க்கிலும் மற்றப் பாஷைகள் உயர்ந்த பாஷைகள் அல்ல, தமி
ழ்ச் சத்திரியரைப்பார்க்கிலும் மற்றப் பாஷைக்காரர் உயர்க்தவர்களூமலல.,
தமிழ்ப் பார்ப்பனக் குலத்தவரைக்குறித்து 19-ம் வினாவுக்கு விடை கூறிய
இடத்தில் சொல்லியிருக்றெசையும், இர்நூவின் 55-ம் பக்கத்தில் சொல்
ஸப்பட்டிருக்றெ சுலோகத்தையும் கவனித்து நடக்கவேண்மி,
ம; வேசிகளையும் அனுசரிப்பதும், மதுபானம் பண்ணுவ
தும், தமிழ்ப் பார்ப்பனக் குலத்தவரல்லாத அந்நியருடைய வீட்டில் பக
தும், தன் குலத்திலேயே அல்லாமல் பிறகுலப்பிள்ளைகளைத் சத்துப் புத்
இராக எடுப்பதும் விலச்கப்படவேண்டும். மேற்சொல்லிய காரியங்களை
ஈமிழ்ச் சத்திரியன் கவனித்து ஈடவாவிட்டால் தமிழச் சத்திரியகுலம்
கைட்டுப்போகும், தற்காலத்தில் இந்து நாட்டை ஆண்டுவருகித இங்கிலிஷ்
லமச்கள் ஜாதியை விட்டவர்சளாசத் தோன்றினாலும் அவர்கள் இந்துக்க
ளோடே விவாக சம்பந்தமாய் கலவாமலும், தங்கள் சேசத்தையும் தங்கள்
நலத்தையும் நேசித்து, தங்களுக்குள்ளேயே விவாக சம்பர்சம் செய்து
ருறெதை தமிழ்ச் சத்திரியர் சவனிதீது, அவ்விதமே நடர்துகொள்ள
(வண்டிய, |
50, வீனு.-சத்திரியராகிய அரசகுலதீதவர் முற்றிலும் அழிர் து, அதா
து இல்லாமற் போய்விட்டார்கள் என்று சத்துருக்கள் சொல்லுகிறார்க
ள, அர்த அவர்களுடைய அபிப்பிராயத்தை மறுக்க நாம் காட்டும் நியா
ங்கள் எவை ?
விடை.--தமிழ்ச் சூத்திரர் தங்களைப் பார்ப்பனக் குலச் சவர்ச்குப் பக்
த்தில் நிறுத திக்கொள்ளுகற தினால் அநேக சலாக்கியங்களை அடைந்து
காள்ளும்படியாக சத்திரியர் அழிந்து போய்விட்டார்கள் என்றும், ஒர்
கையாய் வைசியர் தாங்கள் என்றும், அல்லது வைசியரும் இல்லை என்
ம், ஆகையால் பார்ப்பனக் குலத்தவர்க்குப் பின் தாங்களே உயர்ர்தஜா
யார் என்றும், ஆகையால் முதலாவது பிராமணர், இரண்டாவது வெள்
15ம்
00 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
ளாளர் என்றும், மற்றும் ஜாதி எல்லாம் தங்களுக்குப் பின்னான வர்கள் என
௮ம் சொல்லி, அந்தப்படியே தாங்கள் எழு கய நூல்களிலும் காட்டி வருகி
றீர்கள். பூபோப்பியரிட த்தில் தாங்கள் உயர்ர்ச ஜாதி என்றும், மற்றவ ்
கள் தங்களுககுப் பின்னான தாழ்ர்த ஜாதிகள் என்றும் சொல்லி வருகிற
கள், ஆகையால் அவர்களுடைய அபிப்பிராயங்களையும் பிரயத் தனங்களை 1
யும் அடிக்கும்படி சில நியாயங்களை இவ்விடம் காட்டுவோம்.
சூரிய வம்ச ராமருக்குப் பின்னால் குசலன், இலவன், ஈமன். பா ர
இத்தான், சசாயு முதலான அநேக அச பரம்பரைகள் உற்பத்தியாக
கொண்டே. வந்ததாசக் கூர்மம், இலிங்கம், ஆக்கனேயம் முதலான பது
னெண் புராணங்களிலும் கூபப்பட்டிருக்கன்றது, ஆனால் ட்ட த
சத் ரியகுலம் பரசு ராமனால் முற்றும் அழிவுண்டது என்கின்றனர், இவ
விதமாய்ச் சொல்லுதல் புராணங்களை வாசியாமையினாலேபல்ல, பொருந்த
மையினாலேயே சொல்லுஇருர்கள். சமதக்கினியின் புத் இரனாகிய பாசுர
மன் தன் தாய் சூரியகுல கார்த்த வீரியார்ச்சுனன் என்னும் ராஜன் ஆக
யத்தில் அதிசயமாய்ப் போனதைப் பார்த்த காரணத்தால் கொலை செய்யபித
பட்ட பழிக்குப் பிரதி பழியாகச் சத்திரிப குலத்தை இருபத்தொரு தல
முறை வரைக்கும் நாசஞ்செய்து, அம்சப்பழ. தசரதனையும் கொல்லும்படி |
வர, தீசரதனுடைய மனைவியாகிய கவுசலையி_ த்தில் ராமர் பிறந். த, பாக |
ராமனைச் செயித் து, அவனைக் காட்டுக்கு ஓட்டிவீட்டப் பின் ராவண ௪
மாசம் செய்து, அஸ்வமேதம் செயும் காலத்தில் அநேக சூரிய குலச் |
அரசர்களும், சந்திர குலத்து அரசர்களும் இருந்தார்கள் என்று வாஷ்
மீரொமாயணச்திலும், கூர்மம் முதலான புராணங்களிலும, பராதம் (த
லான இதிகாசங்களிலும் சொல்லப்படடிருக்றெது. அல்லாமலும் குறித
சந்திரகுலப் பிரிவுகளில் உற்பத் தியான அரசாகள் தருவார், திரிசி
புரம், காஞ்சிபுரம், இதம்பரம், மதுரை முதலான மாடிகளை ஆண்ட தாக;
இருவிளையாடற்புராணம் முதலான நால்களிலும் சொல்லப்பட்டிருக்றெ 2 ்
சர்திரகுலத்திலு தித்த பீஷ்மரிடத்தில் பரசுராமன் ஏழுகாள் சண்டை 2
ய்து அடிபட்டுச் சோல்வியடைந்த, இனிச் சத்திரிய குலத்தவரிட த்தி
தான் கருவதே இல்லை என்று சபதம் செய்துகொண் டாவ இ
என்று மகா பாரதத்திலும் சொல்லியிருக்கிற அ. ॥
அங்லேய வித்துவானாபயெ டேவிட் இங்கலேயர் என்னும் ஆரியர்
(David Sinclair; M. A.) தாம் இயற்றிய இந்துதேச சரித் திரத்தி
(History of 10016) பின் வருமாறு எழுதியிருக்க ரர். ௮ தாவது “The |
gend of Parasu Rama extirpating the whole race of the Kshatl
yas twenty one times is evidently an exaggeration’ என் பே
இதின் சாம்பரியமாவது :-பரசுராமனால் சச்திறியர் முழுவதும் ௮ழிவுண்டு
- தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. 91
போனார்கள் என்பது உண்மைக்கும் மிஞ்சிய கட்கெகதை பத்த ஈன்றாய்
விளங்குகின்ற அ என்பதாம். (சண்டபாறு. பக், 66, 67-காண்க,)
தமிழ்ப் பார்ப்பார், அதாவது தமிழ்ப் பிராமணர் இப்போதும் இரள்
. இரளாயிருக்கிறார்கள். தமிழ்ச் செட்டிகள், அதாவது தமிழ் வைசியர் இப்
போதும் இரள் திரளாயிருக்றொர்கள். தமிழ்ச் சூத்திரர், அதாவது வெள்
ளாளர் இருக்கிறர்கள். அப்படியானால் இரண்டாவது குலமாயெ தமிழ்
| அரசர், அதாவது தமிழ்ச் சத்திரிய குலத்தவர் இல்லாமற் போய்விட்டார்
கள் என்று எப்படிச் சொல்லலாம் ? இறிஸ்தாண்டு 1400-ம் வருஷத்தில்
| மதுரை ஈகரத்தைக் கைப்பற்றி ஆண்ட வகெ அசர் இறிஸ்தாண்டு 1/87-
| வருஷ வரையிலுமுள்ள 83/-வருஷங்களாக மதுரையை ஆண்டார்கள்,
| இந்த வடுக அரசனுடைய குலத்தார் தமிழ் தாடெங்கும் மிகுந்த பிரபலமா
கப் பெருயிறாக்றொர்கள். அப்படியிருக்க, இந்ததேசத்தில் அதி பூர்வ
கால முதல் மதுரையை ஆண்டு மகாப் பிரபலமாயிருந்திருக்றெ தமிழ்
அரசகுலத்சார், அதாவது பாண்டீய, சேர சோழ குலத்தார் அழிர்து போ
ப்விட்டார்கள் என்று எப்படிச்சொல்லலாம்? தமிழ்ச் சத்திரியராகிய அச
குலத்தாருக்குப் பகைவரான சூத்திரர் 6. V. (எஸ், வி.) யைப்போலான
வர்கள் எப்படி பொறாமை கொண்டு தூஷித்தாலும், அவர்கள் வாரத்தை
கள் பொய்யானபடியால் அவைகள் சூரியன் முன் பனிபோல் செல்லாமல்
ஒழிர் தபோகும். வடிகரின் அரசாட்சி ஒழிர்தும் வூசர் பிரபலமாயிருக்
இறது போலவும், தலுக்கரின் அரசாட்டு ஒழிந்தும் துலுக்கர் பெருக இரு
க்கிறது போலவும்; தமிழ்ச் சத் திரியரும் தமிழ் காடெங்கும் சமுத்திரத்
தில் மச்சஜாதி பெருகியிருக்றெ கத போல பெருகியிருக்கிறார்கள். பத்திரிகை
களில் தமிழ்ச் சத்திரியரை தீ தூஷித்து எழு தினாலும் பூர்வ நூல்களிலுள்ள
ஆதாரங்களை இணி அவர்கள் மாற்றக் கூடுமோ ? கூடாதே.
மேற்படி நியாயங்களைக் கவனித்தால் சத்திரியர் அழிந் தபோகவில்லை
என்றும், தமிழ்ச் சத்திரிய்ர் தமிழ் நாட்டில் பிரபலமாயிருக்கிரார்கள் என்
றும் அந்நியர் இலகுவாய் ௮லிக்தகொள்ளலாம்,
51. வின. தமிழ் அரச குலத்தவர் அழிர்தபோகவில்லை என்றால்
இப்போது தமிழ் நாட்டிலிருக்கற தமிழ் அரசகுலத்தவர் யார் ₹
விடை. முன் தமிழ் நூல்களிலிருந்து எடுத்துக காட்டிய திருஷ்டா
ந்தங்களின்படி நாடார், நாட்டார், நாடாழ்வார் என்று மிகுந்த சாதாரண
மாய் சகல ஜனங்களாலும் அழைக்கப்பட்டு, நூல்களில் சொல்லிய சான்
றர், சான்றவர், சான்றேர் என்றம், சாசாரணமாய் சகல ஜனங்களாலும்
92 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
சான்றர் என்றும் அழைக்கப்பட்டவர்களே தமிழ்சாடெங்கும் மிகுர்தீ திர
ளாக ராமாயணத்தில் சொல்லியிருக்கிற தபோல பெருகியிருக்றெவர்களே i
தமிழ்ச் சத்திரியராகிய அ. சகுலக்சவராம், . i
(1) வடகெ அரசர் இந்தத் தமிழ் நாட்டைச் கைப்பற்றிய காலமுதல் -
இந்தச் சான்றார், அல்லது சான்றோராடிய தமிழ்ச் சத்திரியர்க்கு சான்ற்ற -
வார்லு என்று பெயர் சொல்லி வந்திருக்கிரார்கள். வாடு என்பதற்கு வடுகு
௮ல்லஅ தெலுங்குப் பாஷையில் அவன் என்றும், வார்லு என்பதற்கு வடு
குப் பாஷையில் அவர்கள் என்றும் அர்த்தம். அன்றியும் வாடு என்பது இ
வடுகில் தமிழில் அன் ஆக௫ய ஆண்பால் விகுதிக்கும், வார்லு என்பது ஆர், :
கள் என்றும் பலர்பால் விகுதிகளுக்கும், வாரு என்பது வடுகில் பலர்பால் 3
விகு திக்கும் வழங்கப்படுன் ரன. அந்தப்படியே சான்றாவாடு என்பதைச் .
சான்றவன் என்பதற்கும், சான்றரவாரு என்பதைச் சான்றவர் என்பதற் 3
கும், சான்ற ரவர்ரலு என்பதை சான்றவர்கள் என்பதற்கும் அர்த வடுகர் இ
வழக வந்திருக் இருர்கள். |
ஆகையால் தமிழ் ராசாங்கத்துக்கு வேர்ப்புழுக்களான வசமே 1
தமிழச் சத். திரியர்க்கு சான்றவர்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது,
மேற்படி. சான்றவர்கள் தமிழ்த் சத் இரியரெனத் தெளிவாய்க்காட்டுறெது. இ
(2) முன் சான்றார் என்னும் வார்ச்சைக்கு நாம் தூலாதாரம் காட்டிய 4
போது சான்றார் ஓர் ஜாதியார் என்று சொல்லியிருக்கிறசைக் காட்டியிருக்
கிறோம், அந்த யாழ்ப்பாணத்தில் தற்காலத்திலும் சான்றோர் என்னும் -
தமிழ்ச் சத இிறியராயெ குலத்தவரை சான்றர் என்றே அமைக்கிறோர்கள்,
ஆகையால் தமிழ்ச் சத்திரிய குலத்தவர் சாதாரணமாய் சான்றார். -
என்று அழைக்கப்பட்டவர்களாக இப்போதும் இருக்கிருர்கள். ட
சான்றாரே சான்றவரும், சான்றோருமாம். |
அர்த சான்றார் குலததவரை சான் றவர் என்று அவர்களுக்கு விரோ
திகளாயெ வடுகர் அழைத்து வருகிறதை முன் விபரிச் திருக்கரம். ஆ
கையால் சான்றார் சான்றவராம், சான்றவர் சான்றோராம்,
(8) தமிழ்ச் சத்திரியருச்கு நூல்களில் காடான், காட்டான் என ஒரு
மையிலும், நாடார், காட்டார் எனப்பன்மையிலும் வந்திருக்கிறதைத் தமிழ்
கால்களிலிருந்து. நாம் முன் விஸ்தாரமாய் எடுத் தக்காட்டி யிறாக்கிறோம்.
அதபபடி நாடான, காட்டான், நாடன், நாடார், நாடார்கள் எனச் குலப்.
பட்டப் பெயர்கள் பெற்றவர்கள் முன்சொல்விய “சான் ற்ரவார்லு?? அசா. - |
வது சான்றவர், சான்றார் என்பவர்களே.
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. "99
ஆகையால், நாடான், நாடார் முதலான குலப்பட்டப் பெயர்கள் யெ
தீறவர்களாக நிலைத் இருக்கிறவர்களே சான்றார், சான்றவர், சான்றோரோ
இய தமிழ்ச் சத்திரியர், ச
(4) பிஷப் சால்வேல் (Bishop Caldwell) என்பவர் நாடார் சான்
ரர் குலத்தவர் என்று தம்முடைய நூல்களில் எழு தியிருக்கிறர், |
அன்றியும், மேற்படி பிஷப் நாடான் என்றால் நாட்டுக்கதநிபதி என்று
எழுதியிறாக்கிறார். அவர் இங்கிலிஷில் NadansS=Jords of the 8011 அதா
வது பூமிக்கதிபதி என்று எழுதியிருக்க ஈர்.
(5) தோமாஸ் தர்ண்புல் எஸ்கொயர் (Thomas Turnbull Esq. )eன்
பவர் றிஸ்தாண்டு 1825-ம் வருஷத்தில் “அ திபூர்வமான காலத்தில் இப்
பிரதேசம் (இருசெல்வேவி) பெரிய பாண்டிய ராட்யெத் நின் ஒருபாகமா
யீரும்தது. அவவி.ராட்சியத்துக்குப் பிரதான நகரம் மதுரை, அது நாடு
கள் (118௨௦8) என்று சொல்லப்பட்ட பல சீறு ராட்யெங்களாகப் பிரிக்கப்
பட்டு சத்திரிய அரசராகிய மேன்மைபொருச் திய ஒரு குலச்சாரால் ஆளப்
(பட்டு வந்தது. அவர்களுக்கு மகா சக்கரவர்த்தி பாண்டிய ராஜா என்னும்
பட்டப் பெயர் இருந்தது. அவர்கள் அரசாட்டு தன்னிஷ்ட ஏகாதிபத்திய
மாய் இருந்தது. அவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் உட்பட்டிரா
மல் பிரத்தியேகமான சுயாதீன அரசாய் இருர்ததமன்றி புத்திர பவுத்திர
பாரம்பரை வரிசைச்சிரமமாய்ப் பட்டம் அடைந்தும் வந்தார்கள்”? என்று
எழு தியிருக்ரொர்.
இதில் பாண்டிய ராட்யெம் பலசாகெளாகப் பிரிக்கப்பட்டு, சத் இரிய
குலச்தாரால் ஆளப்பட்டுவந்த த என்று சொல்லியிருக்கிற து. நாட ஆண்
டவர்க்கு நாடார் என்று பெயர் என்று சொல்லியிருக்கிறதையும் கவனித்
தறியலாம்;
|
(6) மிஸ், எஸ். தச்கெர் அம்மாளால் எழுதப்பட்ட தென்னிந்தியப்
பிரபந்தம், இரண்டாம் பங்கு,
99-ம் பக்கம்,
“ஒரு நாடான் தன் காணியாட்யொன நிலத்தில் ஒரு பாகத்தை அய
லான ஒருவனுக்கு விலைக்கு விற்றிருந்தபோதிலும் மேற்படி நிலத்தைக் இர
யத்துக்கு வாங்கெவன் மேற்படி நிலத்திற்கு ஆதிபூர்வ பரத்திய உரிமை
யுடைய மேற்படி காடானுக்கு மனைவரிப்பணம் (மனை வப்பணம்(ெபர்..
2௦5) கொடுத்து வருவது வழக்கம்? மெய்யாகவே இரந்த வழக்கம் இந்தி
விஷ் நாட்டு மேன்மக்களுக்கிருக்கிற வழக்கம்போலிருக்கிற ஐ. இன்னும்
ஒரு வழக்கம உண்டு, அதாவது நியாய ஸ்தலங்களில் நில உழசகுகள் நேரி
94 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
ஒங்காலத்தில் மற்றவர்கள் எல்லாரும் எழுத் துப்பட்டயல்களாயெ சாசனங்
களால் தங்களுக்குரிய மேற்படி நிலப் பாத்தியத்சை ருசுப்படுத் த வேண் .
மூயதாயிருக்கிறது. மேற்படி வழக்குக்காரன் மேற்படி நிலத்தைத் தான் |
விலைக்கு வாங்கனெதை தஸ்தவேசுகளால் ருசுப்படுத்தாமற் போதிறகாலத்
இல், மேற்படி பூமிக்குரிய நாடான் எவனோ அவனுக்கே அது உரிய ச
ன்று தீர்ப்பாடுன்ற து”? என்று சொல்லியிருக்கிற து.
மேற்படி பிரபந்தத்தில், சாடான் பூர்வ பாத்தியஸ் னென்றும், அவ | |
னுடைய பூமியை யாருக்கு விற்றாலும் தன் பூர்வ பாத்தியப்படிக்கு ஒர்.
வகையான (மனைவப்பணம் என்னும்) தீர்வையை வாக்கக்கூடியவனென்.
றும், பின்னும் மிகுந்த விபமமாய்ச் சொல்லப்பட்டிருக்றெ து, அர்நியு
ருடைய i 0
ஆகையால், நாடான் பூர்வ பாண்டிய அரசர்களின் குலச்சாணுமயெ!
தமிழ்ச் சத்திரியன் என்றும். அவன் அர்த கல் நிலை த்திருக
ரோன் என்பதும் தெளிவாயிருக்றெ ௮. ை
(7) இருரெல்லேலியில் பிரபலம் பெற்றிருந்த செந் திராச ஐயர் சத்ி
ரிய குலத்தவரை நாடார், நாடார்கள் என்று சொல்லப்படுறவர்கள் சான்
றர கலத்தவரே என்று ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறார், இ
ஆகையால் முன் பூர்வதால்களிவிருந்து எடுத்துக்காட்டியபம , சமிழ்ச
சத் ரியகுலப் பட்டப்பெயர்களாகிய நாடார் முதலான நாமங்களை த சரித் |
துச்கொண்டிருக்கிறவர்கள் தன் கடம் நிலைத் திருக்கிறார்கள் என்ன
தறியலாம், ்..
(8) 41-ம் வினாவிற்கு விடை கூறிய இடத்கில் (51) ஜக்சன்
ம் எனுதிநாத நாயனார் சான்றார், சான்றோர் என்று ருசுப்பசெ திக் காட்டுக்
யிருக்ோம். “அந்த ஏனாதிநாத நாயனார் குலத்தவர் இப்போது நாடா! ்
என்று குலப் பட்டப்பெயருடைய சான்றார் குலத்தவாத சாம்?” என்று நாம்
முன் உறிய செக் திராதர் ஒப்புக்கொண்டு எழு இியிருக்கிறார். (சர்ச
_ புத்தகம், 80-ம் பக்கம் காண்க)
ஆகையால் நாம் மூன் பூர்வநூல்களிலிரும் அ லத்த ச்கர அப சியா
யங்களின்படி நாடார் முதலான சத்திறியகுலப் பட்டப்பெயர்களை த் கீரித் |
அக்கொண்டிரு க்கிறவர்கள் அழிர் துபோகவிலலை, கலத்து என
அறியலாம், “
52. வினு. சான்றர், சான்றவர், சான்றேர் என்னும் பெயர்களை
“குலப்பெயர்களாகத் சர்க்க க் 2 வேறே எக்சக லத்த
வது உண்டா 7
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 95
விடை.--சான்றார், சான்றவர், சான்றோர் என்னும் குலப்பெயர்களைத்
தங்களுக்குரியதென்று சொல்லுகிற வேறே எந்தக்குலத்தவராவது இல்லை.
தமிழ்ப் பார்ப்பனக் குலத்தவரைப்பார்த்து, “£ நீங்கள் சான் ஈரா ?
என்று கேட்டால் அவர்கள், “நாங்கள் சான் றரல்ல”” என்கிறார்கள். ஆகை
யால் அவர்கள் சான் றவருமல்ல, சான்றோருமல்ல, நால்களில் அவர்களுக்கு
அப்பெயர்கள் சொல்லப்படவு யில்லை.
தமிழ்ச் செட்டிகுலத்தவரைப்பார்த் து, க சான்றாரா?? என்று
சேடடால் அவர்கள் “நாங்கள் சான்றால்ல?” என்றெர்கள். ஆகையால்
அவர்கள் சான்றவருமல்ல, சான்றேருமல்ல. தூல்களில் அவர்களுக்கு அப்
பெயர்கள் சொல்லப்பட வுமிலலை,
தமிழ்ச் சூத்திரராயெ வெள்ளாளர் ன வாத எயகத ரீல்
கள் சான்றாரா ?'? என்று சேட்டால் “ஈாங்கள் சான்றார் அல்ல” என்கிற
ர்கள். நூல்களில் அவர்களுக்கு அப்பெயர்கள் சொல்லப்படவுமில்லை. ஆகை
யால் அவர்கள் சான்றவருமல்ல, சான்றோருமல்ல,
நாடார், நாடார்கள் ஆகியவர்களைப்பார்தீது, “நீங்கள் சான்றா.ரா 25>
என்ற கேட்டால், “நாங்கள் சான்றார் தாம்? என்றார்கள். ஆகையால்
அவர்கள் சான் ஐவரும், சான்றே LO ௮. பூர்வ நூல்களில்
சான்றார், சான் றவர், சான்றோர் என்னும் பெயர்சள் அவர்களுக்கே சொல்
லப் பட்டிருக்கின்றன என்று முன் இிருஷ்டாச்சப் படுத் யிருக்க
. அகையால் சான் ஈர், சான் றவர், சான்றோர் குலத்தவர்களே தமிழ்ச்
சத் திரியாகளாம்
58, வின. தமிம் அரசாட்டு ஒழிர்தபோனதற்கும், அந்நிய அரசர்
தமிழ் காட்டைச் கைப்பற்றிச் சொண்டதற்கும் விபாமென்ன 1
விடை.--முர்தியே சோழனும் பாண்டி யனும் கூடி, சேர அரசனைச்
செயித்து, சோகாட்டைச் தங்களுக்குள்ளே ப௩கிட்டுச் கொண்டார்கள்.
மேற்படி சங்கதியோடே சேர ராட்யெ மகமை ஒழிக்தது,
அநேக ௮ருஷங்களுக்குப்பின் காஞ்சிபுரத்தில் ஆண்வெந்த விரசேகர
சோழன் ஆனவன் சநீதிரசோ பாண் டியனைச் செயித்து, பரண்டியராட்
டைத் தன் கைவசப்படுத் திக்கொண்டான், அக்காலத்திலே இப்போது
விசாகப்பட்டணம் ஜில்லாவில் சேர்ச் இருக்கிற விசயநகர த்தில் ஆண்டகொ
ண்டிருக்த வடக வேந்தனை மேற்சொல்விய சந்திரசேகர பாண்டியன்
. அண்டி, சோழ அசன் தனக்குச்செய்த மோசத்தைச் செரியப்படுச் தின
96 . தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
தினால் விசயநகர ராயன் என்ற மூன் சொல்லிய வகெவேர்தன். சன் சே ம்.
னாதிப தகளில் ஒழுவனாயெ நாகம நாயக்கன் என்பவனைகோககி, “நீ மது |
ரைக்குப்போம், சோழனைச் செயித்து, சம்திரசேசா பாண்டியனுக்குப்
பட்டம் கட்டிவா?? என்று உத்தரவு கொடுத்தான். மேற்படி நாகம நாயக்
கன் சேனையுடன் மதுரைக்குவகத, சோழனைச் செயித்து, மதுரையைப் -
பாண்டியனுக்குக் கொடுத்திடாமல் தானே மதுரையை ஆண்டு கொண் '!
டான்.
அவன் ஆளுங்காலத் தில் நாளுக்குமாள் சொட்டியரும், கம்பளத்தா .
ரும், பட்டுநூற்காரரும், கோமுட்டிகளும் அதிகமாய் வர்து மதுரையில் 1
குடியேறிக் கொண்டார்கள். ஆன தினால் பாண்டிய குலத்தவர்க்கு மன இல் ்
கலக்கம் உண்டாகி உள்ளே பகையும், வெளியே பேச்சுமாயிருந்தார்கள்.
rie ek பத்ரு சந்திரசேகர பாண்டியன் மறுபடியும் விசய௩காத்.துக்
குப்பொய் வடுக வேந்தணிடதீதில் நாகம நாயக்சன் செப்த அரோகத்தை 4
, எல்லாம் சொன்ன தினால் வடுக வேர்தனுடைய மனதில் வருத்தம் உண்
டாகி தன் சேனாதிபதிகளைப்பார்த்து, “(நாகம நாயக்கனுடைய தலையைக் .
கொண்டு வருபவன் யார் ?'? என்று கேட்க, மேற்படி நாகம நாயக்கனு :
டைய மகனாகிய விகவநாத நாயக்கன், “சான்போய் என் தகப்பனை வெ.
ன்று, பாண்டியனுக்குப் பட்டங்கட்டி, என் தகப்பனாகிய நாசம நாயக்க 3
னைக் கொண்டுவர ௫, தங்கள் சமுகத்தில் விடுகிறேன்!” என்று சொல்லி .
மிகுந்த சேனையோடே மதுரைக்கு வர்து, தன் தகப்பனை வென்று, சந்திர .
சேகர பாண்டியனுக்குப் பட்டங்கட்டி, சன் தகப்பனாயெ நாகமநாயக்கனை ௫
விசயக.ரத்து வடுக வேர்சணிடம் கொண்டுபோய் நிறுத்தினான். அதினால் |
வடுக வேர்தன் சம்கோஷித்து விசுவநாத நாயக்கனைப்பார்த்து, “ சந்திர
சேகர பாண்டியனுக்குப் பின் பாண்டிராட்டை உனக்குத் தருவேன் ?”
என்று உறுதிமொழி சொன்னான். சர்திசேகர பாண்டியனுக்கு மறுபடி
யும் பட்டம் கிடைத்த வுடனே அவனுடைய குலச்தவர்ச்கு மனக்களிப்புண்
டாகி, மதுரையில் முன் வந்திருந்த வகெக் குடிகளைக் அரத்திவிமெ்படி
ஆலோசனை செய்தும் அது பலிதமாகாமல் வடுகர்மேல் உள்ளே பகையும், -
வெளியே ஈட்புமாயிருக்க, இதை அறிந்த வடுகரும் அதுபோல் ஈட்புக்கா ர
ட்டி வந்தார்கள், |
கிறிஸ் காண்டு 1400-ம். வருஷம் சந்திரசேகர பாண்டியன் மரண !
மடைர்தான். உடனே விசுசாதநாயக்கன் மதுரையை அண்டுகொண்டான் .
அசன் பின்பு டாண்டிய கலதீ தவரான ராடார்கள் ஈம்றுலடய குலத்
துக்குரிய பட்டம் போய்விட்டதே யென்று வடுகாமேல் மிகு மனவருத்த
மூள்ளவர்களா யிருந்தார்கள்.
தமித்ச் ௪.2 இரியகுல் விளக்க வினாவிடை, 97
காஞுபொத்திலே பிறந்து வளர்ந் து, விசயஈகர வடுக வேச்சனுடைய
| தயவு பெற்று விளக்யெ சூத்திரனாயெ அரியநாயதழதலி என்பவன் விசுவ
| காதநாயக்கனுடனே மதுரைக்கு அனுப்பப்பட்டான். அந்த அரிய நாயகம்
என்பவன் பாண்டிய நாடார்கள்மேல் எரிச்சல்கொண்டு ௮௨ர்கள் வெர்
| மேல் பொருமை கொண்ட விஷயங்களை மூட்டிவிட்டு, பாண்டிய நாட்டி
லுள்ள சோட்டாடுகளை விசுவநாத சாயக்கனுக்குச்சொல்லி, ஈாமக்கன் மன
| இல் சான் நல்லவனென்றும், யுக்தியில் வல்லவனென்றும் காட்டி இண
க டர்த தினால், களகர்த்தன், பிரதானி என்னும் இரண்டு உத்தியோகங
களைப் பார்க்கும்படி நாயக்கன் உத்தாவு கொடுத்தான். அப்பால் நாய்க்கன்
| அரிய காயகத்சைப்பார்த்து, “சென் திசையில் பாண்டியகுல௫ சிற்றரசர்க
| ளாகிய பதசவழதி நாடார்கள் அரசுசெய்து வருகிறபடியால் அவர்களிடம்
| தீ போய் பகுதிப்பணம் வாங்கிக்கொண்டூவா?? என்று கட்டளையிட்டான்.
| அப்ப்டியே அரியநாயகம் சேனையோடே திருரெல்வேலிக்குப் போனான்.
|
அங்கே கொற்கை ஈகரத்திசையில் அரசுபுரி்த பஞ்சவழுதி காடார்
| களைக் கண்டு நாயக்கனுடைய உத்தாவை அரிய சாயகம் தெரிவித்தான்.
'காடார்கள் ஜர்துபேரும் கோபங்கொண்டு, “எங்கள் பூர்வவம்ச வங்கிய
பாண்டியர் காலமுதல் சநீதிரசேகா பாண்டியர் காலம் வரையில் நாங்கள்
| சன்னரசாயிருக்க, இப்போது வகென் எங்களிடத்தில் பகுதப் பணம் லா
| க்கிவாச் கொன்னான் என்று நீ எங்களைக் கேட்க வந்தாயா ?? என்று சொ
ல்ல, அரியராயகம் சன் சேனைகளைக்கொண்டு அவர்களோடே போர் செய்
| சான். வழுதிநாடார்களும் போர் செய்ததில் .அரியகாயகம் தோற்று மது
| க்குத் திரும்பி, நடந்த சங்கதிகளைத்தெரிவித் அ, சாயக்சன் மனதில் தீரா
ப்பகையை கூளும்பட செய்தான், அப்போது மேற்படி நாடார்களை மிஞ்ச
| விிவோமானால் ஈம்மூடைய அரசாட்மெனமாகும் என்று நாயக்கன் சொ
| ல்லி, சேனைகளைச் சேர்த்து, அர்த ஜர் துபேரோடே சண்டைசெய்தான்.
அந்தப்படி ஈடர்த சண்டையில் அநேகர் சாகிறதையும், தோல்வி அல்லது
வெற்றி என்று தெரியா இருக்கிறசையும் காமக்கன் கண்டு, உபாயத்தால்
| ஒக் துபேரையும் கொல்லவேண்டுமென்று யோஇத்து, “சண்டையில் அகே
கர் சாரொர்களேயல்லாமல் சண்டை முடிவாகி தற்கு ஏதுவில்லையே,
அத உங்களுக்கும் எனக்கும் வருத்தமாசத்சானே யிருக்கிறது, ஆகை
யால் சேனைகளில்லாமல் நீங்கள் ஐந்துபேர்களும் என்னோடே சண்டை
செய்யுங்கள், கான் தோற்றால் நான் பாண்டிகாட்டை விட்டு ஒடிப்போகி
றேன். நீங்கள் தோற்றால் உங்களுடைய நாடுகளை விட்டு ஒடிப்போங்கள்”?
என்று சொல்ல, வழுதிகள் ஐந்துபேரும் *ஒருவனோடே ஐர்துபேர் சண்
|டைமிநிவது எங்கள் ராஜ குல தர்மமல்ல. ஆதலால் ஒருவனும் ஈீயுமாக
சண்டை செய்யலாம். வெட்டுண்டு போனவன் எங்களுடையவனானால்
நாங்கள் எல்லாரும் எங்கள் சாடுகளைவிட்டு தடிப்போகிமறாம். நீ தோற்றால்
13
98 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
உன் சேனைகளோடே பாண்டிராட்டை விட்டு ஒப்போ என்றார்கள்,
காயக்கன் அ மாத் அர்த வாக்கை ஒரு பட்டயத்தில் எழுதி, ஒரு ்
காணில் கட்டிப்போட்டு, ௮ தப்படி. சண்டை செய்ததில் அக்கர பாண்டி
யன் காயக்கனால் மாண்டான். உடனே நாலு பாண்டியரும் தங்கள் நாடு
களைவிட்டு காணாமற் போய்விட்டார்கள்.
அதன்பின்பு அவர்களுடைய குலத்தவராகிய பாண்டியநாடார்கள்
தாய்தகப்பனில்லாத பிள்ளைகளைப்போல் மனதில் ஏக்கங்கொண்டிருக்கும்
காலத்தில் விசுவசாதமாயக்கனும் தன் மனதில் பாண்டியகுல நாடார்கள்
மேல் கொண்ட வைராக்யெத்தை நிறைவேற்றத் அணிர்தகொண்டான்.
மேற்படி நாயக்கன் சண்டைசெய்த காலத்தில் தனக்கு உ சவியாகநின்ற
கம்பளத்தார், தொட்டியர்,காப்பிலியர், மறவர் ஆயெவர்களுச்குப் பாளைய
ப்பட்டாக அரேக கிராமங்களைக் கொடுத்து, மதுரைப்பட்டணத்து 72
கொத்தளங்களைக் காவல் செய்யும்படியாகவும், அவசியம் நேரிடுக்காலத்
தில் படைகளோடே வசவும் கட்டளையிட்டான். மற்றக் இராமங்களுக்கு
வகெப் பிராமணரையும், சுசேச வெள்ளாளராயும் மணியகாரராக்இ,
பாண்டியகுல நாடார்களை தீ தன்பப்படுத்தி, எளிய நிலைமையில் வரும் படி
யாகச் செய்து, இருப்பாணி கடாவின தபோல் ஊருக்கூர் பாண்டியகுலச்
தவரைப் பசைக்கும்படி உத்தரவுசெய்தான்.
நாலடியார், 87-வது அதிகாரம், 8-வது கவி,
“உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு
புடைப்பெண்டீர் மக்களும் கமும் பெருகி
கடைக்காறலைக் கண்ண தரகிக் குடைக்காற்போல்
கழ்மேலாய் நிற்கும் உலகு?
இக்கவியில், “செல்வர்களும் அ. சசகுலச்சாருமானஉர்கள் வறுமைப் ௫
பட்டுப்போவார்கள், அவர்களுடைய வைப்பாட்டிப்பிள்ளைகள் மேலாவாம்
கள், குடையில் பூமியில் படும்படியான £ழ்ப்பக்கம் மேலே நிற்பதுபோல் '
உயர்ச்தோர் சீழும், சழ்மக்சள் மேலுமாவார்கள்'? என்றுசொல்லியிருக்
அ.
அதுபோல், இதுமுதல் பாண்டிய நாட்டிலுள்ள சிவவிஷ்டுணு கோயில் 3
களுக்குத் தர்மகர்ததாக்களாகவும், மணியகா.ரராகவும் வடுகப்புரோதெர்க
ஹேம், வெள்ளாளர்களும் புகுந்துகொண்டார்கள். இஅவுமல்லாமல் அரிய இ
கரயகம் தன் வம்சத்தாராயே வெள்ளாளர்களில் 300 வீட்டுக்சாரரை மது |
ரைக்கடுத்த சோழனவந்தான் என்னும் ஊரில் குடியேற்றி, நாயக்கர்கள்,
கம்பள த்தார், ரெட்டிகளாயெவர்களுக்குச் சமமாக விர்த்திசெய்சான்என் இ
அர வர வவட பலத்துக்கு ம்க் பம்
இயற்க வத ல்க க் த வம்? றப்ப அவங்க பட்லு ர்க கள்வன்
சச 1 2
கண்ணனார்
. துண்டாககிவிட்டார்கள்.
- பாண்டிய குலத்தாராகய சமிழ்ச்சத் இரியர் பிரவேடித் துவந்த மேல்கோபுர
. வாசல்களையெல்லாம் அடைத்து, மற்றவர்கள் போகும்படியான வழியில்
போக எதிரிகள் கட்டளையிட்டார்கள்.
RT
தமிழ்ச் சத்திரியகுல. விளக்க வினாலிடை. 09.
ல தம் “அரியசாயகமுதலி பிரஸ் சாபம்”? என்னும் நூலில் எழுதப்பட்டிருக்
றது,
மேற்படி பாண்டியகுலத்தாரை எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாமல்
பாண்டி யதேச ததிலுள்ள ஆலயங்களில் முன்
மேலும் பகைவர் முன்னிலையில் இருப்பதிலும் கண்காணாவிடம்
போய்ப் பிழைப்பது நலம் என்று தமிழ்ச்சத்திரியர் எண்ணி பற்பல புற
விடங்களில் போய் வூத்திருர்தார்கள். மற்றவர்கள் “தழோராயினுர் தாம
| வரை?! என்னும் மூதூனாப்படி எதிரிகளாகிய சாதிக்காரருக்குத் தணீக
தடக்கி பற்பல தொழிற் செய்து இல்லற தர்மத்தை வழுவாமல் கடத்திக்
சொண்டு வந்தார்கள்.
சோழகாட்டையும் வடுகர் கைப்பழ்றிச்சொண்டு,சோழகுலகாடார்களை
வடுகரம், வெள்ளாளரும் சன்பப்படுத்தினபடி.யால். அவர்கள் பலகாடுகளு
க்குப் போய்க் குடியேறி இழிய சொழில்களில் பிரவே௫த்து வயிறுவளர்த்
- துக்கெரண்வெர்தார்கள்,
முன் சோழனாலும், பாண்டியனாலும் எடுத்துசக்சொள்ளப்பட்ட சே
ட் நிலைமையும் இவர்களைப் போலாயிற்று, அவர்கள் கன்னடியரால்
துன்பப்பட்டு நிலைகுலைக்தபோனார்கள்,
விசுவகாதநாயச்சன் ஆண்ட 26 வருஷங்சளாகத் தமிழ்சாட்டாசர்
. நிலைமை அலையிலகப்பட்ட தரும்புபோலாயிற்று, அவர்கள் அங்கும் இவ்
கும் போய் அலைநதுகொண்டிருர்தார்சள்.
வீசுவநாதநாயக்கன் மகன் பெரிய கஷ்ணப்ப நாயக்கன் ப்ட்டமடைர்து;
தீகப்பனைப்போலவே நாடார்களைத் தன்பப்படுத்திக்கொண்டு வந்தான்.
இவன் தன்னை அவமானமாய்ப் பேசின கண்டிராசனுக்கு எதிராகத் தன்
மைத். தனனாயெ விசயகோபால காயக்கனை அனுப்பி, கண்டிராசனை செயி
த்து, விசயகோபால நாயக்கனைக் கண்டிக்கு அரசனாக்கினான். பெரிய ஷ்
- ஊப்பநாயக்கன் ஆளுங்காலத் தில் அரியராயகமுதலி மரணமானான். பெரிய
இஷ்ணப்பராயச்சன் 31 வருஷம் ஆண்டபின் அவன் மசன் பெறியலவீரப்ப
நாயக்கன் பட்டமடைந்தான். அவன் ஆண்டகாலத்தில் சகல கஇராமங்களி
லும் வாசம்ப்ண்ணின பலசாதி அதிகாரிகளையும் வரவழைத்து, பாண்டிய
குலத்தாரிடம் பக்திபோசனம் செய்யக்கூடாது என்றும், அவர்களுடைய
100 தமிழ்சி ச.க்திரியகுல விளக்க வனிலை!
நன்மை இமை காலங்களுக்கு புரோகிதர் முதலான யாவரும் போகக்கூடா ்
தென்றும் கட்டுப்பாடு செய்தானென்று பாண்டியகுலப் பெரியார் சொ இ
ல்லுகிறது வழக்கமாயிருக்கிறது.
பெரிய வீரப்ப நாயக்கன் ஆண்டகாலம் 27-ஹா. அவன் மகன் விசு.
வப்ப காயக்கன் ஆண்டகாலம் 20-ூ, அவனுக்குப்பின் அவன் சம்பி :
குமார கிஷ்டப்ப நாயக்கன் ஆண்டகாலம் 1/->. அவன் மசன் முத்துக்.
இஷ்ணப்ப நாயக்கன் குழக்சையாயிரு ந்தபடியால் தம்பி கஸ்தூரிநாயக்கன்
ஆண்டகாலம் 7-ணாு, கஸ்தூரி நாயக்கனுக்குப்பின் முன் குழர்சையாயிரு
ந்தகானென்று சொல்லப்பட்ட லேத் ச் தக்ஷெணப்ப நாயக்கன் ஆண்டகாலம்
80-னு. அவன் மகன் முத்து வீரப்ப நாயக்கன் ஆண்டசாலம் 88...
அவன் மான். பட்டப் நாயக்கன் ஆண்டகாலம் 40-—ணா, அவன் மசன் ட
மூத்துசாயக்கன் க டன்கல் 10-ணி, அவன் மகன் சோக்கநாத நாயக்
கன் ஆண்டகாலம் 16-னா. அவன் மகன் ரெங்க இஷ்டப்ப நாயக்கன்
ஆண்டகாலம் (-'. ல மகன் விசயரெங்க சொக்கநாத நாயக்கன் -
3-ம் குழர்தையாயிருர்தபடியால், குழர்சையின் பாட்டியாகிய மங்கம் -
மாள் ஆண்டகாலம் 18-ஸஹா. அவளுக்சுப்பின் முன் குழந்தையாயிருர் தான E
என்று சொல்லப்பட்ட விசயரெங்க சொக்கநாத நாயக்கன் ஆண்ட்காலிம
19-ஸூ. அவனுக்கு பிள்ளையில்லாதபடியால் - அவனுடைய இறிய தகப்ப 3
னாகிய பங்காரு திருமலை ராயக்கன் ஆண்டகாலம் 87-ஷாூ. ஆக தஇிறிஸ்தா
ண்டு 1400-ணா முதல் 1787-0 வரையில் வகெ நாயக்கனமார் ஆண்ட
காலம் 887-௫. 3
இசன்பின் துலுக்கர் மதுளைக்கு வந்து சேர்ந்ததினால் காயக்கன்மா
ருடைய தரைத்தனம் அழிக்சதையும், மராட்டியார் சோழநாட்டைக் கட் :
டிச்சொண்டதையும், பிரான்சுக்காரர் இங்கிலிஷர் ஆகிய இருவரும் சண் 1
டைசெய்ததில் இங்லிஷ் பிரான்சுக்காசரை செயித்து தமிழ் காட்டை ்
எடுத் துக் கொண்டசையும் சொன்னால் விரியும். திறிஸ்தாண்டு 1787 முதல்
1800-வரையில் 63-னாங்களாக தமிழ் சாடு பலபேராலும் பின்னும் வரு
த்தமடைக்சது. மேற்படி 1800-ஸ்ஷத்தில் மதுரையில் இங்கிலிஷ் கொ .
டிபோடப்பட்டது. 1801-௮, அதாவது அுலுக்கருடைய பசலிணா நி
1211-ல் ஆர்டிஸ் எஸ்கொயர் என்பவர் மதுரைக்குக் கலெக்டராக இ௩கி இ
விஷ் துரைத்தனச்தாரால் நியயிக்கப்பட்டார்.
மேலே சொல்லிய பாண்டியகுல நாடார்களின் குலம், கல்வி, ஆண் '
'மை, உபநயனம் முதலான ஆசாரங்களும் எளிய சாதிக்கொப்பாகிவிட் .
டது. அதினால் அவர்களுடைய பின் சந்ததியார் தங்கள் குல உற்பத்திக் :
இமம் தீர்க்க மு ஐதிதெரியா சவர்கனாம்ப! போய்விட்டார்கள், :
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 101
| தற்காலத்தில் கல்விச் சாலைகளில் பிறகுலத்து வாலிபர்கரேக கொப்
பாகக் கல்வி கற்றுவருறெ தமிழ்ச் சத் திரிய குலத்தவர். பல நூலாராய்ச்9
செய்யும் இறமையுடையவர்களாகி, சமஸ்கிருதம், தமிழ், இங்கிலிஷ் பா
ஷைகளிலிருக்கின்ற இலக்கிய இலக்கண நூல்களை விஸ்தாரமாக ஆராய்
ந்து வருகையில், தங்கள் குலத்தின் பூர்வோத்திர உண்மையைத் தர்க்க
முறக்கண்டு தெளிவுற எடுத்துக் காட்டவேண்டியதாயிற்று. :
வடுக நாயக்கமாறாம், வெள்ளாளரும் பின் வந்த தலுக்கரையும், மரா
ட்டியரையும் அடுத்து மேலான உத்தியோகங்களில் புகுர்து ரொமங்கள்
தோறும் .அதிகாாஞ் செய்ததினால், பூர்வநூல்களுக்குக் கொஞ்சமாஇலும்
சம்பந்தப்படாத வலங்கை, இடங்கை என்ற இருவகைக் கலகத்சையும்
மூட்டினதுமல்லாமல் "தமிழ்ச் சேட் டிகளாதிய வணிகரின் மேன்மையான
விஷயங்களில் சிலசைச் தடுத்து தங்கள் குலத் துக்கு சாழ்வான குலமாக
மதிக்கும்படி செய்து போட்டார்கள்.
வியாசனால் வடமொழியில் செய்யப்பட்ட லிங்கபுராணமானது குல
சேகாபாண்டியனால் தமிழில் மொழிபெயர்ச்சப்பட்டது. அதில் கலியுகதீ
இயற்கை சொன்ன அத்தியாயம், 1-வது கவி,
“துடையுகத்தில கருமகிலை வேர்சாய பொய்மை
| [யொ களவுவஞ்௪,
மடுகொலை மத்திவை முதல்பாவங்க டழைத்திட்
[லாலளிகள் பாட;
மடலவிழுங் கமலத்தார் மறையவர் கழல்வேந்தர்
[வணிகர் தொல்லை,
யொடிவீன் மறைநவில் கலர ரொழுகாத நெறிய தனி
f லொழுகுவாரே.”
இச்கலியில், புண்ணியங்கள் கெட்டு பாவங்கள் பெருத்து அந்தணர்,
அரசர், வணிகர், இந்த மூன்று குலத் தவர்களும் ஒதும்படியான பழைய
வேதாகமங்களை ஓதாமல் இழிய தொழில்களைச் செய்வார்கள்!” என்று
சொல்லியிருக்கிற து. |
| மேற்படி கலியில், அவரவர் தொழில் கெட்டு இழிய தொழில்களை ௪
செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறதைக் கவனியாமலும், தேசச் சரித்
திங்களை ஆராயாமலும் மத்தியகாலத்தில் போறுமையால் உண்டாக்கன
கட்டுக்கதைகளைப் பார்த்து, அரசகுலம் அழிர் தபோனதாக மனம் போ
192 தமிழ்ச் கக ரிக குல் விளக்க வினாவிடை,
னபடி பிதற்றுகிரர்கள், அவர்கள் காயில் ஆப்புச் கடாவினாற்போல் மேற்
படி கவியில் சொல்லியிருக்ற த,
சேர, சோழ, பாண்டியகுல நாடார்களுக்கு இருந்த இராசாங்கப்பலம்
வடுகரால் ஒழிந்தது. அந்த வடுகருடைய பகையால் இடத் தச்டம் உண்
டான கட்டுப்பாட்டின்: கொடூரத் துக்குப் பயகது மூலை முடக்குகளில் ஒது
ங்கி, தரித்திரத் தின் சொடுமையால் பலவசையான சொழிலுடையவராய்
வர்த்தகம், உழவுத்தொழில்களில் பிரவே£த்தப் பிழைக்கவேண்டியதா
யிற்று, இதை அறிமாத'அர்நிய பாஷைக்கா ரராதிய இங்கிலிஷ் த்தா
தீதார் நாடார்களை மன்னர்குலமென்று சொல்ல மயங்குஇருர்கள்.
மேற்படி கவியுகத் தியற்கை சொன்ன ச்ம்...
2-வது கவி,
“பின்னவராடகப் பசும்பொன் மடங்கலாசனச் |
| திருப்பபிறங்கு மொளவரண்,
மன்னவர், வேதியர் வரதம்வனை கழற்கால் வணங்கி
[முறை யேவல் பூண்பா,
ரன்னவர் வேதியரொழுகு து லொழுகுவா
[சழிவிலா த,
மன்னுமறை யவர்நான்காம் வருணத்தார்நெறிய தனில்
[ மன்னிவாழ்லார்.””
இக்கவியில், நாலாவது வருணத்தார் பொன்னாசன த தின்மேலிருப்பா
ர்கள். அந்தணரும் அரசரும் அவர்களை வணங் ஏவல்தொழில் செப்வார்.
.. கள். நாலாவது வருணச்சார் பழைய வேதாகமங்களை ஒஅவார்கள்?? என்
- அசொல்லியிருக்கிற ௮.
அரசாட்சி மாறுதலால் மேல்ழாகவும், €ழ்மேலாசவும் போன னால்
பிராமணகுலத்திற்கு “ஏற்றல்? தொழில் சிறப்பான குலத்தொழிலாயிருக்
இற தினாலும், இர் தசேசப் பூர்வகுல பெரியோர்களால் மதித்து சகல சாதி
யும் வணங்கத்தக்க குலமாயிருக்கறஇனாலும், எந்த எர்தக்சாலத்தில் எந்த.
எந்த ராஜாங்கம் வருறசோ அகத அந்த ராஜாங்க ரோக்கத் துக்குத்தக்க
படி இணங்கி நடக்துகொள்ளுநறெதினால் எர்தக்காலத்திலும் பிராமண
குலத்தவர் மேலாகவேயிருக்கிழுர்கள். அரசகுலதீதவராயெ காடார்களுக்கு
அப்படி ஏற்றல் தொழிலுமில்லை, எ இரிகளுக்கு இணக்கி£டக்கும்படியான
குணமும் இல்லாதபடியால் சத்துராதிகளால் அனபப்பட்டு செலும் |
வறுமை அடை இருர்கள்,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 105
54, வின. அரசாட்சியை இழந்துபோன தமிழ்ச் சத்திரியாக்கு அர
சன் என்று அர்த்தமுள்ள நாடான் என்னும் பட்டப்பெயர் தற்காலத் தி
லும் ஏற்குமா ?
விடை.-ஜயன் என்னும் பெயர்க்கு குரு என்பது பொருள். பார்ப்பா
ரில் குருத்திவதீதொழில் செய்யாமல் பற்பல தொழில்களைச் செய்து வரு
இறவர்களுச்கும் ஐயன் என்னும் குலப்பட்டப்பெயர் சாதாரணமாய் ஆட்
சேபனையின் றி வழங்வெருறெது. அர்தப்படி வியாபாரம் செய்யாமல்
| வேறே பலதொழில் செய் றவர்களுக்கும் செட்டி என்று முன் தொழிற
பெயர் வைசியர்க்கு வழங்கிவருகிறது. அந்தப்படியே தமிழ்ச் சத்திரியா
தங்கள் அரசாட்சியை இழர்தாலும் நாடான் என்னும் குலப்பட்டப்பெயர்
வழங்கிவாவேண்டியது நியாயமே. அந்தப்படி சாதாரணமாய் ஆட்சேபனை
யின்றி வழங்கிவருகிறது.
| குலப்பட்டப்பெயர்கள் குலப்பிதப்பினால் உண்டாகி, நிலைபெற்றதே
। யன்றி அந்த அந்தக் காலச்சொழிலினால் உண் டாகி நிலைபெற்ற தல்ல.
மூன் மதுரையை பல ஆயிரம் வருடங்களாக ஆண்டும் பின் ௮ரசிழ
ந் த போன தமிழ்ச் சத்திரிய குலத்தைச் சேர்ந்த ஒருவனையும், முன் மது
| ரையை சிலவருடங்களாக ஆண்டும் பின் ௮ரசிழர்துபோன கவரைய குலத்
| தைச் சேர்ந்த ஒருவனையும், முன் மதுரையைச் சொ ற்பக்காலமாக ஆண்
மெ பின் ௮ரசிழந்துபோன ஒரு பட்டாணியையும் ஒருவர் கூப்பிட்டு,
| “உங்கள் மர்திரிமார் எங்கே ? கோட்டை எங்கே ! செங்கோல் எங்கே ?
| சேனாபதி எங்கே ? அத்தியட்சன் எங்கே ? கிராமாதிசாரி எங்கே ? சேவக
ன் எங்கே ? யுத்தவிரர் எங்கே ? தூதர் எங்கே ? சாமபேத தான தண்டம்
எங்கே ? இரசகஜதுரகபசா தி என்னும் ௪தங்க சேனை எங்கே ? ங்கா
சனம் எங்கே ? குடை எங்கே ? கவசம் எங்கே ? வில் எங்கே ? நாணெங்
கே ? அம்பெங்கே ? அம்புக்கூடு எ௩்கே ? பரிசை எங்கே ? ஈட்டி எங்கே?
இவையெல்லாம் அரூபமாக மறைந்து நிற்தன்றனவோ என்றுகேட்டால்,
௮ப்படிச்கேட்டவர் சபையிலிருந்து கேட்க வாய்பிளந்தவரேயோயின் செக்
இராதர் சொன்னதுபோல் சிட்சை பெறாதிருக்கமாட்டார். அப்படிக் கேட்
பவர்க்கு தலையிலே மூளையில்லையே என்று பெரியோர் பரிதாபப்பவொர்கள்.
55. வின. தலத்தோமீற்கிரமம இலக்கிய இலக்கண நூல்களில் பல
இடங்களிலும் குறிப்புக்குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறசோ ? அல்லது
அதைப்பற்றிய அட்டவணையும் உண்டோ ?
விடைஃகுலத்தொழிற்ெமம் அநேக இலக்கிய இலக்கண நூல்களில்
| சொல்லப்பட்டிருக்கறெது. சேந்தன் திவாகரம், 12-வது தொகுதியிலோ
அத அட்டவணையாசவும் சொல்லப்பட்டிருக்கறது. அட்டவணை வரு
மாறு,
104 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
78, 79, 80, 81-வது சூத்திரங்கள்.
“அந்தணர் அறுதோமில்.?'
“ஓ தலோ அவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்றிரு மூவகை
அதிகாலத் தந்தணர் அறுதொழில்.”'
அரசர் அறுதொமில்,"!
“அரசர் அறுதொழில் ஓதல், வேட்டல்
புரை தீரப் பெரும் பார்ப் புரத்தல், ஈதல்
கரையறு படைக்கலம் கற்றல் விசயம்.”
“வணிகர் அறுதொமில்.””
வணிகர் அறுதொழில் ஓதல், வேட்டல்
ஈதல் உழவு பசுக்காவல, வாணிகம்.”
“வேளாளர் ௮றுதோமீல்.??
வேளாளர் அநுதொழில் உழவு பசுக்காவல்
கெள்ளி தின வாணிபம் குயிலுவம் காருகவினை
ஒள்ளிய இருபிறப் பாளர்க் கேவல் செயல.”
82-வது சூத்திரம், ர
“குயிலுவம் வாத்தியம் கொட்டுதலாகும்.”'
88-வது சூத் இரம்,
“பருத்திதால், பட்டுநூல் அமைத் தாடையாக்கலும்
சுமத்தலும், பிறவும் கரருகவினை த்தொழில்.”
மேலே சொல்லிய சூத் இரங்களின் அர்த்தமாவது:-
அந்தணர்க்கு (1) ததல், அதாவது வேதங்கள் ஓதுதல். (2) ஒஅவித்
தல், அதாவது சத்திரியர்க்கும் வைசியர்க்கும் வேதங்களைப் படிப்பித்தல்
(3) வேட்டல், அதாவது யாகம் செய்தல், (4) வேட்பித்தல், அதாவது
சத் இிரியராக்கொண்டும், வைசியரைக்கொண்டும் யாகம் செய்வித்தல், (5).
ஈதல், அதாவது கோயிலிலிருந்து சத்திறியர்க்கும், 'வையியர்க்கும் பிரசா
தம், அவிர்ப்பாகம், விபூதி முதலானவைகளைக் கொடுத்தல். (6) ஏற்றல்,
RATA ட ஜோனா
தமிழ்ச் சத்திரிய குலவிளக்க வினாவிடை. 105
அதாவது சத்திரியராலும், வைசியராலும் கொடுக்கப்பட்ட எவ்வகைப்
பொருளையும் வாங்கிக் கொள்ளல்.
அரசர்க்கு (1) ஒசல், அதாவது வேதங்களைப் படித்தல், (2) வேட்
டல், அதாவது யாகம் செய்தல், (3) உலகோம்பல், அதாவது உலகத்தைப்
பாதுகாத்தல், (4) ஈதல், அதாவது பார்ப்பாருக்கும் வைசியர்க்கும் தேவை
யானவைகளைக் கொடுத்தல், (5) படைக்கலம் கற்றல், அதாவது ஆயுதம்
எடுத்து வீசும்படி படித்தல், வெட்டும்படி பழகுதல். (6) வீசயம், அதாவது
சத்துறாக்களை வெல்லுதல்,
வைசியர்க்க (1) ஒதல், அதாவது வேதங்களைப் படித்தல். (2) வேட்
டல், அதாவது யாகம் செய்தல், (8) ஈதல், அதாவது கொடுத்தல். (4) எறா
ழல், அதாவது பயிரிடல், (5) பசுச்சாத்தல், அதாவது மாடுகள், ஆடுகள்
முதலானவைகளை வைத்துப் பரிபாலித்தல். (0) பொருளீட்டல், ௮சாவது
கையிலுள்ள முதற்பொருளைக் கொண்டு வியாபாரஞ் செய்து பொருளை
விர்த் தியாக்கல்.
வேளாளர்க்கு (1) ஏருழல், அதாவ த பயிரிடல், (2) பசக்காத்தல்,
அதாவது மாடுகள், ஆகெள் முதலான வைகளை வைத்துப் பரிபாலித்தல்
(8) பொருளீட்டல், அதாவது கையிலுள்ள முதற்பொருளைச் சொண்டு
வியாபாரம் செய்து பொருளை வீர்ச்திபண்ணல். (4) த்யிலுவ்த் தோழில்,
அதாவது மேளம் முதலான சோல் கருவிகளைக் கொட்டுதலும், நாகசுரம்,
சங்கு முதலான அளைக் கருவிகளை ஊதுதலும். (5) காநகவினை, அதா
வது பரத்திநூல் பட்நொல் முதலானலைகளைக் கொண்டு வஸ் திங்களை
செய்தலும், அவைகளைச் சுமர் தகொண்டு போதலுமான வேலைகளைச செ
ய்தல், (6) இருபிறப்பாளர்க் கேவல்செயல், அதாவது உபநயனம்(பூணூல்)
உடையோராக பார்ப்பார், அரசர், வைசியர் ஆகிய மூன்று பேருக்கும்
சகல எவல் ஊழியமும் செய்தல்.
50. வினு, அந்தணர், அரசர், வணிகர் ஆதிய மூன்று குலத்தவர்ச்
கும் உரிய போதுத் தோமில்கன் எவை ?
விடை ஒதல், வேட்டல், ஈதல் இம்மூன்று தொழில்களும் அந்த
ணர், அரசர், வணிகராயெ மூன்று குலத்தவர்க்கும் பொதுத் தொழில்க
ளாம்.
பூர்வகாலத்தில் வேத சாஸ் இரங்களையும் நீதிநூல்களையும் தீர்க்கமுறக
கற்று அறிவில் சேறினவர்கள் மதல் இரண்டு குலத்தவர்களாகிய ௮, சண
ரும் அமசுகுலத்தவருமாம், |
ட் 3 14
106 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை;
முதற் குலத்தவர் புரோடதரான தனால் அந்த மு அவர்களுக்கு >
அவயம் வேண்டியத, ட
இரண்ட ரவது குலத்தவர் அரசனானதினால் அள் வினைத்திதம் சகோ ்
க அவர்களும் நூல்களைக் கற்கவேண்டியவர்கள்.
மூன்றாவது குலத்தவர் சங்கள் சய பிரயோசனம் நோக்கி அவர்க .
ளும் நூல்களைக் கற்கவேண்டி யவர்கள், ஆயினும், அவர்கள் தன விருத்தி ந
யின்பேரில் வாஞசையுற்றிருக்த பிரகாரம் அறிவு விருத்தியின்பேரில் 3
அ இக விருப்ப்முள்ளவர்களாக இருக்கவில்லை.
௦7. வின. செட்டிகளுக்கும் சூத்திரா வெள்ளாளருக்கும் உரிய :
போதுத் தோமில்கள் எவை ? ந
விடை செட்டிகளுக்கும் சூத்திரராயெ வெள்ளாளருக்கும் உரிய ட
பொதுவான தொழில்கள் மூன்றாம். அவை (1) ஏருழல், (2) பசுக்காத் :
தல். (8) பொருளீட்டல் என்பவைகளே. |
மேற்படி மூன்று சொழில்களும் வைசியராதிய க்கில் சூத.
திரராயெ கெள்ளாளருக்கும் பொதுவான தொழில்களாயிருந்தபோ திலும், .
இர்த மூன்று தொழில்களில் “ஏநழல், பசுக்காத்தல்?' என்னும் இரண்டு
தொழில்களும் ளாகிய வெள்ளாளருக்கு மிகு்த அவசியமான தொ
ழில்களாம். போநளீட்டலாகிய தோமில் வைசியர்க்கு மிகுர் த 2 ்
மான தொழிலாம், ்
58, வின.--அர்தணர்க்கே உறிய தொழில்கள் எவை ?
விடை.அந்தணர்க்கே உறிய தொழில்கள் மூன்றாம், அவைகள்: -(1) 3
ஒதவித்தல், (2) வேட்பித்சல், (8) ஏற்றல் என்பவைகளே. ட 1
59. வின அரசர்க்கே உரிய தொழில்கள் எவை ?
விடைஅரசர்க்கே உறிய தொழில்கள் ன்றும். அவை: (உல் 3
கோம்பல், (2) படைக்கலம் கற்றல், (8) விசயம் செய்தல், i
60. வின.-வைசியர்க்கே உறிய தொழில்கள் எவை ?
விடை வைசியர்க்கே உரிய தொழில்கள் இல்லை. அவர்களுடைய I
ஆறு தொழில்களில் முதல் மூன்று தொழில்கள் அர்தணர்க்கும், அரசர்க்
கும் உண்டு. வை௫யருடைய பின் மூன்று தொழில்கள் க்தி வெ:
ஜனா கம் உண்டு,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 107
61, வின .--குத்திரராயெ வெள்ளாளர்க்கே உரிய தொழில்கள் எவை!
விடை. குத்திரராதிய வெள்ளாளர்க்கே உரிய தொழில்கள் மூன்
ராம். அவைகள் :-- (1) குயிலுவத்தொழில், (2) காருகவினை த்தொழில்,
5) முதல் மூவர்க்லேவல்செய்தல் என்பவைகளே,
62. வினுமேலே சொல்லிய நாலு குலத்தவர்களில் ஒவ்வொரு குல
| தீதவர்க்கும் நாட்டில் இறப்பென்று விளங்கும் தொழில் எது ?
விடை. மேற்படி நாலு குலத் சவர்களில் ஓவ்வொரு குலத்தவர்க்கும்
| காட்டில் இறப்பென்று விளங்யெ தொழில் ஆறாவது சொழிலாம்,
ன்
த் அந்தணர் குலத்தவர்க்கு ஆறாவது தொழிலாயெ ஏற்றல் தொ
| மில் றெந்ததாம், அது அவர்களுக்கு இகழ்ச்சியல்ல, அவர்களுக்குப் புகழ்
சியாம், அதினால் அவர்களுடைய சரீரப் பிழைப்பு ஈடந்தேறும்,
(2) ௮ாச குலத்தவர்க்கு ஆறுவது தொழிலாகிய விசயம் அதாவது
வெற்றியே சிறந்த தொழிலாம்,
(3) வணிகர் குலத்தவர்க்கு ஆறாவது தொழிலாயெொபோநளீட்டலே
| றெச்த தாயில்.
(4) சூத்திரராயெ வெள்ளாளர் குலதீதவர்க்கு ஆறாவது தொழிலே
| மதல் முவர்க்கு ஏவ்ல் செய்தலே சிறந்த தொழிலாம்,
638. வினா. முன் 41-ம் வினாவுக்குச் சொல்லிய விடையின் £ழ்
| 31-வது இலக்கத்தின் ழும், 51-ம் வினாவுக்குச் சொல்லிய விடையின்
6-வது இலக்க தீதின் கழும் ஏன$நா நாயனார் என்று ப் யு
டைய சரித்திரச் சுருக்கம் என்ன ?
... . விடை--தமிழ் அரசாட்சி ஒழிர்்து வடுக அரசாட்சி தமிழ். நாட்டில்
த. பின் தமிழ்ச் சத். ிரியரின் . குல மேன்மையைக் கெடுக்கும்படி.
சூத்திர ராகிய வெள்ளாளரும், வெரும் பிரயாசப்பட்டு முயற்சி செய்தார்
கள் என்று 98-ம் வினாவுக்கு விடை சொல்லியவிடத்தில் விபரித்திருக்கி
ரோமே. ஏனாதிநாத நாயனாருடைய சரித்தொமானது சான்றார், சான்ற
வர், சான்றோர் ஆயெ தமிழ்ச் சத்திரிய நடைய குலமேன் மையைத் துல
-க்கமாகக் காட்டுகிற தினால் அதை மறைக்கும்படி சூத் த்திராயெ கெள்ளா
ளர். அதிகமாகப். பிரயாசப்பட்டிருக்றொர்கள், . ஆகையால். இப்போது
அவருடைய சரித்திரச் சுருக்கத்தை மாத்திரம் சொல்லுவோம்.
108 தமிழ்ச் ச௪த்திரியகுல விளக்க வினாவிடை:
எனாதிநாத நாயனார் சோழசாட்டிலுள்ள எயினனூரில் பிறந்தவர், அர
சாக்கு வாளினால் யுத்தத்தில் சத்துறாக்களைச் சங்கரித்து செயிக்கும் வித்
தையைப் படிப்பித்தவர்,.அதாவது படை பயிற்றல் தோமிலைச் செய்தவர்: .
டட்லி
பப்டி பதும் இம்ு வவ வக்க வவ
வட்ட கண்வ டம்கு
அதினால் அவர்க்குக் இடைத்த வருமானங்களை எல்லாம் வெனடியார்க்கே
செலவுபண்ணினவர். அவர் இருந்த ஈகரில் படை பயிற்றலால் சினம்
பண்ணினவனும், வனை வணக்காதவனும், தன் நெற்றியில் விபூதி தரி.
பெணிழத்தித்கு தட ஸ்
யாதவனுமான அதிசூரன் என்றெருவன் இருந்தான். ஏனாதி நாயனா புஜ
பல ப.ராச்ரமமுள்ளவராயும், அரசனுடைய சேனா இப தியாசகவும் இருந்த
படியால் அதிசூரன் என்னப்பட்ட அவன் தனக்கு வருமானக குறைவுண் :
டாயிருச்சிறதைப்பற்றி யோசித்து நாயனாபைப்பார்த் து, ஈம்யில் யார் வல்
லமையுள்ளவர் என்று அறியும்படி ஈம் இருஉருடைய சேனையும் சண்டை .
செய்ய விடுவோமா ? என்க, நாயனார் அதற்கு இணங்கிப் போர்செய்ததில்
தாயனார் செயித்தக்கொண்ட தினால் அதிகுரன் உபாயத்தால் -சாயனாைச. .
செயிக்க எண்ணி, இணி சாம் இரண்டுபேரும் மா,ச்திரம் போர் செய்வோ .
மா ? என்று நாயனானாக் கேட்க, நாயனாரும் அதற்கு இணங்க, குறிக்கப்ப
ட்ட இடத்தில் நாயனார் தனித்து நிற்கிறதைக கண்ட அதிகுரன் சன் செ
நீறியில் விபூதி தரித்துக்கொண்டும், தன்முகத்தை மூடிக்கொண்டும், நாய :
னாருடைய பக்கத்தில் வர, மாயனார் எதார்த்தமாய் நின்றிருந்தவரானதால்
அதிசூரன் விபூதி சரித் துக்கொண்டிருக்ததை நாயனார் கண்டு மயங்கிநிந்க,
அவரை அதிகுமன் வாளால் வீசினான். அவர் அவனாலே வெட்டுண்டு மரி:
தீதார். இதுவே ஏனாதி நாயனஞருடைய சரித்திரச் சருக்கம். இசசரித்திர
மானது அறுபத்து மூவர் புராணமாயெ பெரிய புராணத் இலடங்கெ
ஏனாதிநாத நாயனார் புராணச்திவிருக்கற த.
64. வின.--ஈடிக்தலச்சான்றர் என்று எனா.திகாதகாயனார் சொல்லப் ப
பட்டிருக்கிருரே, அர்த ஈழன் என்பவன் யார் ?
விடை சான்றார், சான்றவர், சான்றோருடைய குலமேன்மையான |
து எனாதிநாதநாயனாருடைய சரித்திரத்தால் விளங்கும். ஆதலால், அந்த
ஏனாதிநா ச நாயனார் எந்த மணிசனுடைய வம்சத்தில் உற்பத் தியானவர்
என்று சொல்லப்பட்டிராக்றரொரோ அர்தமனிதனைத் தாழ்ந்த குலத்த௨ன்
என்று ரூபித்துவிட்டால் அந்த மனிதனுடைய வம்சத்தவரான எனாதி
நாதநாயனாரும் தாழ்க்தகுலமாகிப் போய்விடுவாரென்றும், அவர் தாழ்ந்த
மலேயா, அவருடைய குலத்தாராகிய சான் ரர், சான்றவர், அல்லது
சான்றோரும் தாழ்ந்த குலமாய் போய்விடுவார்கள் என்றும் குத்கிர ராகிய
வெள்ளாளர் தீர்மானித்து அதற்காக அதிகமாய்ச் கவலைப்பட்டிருக்கறொர்
கள். ஆகையால் சாம் அந்த ஈழனுடைய தம்... ஆர்க் த்
யது அவசியம்,
தமிழ்ச் சத்திமியகுல விளக்க வினாவிடை, 109
ஏனாஇராசராயனார் ஈழக்குலச் சான்றார், ஈழச்குலச் சான்றோர், அறு
பதீதுமூவரில் ஒருவர் என்று பூர்வ நூல்களில் சொல்லப்பட்டிருக்கறர்.
- ஆகையால் எஏனாதிநாதநாயனார் ஈழன் என்று சொல்லப்பட்ட வனுடைய
வம்சத்தில் உற்பத்தியானவர். அர்த ஈழனைத் தாழ்ந்த குலமாக்கும்படி.
ஈழன் என்னும் றெப்புப்பெயரை ஈழம் என்று மாற்றி, ஈழம் என்னும பத
த்துக்கு “கள்?” என்று பொருள் இருக்கிற னால் ஈழக்குலம் என்பது கள்
குலம் என்றும், ஏனாஇிராதகாயனார் கள் குலதீதவர் என்றும் சுதீதிரராகிய
வெள்ளாளர் ஸ்தாபித்தார்சள்.
| ஈழன் எனணும் பேர் ஈழம் என்னும் வார்த்தையிலிருர்து உற்பத்தி
யானதல்ல. ஈழன் என்பது சூரியனுடைய மகனான வைவசுவதமனுவின்
மக்களில் ஒருவனுக்குப் பேர். அதின் விபரம் 29-ம் வினாவிற்கு விடை
| கூறியவிடத் துச் காணலாம். அந்த ஈழன் என்பவனுடைய வம்சத்தாரில்
ஒருவனுக்கு ஈழன் என்று பேர் இரும் இருக்கலாம். அவன் சோழன் வம்ச
தீதில் வந்து கலக்திருக்கலாம், அல்லது சோழனுடைய வம்சத் திலேயே
ஈழன் என்று பேருள்ள £ஒர்த்திபெற்ற ஒரு ௮மசன் இருந்திருக்கலாம்,
| அர்த ஈழன் என்னும் ௮7சன் இலங்கை நாட்டை ஆண்டபடியால் இலய்
கை நாட்டுக்கு ஈழநாடு என்று பேர் உண்டாயிற்று,
ஒருவன் சரத் திபெற்ற அரசனாக ஒருசாட்டை ஆண்டிருந்தால் அலன்
ஆண்ட அந்த நாடு அர்த அசன் பேரால் சொல்லப்பட்ட தண்டு,
'திருஷ்டாந்சமாக,
சோழன் ஆண்ட சாட்டுக்கு சோழ்ம், சோழநாடு, சோழமண்டலம்
| என்றும்,
பாண்டியன் ஆண்ட மாட்டுக்கு பாண்டியம், பாண்டியநாடு, பாண்
| டிமண்டலம் என்றும்,
தொண்டை என்னும் பாண்டியன் ஆண்டநாட்டக்குத் தொண்டை,
| தொண்டை நாடு, தோண்டைமண்டலம் என்றும் பேர்கள் உண்டாயிருக்
இறதுபோலவே,;
| ஈழன் ஆண்ட நாட்டுக்கு ஈழம், ஈழநாடு, ஈழமண்டலம் என்றும்
் பேருண் டாயிற்று,
திருவாதவூரர் புராணம், புத்தரை வாதில் வென்ற சருக்கம் 87-வது
| கவி, 1-வஅ அடி.
ஈழ மன்ன னுமஞ்செழுத்து மியம்பி நீறுபுனைந்தபின், ”
வலு மட ௬25 பத்தன்
7
[கி
110 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
1-வத செய்யுள், 4-வது அடி,
“ஈழநாடு தன்னை காட எண்ணியங்கு நண்ணினான்.”
கம்பர் பாடிய ஏரெழுபது, பாயிரம்,
நி.
72
த ல் அம ல, ப்ட் தெண்ணு மண்டலத் தெ
படை வேந்தர்;
மேற்காட்டிய மூன்றுகவிகளில் சோமனும், பாண்டியனும் ஒர்த்திபெ
ற்ற அரசராயிருர்தபடியால் அவர்கள் ஆண்ட காட்டுக்கு அவர்களுடைய
பேர் கொடுச்சப்பட்டபடியே ஈழன் ர்ச் திபெற்றவனாக இருந்தபடியால்
அவன் ஆண்ட நாட்டுக்கு அவன் பேர் கொூக்கப்பட்டதென்பது தெளி
வாயிருகஇற த,
்.... மேலும் சர்த்திபெற்ற அரசன் பேரால் அந்த அரசர் வம்சத்தில் வரும்
அரசர்களுக்கும் அந்த மூல புருஷராகிய அரசர் பேரே வருவதுண்டு,
திருஷ்டாந்தமாக,
பெரியபுராணம், திருநாட்செசிறப்பு, as செய்யுள், 3-வது அடி.
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி.
ர ட பாண்டியனது திருஅவதாரப்படலம், 18-
வது செய்யுள், 3-வது அடி,
“தென்னவர் பெருமான்றேவி திருமுகக் ரட்ட
இருவாதஷூர்புராணம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், 99-வது...
செய்யுள், 8-வது அடி.
“துய்ய காவிரி நாடனுக் துகடீரும் ஈழர்தம் மன்னனும்.”
மேற்காட்டிய மூன் று கவிகளில் முதலாவது அண்ட சோழன் தர்த்தி
பெற்றவனாயிருக்தபடியால் அவனுடைய வம்சத்தில் வந்த அரசருக்கு
சோழர் என்றும், முதலாவது ஆண்ட பாண்டியன் ர்த்தி பெற்றவனாயிரு
க்தபடியால் அவனுடைய வம்சத்தில் வந்த அரசருக்கு த் தென்னவர், ௮தா.
வது பாண்டியர் என்றும், முதலாவது ஆண்ட ஈழன் £ர்த்திபெற்றவனாக
இருக்தபடியால் அவனுடைய வம்சதீதில் வரத அரசருக்கு ஈழர் என்றும்
பேர் வ்ந் இருக்கிறதை அறிச்துகொள்ளலாம்.
அன்றியும், ்தீதிபெற்ற அரசர் பேரால் அவர்களுடைய வம்சத்தாரு
க்கும் அர்த மூலபுருஷர் பே2.ர குலப்பேர் ஆகவும் வருவ துண்டு
ஆவல் பத்தலை கதவை ல்
a$ fe ஆடத் பக ஸ்ப ட ப்பட ப்பட i
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 111
திருஷ்டாச்சமாக, பாரதம் ஆதிபருவம், வாரணாவசச்சருக்கம், 04
வது கவி, 8-வது அடி,
“குருகுலம் தழைக்க வந்த குமரனன்பு காவ
திவாகரம், மக்கட் பெயர்த்சொகுதி, டெல த சூத்இரம்,
“பரதர், கெளர தர், குருகுல த் சாசர்.”
திருத்சொண்டர் புராணசாமம், மங்கையர்க்க ரசியார் புராணம், 71
௨௮ செய்யுள், 1-வது அடி, | ,
“£மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலிக் கொழுக் து.”
திருவிளையாடற்புராணம், மாணிக்கம் விற்ற படலம், 14-வது செய்
யுள்; 8 வது அடி,
“தசென்னவர்குலப் பெருந்தெய்வமா கிய.”
கூர்மபுராணம், கண்ணன் அவதரித்த படலம், 223-வது செய்யுள்,
- 8-வது அடி,
“௪௭ துகுல் மன்னர் யாருமற் நறொழில் காண்பானெய் தி. ?
பெரியபுராணம், ஏனா திநாதநாயனார் புராணம், 2-வது செய்யுள், 4-
வது அடி.
“ஈழக்குலச். சான்று ரேனாதி வா்
மேலே காட்டிய ஆறு செய்யுட்களில் மூல புருஷராடிய, குரு, வள
வன், அதாவது சோழன், சென்னவன், ௮தாவது பாண்டியன், எது;
ஈழன் இவர்களுடைய பேரே குலப்பேராகவும் வர் இருக்கறதை அறிந்து
கொள்ளலாம். .
தறிப்பு.
சூரியனுடைய பல பேர்களாலும் குலம் வ ருக்கறதை .
இதனடியில் காட்டுவோம்.
- திருஷ்டார்தமாக,
41-ம் வினாவிற்கு விடை கூறியவிட த்த, (18 வது இலக்கத் தின்டம்)
25-வது கவி, 3-வது அடி,
“பொய்த்த சான்றவன் குல்மென ஒருகணையெதிய.!?
நம்பியாண்டார், திருவந்தாதி, இடக் சிக்க 6௦ வது
செய்யுள், 3 வது அடி, ....
112 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை...
கொங்கிற் கனகமணிக்த ஆதித்த குல மூகலோன்.”
கூர்மபுராணம், இராவண ௫சைப்பட லம், |
105-வத செம்யுள், 1-வது அடி.
பரதனை க்தாயோடிகழ்க இடு முனிவு தீர்ந்து ஈம்
பருதியங்குல்த தி”
அரிச்சந்திரபுராணம், ஈகர் நீங்கு படலம்,
12-வது செய்யுள், 1-வது அடி.
“உரைபெறு சீரிரவிகுல் த் தரசர்க்கு வழிவழியே யுரிமையாய..”
ஷூ புராணம் சூழ்வினைகாண்டம்,
83-வது செய்யுள், 1-வது அடி.
பழி வழியொழுகாநீதி பா நுவின்குலித் ஐ வேந்தர்.”
கூர்மபுராணம், சூரியன் மாபுரைத்த அத்தியாயம்,
8-வது செய்யுள், கடை & அடி.
2 அங்கு விளக்கெனப் ரட்ட. >
சூரிய தலம் என ல்லி லல தறல குரியனுடைய பல பேராலும்.
குலப்பெயர் வருமென்று அறியலாம். ்
சான்றவன்குலம்-4 ஆதித்தன் குல?--பரு இியங்குலம்--இரவிகுலம்-4
பாநுவின்குலம்--வெய்யவன்குலம்--சூரியகுல£்,
அன்றியும், |
அந்த அந்த வம்சதீது மூல புருஷருடைய பேர் குலப் பெயராக வந்து
தர் தவிர, அந்த மூலபுருஷருடைய வம்சத்தில் பின்னாலே வந்த மேன்மை
பெற்ற புருஷரை அந்த அந்த குலத்துக்கு விளக்கு என்றும் சொல்லியிருக்
் இற துமுண்டு.. ர
திருஷடாநதமாக,
முற்கூறிய ஆறு செய்யுட்களில் சடையொன செய்யுளில்
“டு வய்யவன்: குலித் அ! விளக்கு.”
3 ப் 1 3 ப
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 113
திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்,
145-வஅ செய்யுள், கடை அடி,
ப தடக் திருநதிக்கரையடைக்தனர் கவுணியகுல தபர்.”
கூர்மபுராணம, கண்ணன் மணம் புரிக்க படலம்,
192-வது செய்யுள், 3-வது அடி.
| “ஏதுகுலித் தொருதீபமாங் கண்ண னெண்ணறு மன்னர்.”
3 ஈம்பியாண்டார் திருவந்தாதி, 10-வது செய்யுள், சடை அடி.
“ஈழக் குல் தீப னென்பரிக் நீணிலத்தே.?
| மேற்காட்டிய நியாயங்களால் 'ஈழன் கள் குலதீசவனல்லவென்றும்,
அவன் கீர்த்தியும், மேன்மையு முள்ள ஒரு அரசன் என்றும் நன்றாய் விள
ங்கும்,
| மேற்படி ஈழன் குலத்தில் ௨டச்தவர் எனா திராத நாயனார். ஆதலால்
| அவர் மேன்மைபெற்றவர்.
| இணி,
இல்ல்கையை ஆண்ட அரசர் சோம் அரச வம்சத்தார் என்றும் ஈழ்
னும் சோழ அரச வம்சத்தான் என்றும். ரூபிப்போம்,
திருவாதவூரர் புராணம், புத்தரைவாகதில் வென் ற சருக்கம்,
83, 84-வது செய்யுள்.
:நெஞ்சநொந்து பினீழநாடனிறைகர் ிடுஞ் சிவஞான நா
லெஞ்சலின் றிய செல்வர்பாத மிறைஞ்சி நின்றி து கூறினான், 7)
“சொல்ல வல்லவர் மூகையாயினர் சொல்லிலா எக வ யாப்
வல்லியென புதலவிக்கு முகைமறைநது நல் லுரை கூடினால்.”
தருவிளையாடற்புராணம், மண்சுமக்சபடலம்,
112-௮௮ செய்யுள்.
“வேறுவே நிறைவன்கீர்ச்தி வினாவுரையாகப்பாடி.
ஈறிலாவனபர்கேட்க விறைமொழி கொடுத் துமூங்கை
மாறினான் வளவன்கன்னி மடவரல் வளவன் கண்டு
தேறினான் தவனே எல்லாத் தேவர்க்கும் தேவனென்னு.”
15
2 -
ட்ட பக்கத் ப்.
114 தமிழ்ச் சத் திரியகுல விளக்க வினாவிடை.
மேலே சொல்லிய செய்யுட்களில் திருவாதவூரர் புராணத்தில் சொல்
லிய ஈடிஅரசனை தருவிளையாட ற்புராணத்தில் வளவன், அதாவது சோழ
ன் என்று சொல்லியிருக் றத. அதினால் ஈழன் ஆனவன் சோழன் வம்சத் |
தில் உதித்த சோழன் என்று தெளிவாய் விளங்குகிற து. அமட்த ஈழன் என்
னும் சோழன் ஆனவ௮ன சோழநாட்டை ஆண்ட பெரியசோழ அரசனுக்கு -
கப்பம் கட்டி, அவனுக்குக் கீழாக இலங்கையை ஆண்ட அரசனாக இரும் -
தான், ஆசையால் மேலேசொல்லிய கவிகளில் ஈழ அரசனை வளவன் என்
அ சொல்லியிருக்கிற த.
த பக க?
அத்தி,
வஹ்ப்
சோழநாட்டையும், பாணடிகாட்டையும் வடுக அரசர் பிடித்து ஆண்ட ட
காலத்தில், மதுரையிலாண்ட பெரிய க்ஷ்ணப்பநாயக்கன் இலங்சையாகய
கண்டிக்குத் தன் மைத்துனன் ஆயெ விசயகோபால நாயக்கனை அரசனால்
கொன்.
அதிக தட கம பத்ம ல அ
மேற்கூறிய கியாயங்களைத் திரட்டிப் பார்வையிடுவதினால் ஈழன்.
சோழக்குலத்தைசசேர்க்த அரசனுடைய வமசத்தானாகய சோழன் என்
பது செளிவாம். அந்த ஈழ அரசனுடைய வம்சத்தில், அதாவது ஈழக்குல.
தீதில் அச்குலத்தக்குத் இபம்போன் ற ஏனாதிநாத நாயனார் பிறக்தார்,
அன்றியும்,
பக்சவிலாசமாயெ பக்சமகாதமியம்,
29-வஅ அத்தியாயம், ஏனாதிமாகநாயனார் சரித்திரம்...
ப்ப
8-வது சுலோகம்,
“தஸ்மின்னேனாதி காதாக்கிய அஸீத சாக்ஷிகுலோத்பவ
கிருபஸ் ஸஸ்க்ர சலாசார்ய இவ பக் காங்கிரி ஸக்தஇயி;
ந்தது த்தப்பட்ட
MAYA ம்வெல்டட்ப
இச்சுலோகத்தில், எனாதிநாத காயனார் சாக்ஷி குலத்தில் உற்பத்தியா
னவர் என்றும், சோழ அரசருக்கு ஆசிரியராயிருந்து, அஸ்திரவித்தை கற்.
பித்தவரென்றும், சிவபக்தியில் சிறந்தவர் என் ஐம் சொல்லியிருக்றெலு,
இ தில் சொல்விய சாக்ஷ்கு
39-ம் வினாவுக்கு விடை
லும் பேர் உண்டு என்று ரூ
லம் என்பது சூரியகுலம் எனப்பொருளாம்.
கூதியவிடத்து சூரியனுக்கு சான்றேன் என்.
் பித் திருக்கிறோம். சோழனுக்குச் சூரியன் என்.
அபேர். ஆசையால் சந்திரகுலத்தில் உற்பத்தியான சோழனைச்சேர்ர்த அரத
சரா சுூரியகுலத்தர சர், சாக்ஷிகுலத்தரசர் என்று புராணங்களிலும் சொல்.
வியிருக்ற த. சாக்ஷிகுலம் என்பது சரன் (
#
|
சான்றேன்தலம், என மூன் ரூபித்திருக்
றன்குலம்; சான் றவன்குலம்,
கிரோம். ஏனாஇராத சாயனார்.
3
அறி
பலர தாகம்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, is
0 ஜ் i
சாக்ஷி குலத்தவர், சான்றோர் குலத்தவர். ஈழமன்னன், சோழக்குலத்தவன்,
குரியகுலத்தவன், எனாதிநாதநாயனார் குரியகுலத் தவர், அதாவது சோழக்
குலத்தவர், அதாவது தமிழ்ச் சத்திரியகுலத்தவர்,
| 65. விஜ.--ஏனாதிகாசசாயனாருடைய சரித்திரச் சால், அவருடைய
குலத்தவரான சான்றர், சான்றவர், சான்றேராகிய சமிழ்ச் சத்திரியர்
- பூர்வகாலத்தில் அரசர்க்கே உரிய படைபயிற்றல் தோமீலை, அதாவது
போர்த்தோமிலை செய்து வம்தவர்கள் என்பதை ரூபிப்பதெப்படி ?
| -
i விடை.--ஏனாதிகாசசாயனாருடைய சரித் திரத்சால் அவருடைய குல
சீதவரான சான்றார், சான்றவர், சான்றோர் தங்கள் குலத்தோமிலா யெ
போர்த் தொழிலைச் செய்து ௨ர்தவர்கள் என்பதை துலக்இக்காட்டுவோம்,
உமாபதிசிவாச்சாரியார் அருளிச்செய்த
இருத்தொண்டர் புராணசாரம், ஏனாதிதா சகாயனார் புராணம்,
12 வது செய்யுள்.
“ஈமழக்குலச்சான்றா ரெயின னூர்வா மேனாதிகாகனா
ரிறைவ னீற்றை,
தாழக்தகொழு மரபார்படைகளாற் அர்தன்மைபெறாவதி .
சூரன் சமரிந்றோற்று,
வாழத்திருகிறு சாத்தக்கண்டு மருண்டார் கெருண்டார்
.... கைவாள்விடார்கோ,
வீமழக்களிப்பார் போனின்றே யாக்கைவிடுத்து சிவனருள்
2
மேவினாசே.”
இச்செய்யுளில், ஏஎனாதிசாசசாயனாருடைய குலமும், அவர் வளர்ந்த
ஊரும், அவர் மரித்த காரணமும் சொல்லியிருக்கறெது,
மேற்படி. புராணம், 8-வது செய்யுள்,
“தொன்மைக் திருநீற்று தொண்டின் வழிபாட்டி
னனமைக்கணினற நலமொன் றுக் குன்றாதார்
மன்னர்க்கு வெற்றி வடிவாட்படை பயிற்றும்
தன்மைக்தொழில் விஞ்சையில் தலைமை சார்ந் துள்ளார்.”
3 இச்செய்யுளில், அரசருக்கு வெற்றியினையுடைய கூர்மையான வாள்
, ப்படையைப் பயிற்சிசெய்விக்கிற விசசையோடுகூடிய தொழிவில் முதன்
மையடைக்தவர் எனக் கூறியிருக தெறு.
ஜ்
116 ் தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
2-வது செய்யுள்.
நள் ளார்களும் போற்றுகன்மைத் துறையின்கண்
எள்ளாத செய்கை யியல்பினொழுகுநாட்
டள்ளாதத ங்கடொழிலுரிமைத்தாயத் தின் |
உள்ளான திசூர னென்பானுளனானான்.
இச்செய்யுளில், “(பகைவர்களும் தம்மை வழிபடுவ தற்குரிய . -சால்பா ந
இய நன்மைகெறியின்கண் குறைவில்லாத செய்கையோடுகூடிய முறைமை
யில் ஏனாதிநாதநாயனார் கடக்கும் ௮க்காளில் தள்ளக்கூடாத தங்கள் குலத்! |
சொழிலரிமைக்குரிய தாயாதிகளில் ௨ள்ளவனாகய டம்! என்றொரு . ்
வணிருந்தான்'! என்று சொல்லியிருக்கிற து.
ல் ஏனாஇிராதநா:பஞார்க்கும், அவருடைய குலத் தவர்க்கும். வாட்
னா வ
படை பன் உலகர். என விளங்க, தள்ளாச தங்கள் தோமிலுரிமைத் -
தாயத்தின் எனச்சொல்லியிருக்கிறது.
7-வது ட்ப
₹தாணாள் விருத்திகெடத் தங்கள் குலத்தாயத்தின்
ஆனாத சய்தொழிலாமா ரல் த வு
மேனாளும் தான்குறைந் அ மத்றவர்க்கே மேம்படலால்
ஏனாதிநாதர் திறத்தெலாவிகல் புரிந்தான்.”
இதன்பொருள். “ஏனா திகாதநாயனாருடைய சுறறத்தாருள் ஒருவனா !
கிய அதிகுரன் செய் தவரும் சீவனோபாயம் கெடும்படி தங்கள் குலத்துக் -
குரிய பச் க்களுக்கு குறையாத சாதித்தொழிலாயெ வாட்படை பயிற்றும் .
ஆசிரியத்தன்மையால் வரும் வருமானமான அ நாடோறும் குறைவடைந்து
ஏனா திசாசகாயனார்க்கே மேம்பாடால் இர்நாயனாரிடத்து நீதியில்லாத
பகை செய்தான்”? என்பதாம்.
இதில், எனாதிநாதநாயனார்க்கும், அவர் ம.பினர்க்கும் வாட்படை.
பயிற்றும் தெழில் தலத்தின் ஆனாதசேம் தோழிலாம் எனக்கூறியிறாக்
ல ௫ 3
12-வது செய்யுள்.
“பறப்பட்டபோதின் கட்போக் தொழில்கள் இ
விறற்பெருஞ் சர்க்காளையர்கள் வேஜதிடத்து நின்றார்கள்...
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. 0/2
மறப்படைவாட் சுற்றத்தார் கேட்டோடி வந்து
செறற்கரும்போர் வீரர்க் இருமருங்கும் சேர்ந்தார்கள்.
இதின் பொருள். ஏனாதிசாதநாயனார் போர்க்கோல௩ கொண்டு புற
. ப்பட்டபொழுது அவரிடத்தில் வாட்போர்ச். தொழிலைக் கற்றுக்கொள்
ளும் வல்லமையுள்ள வீரர்களும், வேறு இடங்களில் நின்று பயிற்சி செய்
இறவர்களாயெ வீரத்துவத்தையுடைய வாளைப்பயின்ற அவருடைய உற
வினர்களும் அதைக்கேட்டு விரைந்துவக்து ஒருவராலும் செய்தற்கரிய
போர்த்தொழில் வல்ல வீர ராகிய அந்த எனாதிசாதநாயனார்க்கு இரண்டு
பக்கத்திலும் சேர்ந்தார்கள் என்பதாம். இதில் அந்த எனாதநாத நாயனா
| ருடைய உறவினரும் குலச்சொழிலாதிய வாட்படையை எப்போதும்
கையில் வைத்து பழக்கும் தொழிலிரெனச் தோன்த மறவாட்படைச் சுற்
றத்தார் எனக் கூறியிருக்கின்ற து.
13-வது வல்
“வந தழைத்த மாற்றான் வயப்புலிப் போத்தன்னூமு
னந்தமது வாட்பயிற்று நற்றாயங கொளளுங்கால்
இர்தவெளி மேற்கை வகுத் தருவோம் பொருபடையும்
சந்தித்தமர் விளைத்தாற் சாயாதார் கொள்வதென.''
இதன் பொருள். “ஏனாதிநாத நாயனாரிடத தப் போர்செய்யும் பொரு
ட்டுவந்து அறைகூவிய பகைவனாகுிய அதிசூரன் வலியினையுடைய ஆண்
புவி போன்ற இந்த ஏனாதி காயனாரிடத்துச் சொன்னான், ஈம் மரபிற்குரிய
வாள் வித்தையைக் கற்பிக்கும் சல்ல உரிமையை நாம் இருவரும் ஒருவருக்
கொருவர் தனக்கெனச் றெப்பாகக் கொள்ளுமிடத்து இவ்விடத்திவிறாக்
இன்ற வெளியில் இருவருடைய போர்த்தொழிலுக்குரிய படை வீரர்களை ,
இருவகுப்பாக வகுத்து எதிர்த்து யுத்தம் செய்தால் கய் பத
வர்கள் கொள்வஃத நலம் என்றான்? என்பதாம்,
இதில், எனா திராதகாயனார்க்கும், அவருடைய குலத்தவர்க்கும் படை
பயிற்றும் தொழில் சாதித்தொழில் எனத் தோன்ற நந்தமதுவர்ட்பயிற்று
நற்றயம் எனச் கூறியிருக்க து. .
மேற்கூறிய செய்யுட்களைத் திரட்டிப் பார்க்கும்போது ஏனாதிநாத
காயனாரும், அவருடைய குலத்தவரும், அரசருடைய அறதொழிலி லொ
ருதொழிலாயெ வாள்படை பயிற்றும் தொழிலை உடையவர்கள் என்றும்,
- அர்த வாள் படை பயிற்றும் தொழிலே குலத்தொழில் என்றும் கூறிய.
118 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
தால் சான்றார், சான்றவர், சான்றோ ராய தமிழ்ச் சத்திரியர் அரசகுலச்
திவரென்றும், போர்த்தொழில் செய்தலும், யோர்த்தொழில் கற்பித்த
லும் அவர்களுடைய குலத்தொழில் எனவும் தெளிவாய் வீளங்குறெது.
60. வினா.-சமிழ்ச் சத்திரியராகய சான்றார், சான்றவர், சான்றோர்
க்கு தணித்த ஒரு குலநூல், அல்லது தலப்புராணம் உண்டோ? பண்
டாசங்களின் வஞ்சனை எப்படி ?
விடை. தமிழ்ச சத்திரியர்க்குத் தணித்த ஒரு குலதூல், அல்லது
குலப்புராணம் பூர்வ நூல்களில் இல்லை. பூர்வ தமிழ் தூல்களிலெல்வாம்
தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சத் திரிய என்னும் இரண்டு குலத்தவரின்
மேன்மைகளையும், அவர்களுடைய பூர்வம் முதலானவைகளையும், மிகுந்த
விஸ் சாரமாம்ச் சொல்லியிருக்க, வடுகுவேந்தர் தமிழ் நாட்டை ஆண்டு
கொள்ளுவார்களென்றும், ஆசையால் தமிழ்ச் ௪த்திரியர்க்கு ஒரு குலதூல், 3
அல்ல குலப்புராணம் தேவை என்றும் தமிழ் அரசர் ஏற்கனவே ஒரு - 8
குலநூல், அல்லது குலப்புராணம் உண்டுபண்ணி வைத்திறாப்பார்களா?
அச்தப்படி ஒரு குலநூல், அல்லது குலப்புராணம் உண்டுபண்ணி வைத்தி
ருக்கமாட்டார்கள் என்பது புத்திமான்களுக்குத் தெரியாத விஷயமல்ல,
கைட்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா ? தமிழ்ச் சத்திரியர்க்குத் தனித்து
ஒரு குலதூல், அல்லது குலப்புராணம் இல்லை.
சூச்திரராகிய வெள்ளாளர்க்குள் பண்டாரம் என்னும் பேரும் குலப்
பட்டப் பெயராக அவர்களால் வழங்கப்படுகிற து. உதாரணமாக மருத
பண்டாரம், கறுப்ப பண்டாரம், செங்கழனிப் பண்டாரம், பிறவுமன்ன. .
ஒரு சிற்றூரில் ஏழைகள் ஒரு கோயிலைக்கட்டி , அதில் ஒரு சுவாமியை
ஸ்தாபித்து, பிராமணன் ஒருவனை அர்த சுவாமிக்குப் பூசை செய்யும்படி
நியயிக்க அவர்கள் சக்தியில்லா தவர்களான தினால் ஊநக்கு எளியவன் பிள்
மையார் கோயிலாண்டி என்னும் டழமொழிக் இசைய, அந்த ஊரில் மிகு
கீத ஏழையான ஒருவனைக் கூப்பிட்டு, அந்த சுவாமிக்குப் பூசை செய்யும்
படி. அவனை வருஷச் சம்பளத் இல் நியயிக்கிறர்கள். மேறபடி, கோயிலா
ண்டி கையில் கொஞ்சப்பணம் சேர்ச் துக்கொள்ளுறெ காலத்தில் கோயில்
பண்டாரம் என்று சொல்லப்படுகரான். பண்டார ஊழியம் என்பதற்குப்
பொது ஊழியம் என்றர்த்தம் (யாழ்ப்பாணம் அகராதி காண்க),
பெரிப ஊர்களில் பலசாதியார் மடங்களைக்கட்டி, அவைகளைப் பாது
சாத்த வருவதற்குப் பண்டாரம் களை ஏற்படுத துப ரீர்கள். அந்தப் பண்டா.
சங்கள் அர்த மடங்களைப் பாது த்து வநவதற்காக மேற்படி ச! திகளிட
தமிழ்ச் ௪ ச திரியகுல விளக்க வினாவிடை. 110
தீதில் வரிவாங்இப் பிழைத்து, அந்தச் சாதிகள் திருவிழா முதலான காலங்
களில் வசத கூடும்போது அவர்களுக்கு வேண்டிய ஊழியங்களைச் செய்க
ரேர்கள். பண்டாரங்கள் வாங்க வருகிற வரிகளால் தனவான்களாடிக் சல்
வி கற்றுக்கொண்டு, தங்கள் எசமான்களை ௮சட்டை பண்ணி, மேற்படி ம
டங்களை அநேக வருஷங்களாக தாங்களே அனுபவித்து வருறெதினால் ௪௪
மான்களை எதிர்த்து, மடத்துப்பாத்தியம் தங்களுடையது என்கிறார்கள்.
மடத்தெசமான்கள் கோர்ட்டுகளில் வழக்குத்தொடர்ந்தாலும் மடங்கள் எ
சமானகளுக்குக் கடையாமற்போ௫ன்றன. ஆசையால் மடங்கள் பண்டார
ங்களைச சேருகின்றன. இவ்விதத்தால் பண்டாரங்கள் தீங்களுக்கு மடாதி
பதிகள் என்று நாமம் கூட்டிக்கொண்டு, தீநக்கள் என்றும் பேரெடக்கி
ரீர்கள். .
மேற்படி பண்டாரங்கள் மேன்மையாகும்படிக்கும் தங்களுக்கு மே
லான சாஇகளை4 கெடுக்கும்படிக்கும் முயற்சித்து வட்துருகஇறார்கள். வடு
கர் அரசாண்டு பெலன்கொண்ட வெகுகாலத்திற்குப் பின்பு தீமிழ்ச்சத்தி
. ரிய சாதியைக்குறித் த பல கட்டுக்கதைகளை உண்டுபண்ணி வைத்திருக்இ
ரீர்கள் என்று தோன்றற த.
தமிழ்ச்சச்திரியரைப்பற்றி அவர்களால் செய்யப்பட்ட குலூல், ௮
லலத குலப்புராணத்தை யாராவது ஆராய்ச்சால் அத முழவதும் ஈஞ்சா
கவே இருக்குமென்றறியலாம். அப்படிப்பட்ட ஒரு அலை, அல்லத குலப்
புராணத்தை, அல்லது தாம்பிரசாதனத்தைக் காட்டுகிறவர்கள் தமிழ்ச்சத்
திரியரை எவ்வளவு மரீயாதை செய்தபோதிலும், அவர்கள் ஆட்டுச்தோ
லைப் போர்த்துக்கொண்டிருக்கிற புவிகள் என் று அறியவேண்டியதமல்லா
மல் நாம் முன் சொன்னதுபோல் அவர்கள் கையிலிருக்கிற சாதனம், அல்
லது நூல் விஷம் என்று நம்பி அவைகளைப்பார்வையிடாமலே சள்ளிப்
போடவேண்டியத,
மேற்படி கள்ளசசாதனம், அல்லத கள்ளூல்களில், மேற்படி பண்
டாரங்கள் உயர்ச் தவர்கள் என்று பூர்வ தூல்களுக்கு விரோதமாகப் பேடி
யிருக்கும், அந்த சாதனம், அல்லது நூல் கள்ளச்தனமான த என்பதற்கு
இது முக்கியமான அடையாளமாம், மேலும் கூத் திரரா வெள்ளாளர் த
மிழ்ச் சத்திரியரை த் சாழ்த்திப்போடும்படிக்கும், வெள்ளாளரை உயர்த்து
ம்படிக்கும் பிரயாசப்பட்டு வந்தார்கள் என்பதற்கு ஒருதிருஷ்டார்தம் சொ
ல்வோம்.
குலததொழிற் இரமத்தைக்குறித்து 09-ம் வினாவிற்கு விடைகூறியவி
| உத்து காட்டியபடி பூர்வதூலாகிய திவாகரத்திலும், சூடாமணி நிகண்டு 12
வது தொகுதி, 44-வது சூகீதிரத்திலும் “ஒதல் வேட்டல்?” என்னும் இர
120 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
ண்டு தொழில்களும்: பார்ப்பாருக்கும், அரசருக்கும் வைசியர்க்கும் உரிய
தொழில்கள் என்று சொல்லியிருக்கிற த.
அப்படியிருக்க யாழ்ப்பாணத் தில் தமிழ் அகராதி உண்டாச்கும்படி.
கிறிஸ்தசங்கத்தாரால் உத்தரவுபெற்ற கனகசபாபிள்ளை, தெம்பரம் பிள்ளை '
என்பவர்கள் மேலே காட்டிய இரண்டு சொழில்களும் அரசருக்கு இல்லை
என்றும், ௮வைகள் பார்ப்பாருக்கும் வை௫யருக்கும் மாத் திரம் உரியது எ
ன்றும் மேற்படி அகரா தியில் “ஒசல் வேட்டல்? என்னும் வார்த்தைகளி
ன் ழச் சொல்லியிருக்ரெர்கள், இது நூற் புரட்டாயெ குற்றம், வைஇயரு
க்கு “£ஒசலும், வேட்டலும்'” உரியது என்று சொன்னகாரணம் என்னவெ
ன்றால், பின்னால் வெள்ளாளர் தங்களை வைசியராக்கிக் கொள்ளலாம் என்
னும் அர் எண்ணமே. அந்தப்படியே குத்திரராயெ வெள்ளாளர் தங்களை
“பூவைசியர் என்று மேற்படி அகரா தியில் சொல்லியிருக்றொர்கள்.
பின்னும் இவ்விபரத்தை “சூத்திரர் கைசியரின் ஸ்தானத்தை அபக
ரிக்சச் செய்த வகை எப்படி என்னும் 84-வது வினாவிற்கு விடை கூறிய
விடத்தும் காணலாம்.
பூர்வ பாண்டிய அரசர் காலங்களில் வெள்ளாளர் இப்படிப்பட்ட பித் .
கீலாட்டம் செய்ய இடமுண்டோ ? இல்லை, இல்லை,
அகவே தமிழ்ச்சத் திறியர்க்கு தணித்த ஓர் குலதூல், அல்லத குலப்பு
சாணம், அல்லது குலசாசனம் இல்லை,
67. விடை சூத்திரர் பல கட்டுக்கதைகளை உண்டாககியிருகஜெர்ச
ளென்பதற்கு கம்பர் விஷயமாய்ச்: சொல்லச்கூடிமதென்ன?
விடை.---சம்பர் கல்வியாஇய மேன்மையுடையவரே யல்லாமல் இயல்
பிலே ஈனத்தவம் பொருக்கியவர் என்றும், அவர் இராமாயணத்தை கவி :
யாக இயற்றியபின் சோழ அரசனோடே சபதம் பண்ணிக்கொண்டு திரிகை
யில், கஞ்சிக்கு இல்லாமல் வேலி என்னும் இராஜா த்தியின் நாட்டுக்குப்போ '
ய்ச் கூலிவேலையுண்டோ? என்று கேட்க,
“உனக்குச் சுவா்கட்ட த்தெரியு
மா?”
என்று வேலி அரசிகேட்டு, ஆம், என்று கம்பர் சொன்ன தினால், அவ
ள ஒரு பாழான சுவரைக்கரட்டி, “இந்த சுவரைக்கட்டு? என்று சொல்ல,
கம்பர் அம்தப்படி சுவர்சட்டி, அரசியிடத்தில் போய்ச்சொல்ல, அவள் வந்
அ பார்க்கையில் சுவர் விழுர்து படெகுததைக் கம்பரும் பார்த்து வெட்சப்ப
ட்டு, அந்தச சுவரைக் கம்பர் மறுபடியும் கட்டிமுடித்து, கின்று பார்க்கை
யில் சுவரில் ஏதோ ஒரு அசைவு நேரிட்ட அதுபோலத் தேரன்நிபைடியால்
அவர் ஒரு பாட்டுச் சொன்னதுபோல சூதீதிரர் கட்டின சவியாவ.ஜ.:-
ன்ப த் த்தது ம்பா அதற் ர்த்து டு வயர் தம்ம
அப்த ண்பரது ம டது க அகண்ட ல் சுவைப்பது பல் ஆண்களை பில்
பற்களைக் ய்து த்த அ அலை வ். மக கண நவ அப்ண்பண்ணி
தமிழ்ச் ௪ த்திரியகுல விளக்க வினாவிடை. 121
“மட்கொண்ட தஇண்புயத்தான் மாககர்விட்டிங்கு வந்தேன்
சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரிங்கலையே
விற்கொண்ட பிறை துதலாள் வேலிதருங் கூலி
கெற்கொண்டு போகுமட்டும் நில்லாய் நெடுஞ்சுவரே””
என்று பாடின உடனே சுவர் உறுதியாய் நின்றது என்றும், அப்பால்
வேலி அரச கம்பரை, “நீர் யார்??? என்று கேட்க, நான் ஒரு கூலிக்காரன்
என்று கம்பர் சொல்லிவிட்டு, ஒரு செக்கானிடத்தில் போய் பிண்ணாக்கு
க்கேட்ச, அவன் மறுதீததினால், ஒரு வெள்ளாளணிடச்தில் போய்க் கஞ்ச
கேட்க, அவன கஞ்சி கொடுச்தபோது பாடினதாக சூத்திரர் கட்டின கவி
யாவது.
“டெசட்டிமக்கள் வாசலிடம் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசலிடம் போகோமே-- முட்டி. முட்டிப்
பார்ப்பாரகத்தை எட்டிப்பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்”
என்று பாடினார், என்றும், அதின் பிறகு கம்பர் சேரன் சமஸ்தா
னத்தில் போய் தாம் இன்னாரென்று காட்டாமல் ராமாயணப் பிரசங்கம்
செய்து, சேரனுடைய தயவைப்பெற்று, சேரனைத் தமக்கு அடைப்பக்கா
ரனாக சோழன் முன்னிலையில் சோழன் மகள் அறியக்காட்டினார் என்றும்
“ தினவர்ச்சமானி” என்னும் பத்திரிகையில் அஅபரந்தமாசச் சூத்திரர்
சொல்லியிருக்கிரார்கள்,
இதில், கம்பரை இகழ்ர்தருக்றெத; வெள்ளாளரைப் புகழ்ந்திருக்கி
றது. கம்பர் த.மிழ்ச்சத்திரிய குலத்தவர், சூத்திரருடைய கஞ்சியை குடிப் .
பாரா? குடிக்கவேமாட்டார். செக்கார் அசுத்தமானவர்கள் என்றும், அவர்
களுடைய பொருளைக்கூட வாங்கக்கொள்வோர் வேடிகள்தாம் என்றும்
காம் இதின் பின்னால் சாலடியிலிருச் துகாட்டுகறப.டியாகவிருக்க குத் திரரோ
இவர் செக்காரையும் கெஞ்சினார் என்று அவர் பாடினதபோல் பாடி கதை
யாக்தியிருகஇருர்கள், கம்பரைப்பற்றி முன் சொல்லிய யாவும் சூதீதிரர் கட்
டிய கதையே. கம்பர் ஒர் அரசன், அவர் நாடன், கம்பநாடுடைய வள்ளல்,
சம்ப நாட்டாள்வார், இவரைச்குறித் து நாம் 45-ம்வீனாவுக்கு விடைகூறிய
இடத்தில் 20-வது இலக்கத்தின் £ழ்ச்சொல்லியிருக்கறசை இதினோூ ஒத்
இட்டு வாசிச்தறியலாம்.
68. விை.--பாண்டியர்க்கு உபநய்னமாகீய் பூணூல் உண்டென்ப
தற்கு அச்சாட்டியென்ன ?
விடை நரம் முன் 20-ம் வினாவுக்கு விடை கூறியவிடத்து உபாய
னத்தைப்பற்றிச் சொல்லியிருகறெதை கவனித்துக்கொள்ளவேண்டியத.
16
122 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
திருவிளையாடற்புராணம், உக்சிரபாண்டியன்
இரு அவதாரப்படலம், 27-வது கவி.
“நரலாகும் மதிபில் * சக் திமிதிப்பது ஈடத்தியாமும் .
பாலாகு மதியிலன்ன மங்கலம் பயிற்றியாண்டின்
- மேலாகு மதியிற் கேசவினை முடித்தைந் தாமாண்டின
ஆரலாறு தெரிந்து பூணுூனூற் கடிமுடித்துப் பின்னர்.”
இக்கவியில், உச்சொபாண்டியனுக்கு ஐந்துவருடமானபின் உபநயன ௪
சடங்கு செய்ததாக சொல்லியிருக்கிற து.
சாதாரணமாய்ச் சத்திரியனுக்குக் கருப்பமானது முதல் பதினோராவ
து வயதில் உபகயனச் சடங்கு செய்யவேண்டியது என்றும், இருபத்திர
ண்டு வய தக்குமேல் உபநயனம் செய்யச்கூடாசென்றும், பலத்தை விரும்
புற சத்திரியனுக்கு, அதாவது அரசகுமாரனுக்கு ஆராவது வயதில் உபஈ
யனச்சடங்கு செய்யவேண்டியது என்றம் மறுதூல் விதியாயிருக்த.து.
மறதூல் 8-வது அத் தியாமம், 86-வ.அ, 37-வது சுலோகம் காண்க,
.... தமிழ்ச் சத்திரியர் பூர்வமுதல் சங்கள் குலத்தவர்க்குரிய உபகயனமு
தலான ஆசாரங்களைச சூத்திராலும், வடுகராலும் இழந்தாலும், தூர்த்து
விடப்பட்ட கணெற்றைத் தூர்வையெடுச்து சண்ணீர் குடிப்பதுபோல்
தமிழ்ச் சத்திரியர் உபஈயனம் அணிக்துஉருகிருர்கள்,
60.--விஜ. சான்றார், சான்றவர், சான்றோர் ஆகிய சமிழ்ச் சத்திரிய
ர்க்குள்ளே குலப்பிரிவுகள் உண்டோ?!
விடை.--குலப்பிரிவுகள் உண்டு. அவை,
(1) கநக்குப்பட்டையர், (2) நட்டாத்தியார், (3) மேல் நாட்டார்,
(4) தொண்டை மண்டலத்தார் முதலான பிரிவுகளுண்டு,
(1) கநக்குப்பட்டையர். இத அரசருடைய ஆ றுதொழில்களில் முக்
இயமான படைபயிற்றல், அதாவது போர்த்தொழிலை உடையவர்கள் என்
பதாம்.
(2) நட்டாத்தியார். சோழனுக்கு ஆத்திமாலையுண்டு, (49-வது வினாவு
க்கு விடை கூதியவிடத்து 7-வஅ இலக்கத்தின் €ழ்ச் காண்க),இப்போது
ம்,
இன் நனர். வேறே எந்த சாதிக்கும் ஆத்திமாலை கடையா அ, ஆதலின் அப்
பிரபு சோழவம்சத்தவர் என்பதும், சத்திரியர் என்பதும், ஆட்சேபனையி
படம 0
ன்றி ருசுவாகற த. நட்டார் என்பது “இனத்தார்,
* சற்திமிதித்தல்௪ஓர்சடங்கு,
எப்போதும், ௩ட்டாத்திாடார் என்னும் பிரபு ஆத்திமாலை தரித்துவரு .
உறவாடினவர்? என்
க ர் க ன
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. [3/1]
று அர்த்தம். ஆந்தியார் என்பது ஆந்திமாலை புனைவோர் என்று அர்த்தம்.
நட்டார் ஆத்தியார் என்னும் லார்த்தைகள் “நட்டாராத் தியார்'” என்றாகி
பின் வழக்கத்தில் அது மருவி : ஈட்டாத்திபார்” என வந்தது, ஆத் திமாலை
புனையும் சோழக்குலத்தவன் பாண்டியகுல பெண்ணை விவாகஞ்செய்து இ
னம் பண்ணிக்கொண்டமையால் பெண்ணின் பிதாவாகிய பாண்டியன் மரு
மகனைத்தன் விீட்டிலிருந்துகொள்ளும்படி கேட்டு, ச தனமாக நாடுகொடு
| த்தான், நளவெண்பா முகவுரை காண்க,
3. மேல் நாட்டார். இது இடத்தால் வந்த பெயர்.
4. தோண்டைமண்டலத்தார். இதுவும் இடத்தால் வந்த போ,
| 70. வினா. சான்றார், சான்றவர், சான்றோராகிய தமிழ்ச் சத் இரியர்
| அறிவில் குறைந்தவர்களல்ல என்பதற்குத் திருஷ்டாந்தமென்ன !
,விடை.--80-வத, 87-வது, 98-வது வினாவின் விடையை சற்றே
கவனிக்கவேண்டியது.
சாதகசிர் சாமணியாகிய பெருதூலைச் செய்தவன் சமஸ்கிரு தத்திலும்
வல்லவனான தொண்டை நாடாண்ட, பாண்டியன். ராமாயணம் இயற்றி
யவர் சம்ப நாடாண்ட சிற்றரசராயெ கம்பர். திவாகரம் பாடினவன் சமஸ்
இருதத் திலும் வல்லவனான அம்ப நாடாண்ட சேந்தன் பாண்டியன், கூர்ம
புராணம், வெற்றிவேற்கை, நைடதம், காசிகாண்டம் முதலான வைகளை
இயற்றியவன் அதிவீரராமபாண்டியன். வீரசோழியம் இயற்றியவன வீர
சோழநாடன், லிங்கபுராணம் இயற்றியவன் குலசேகர பாண்டியன்,
பிரமோத்ரகாண்டம் இயற்றியவன் வர தங்கபாண்டியன். குறளுக் குலா
எழு தியது பரிமேலழகர். (1881ஞூ ரொவெம்பர்மீ 1௨ சத்திய வர்த்தமா
னிப்பத் திரிகை காண்க,) மற்றும் தமிழ்ச்சத்திரியப் பூர்வ புலவர்களின் வர
லாறு சொல்லில் விரியும். உலகத்தில் தமிழ் அரசர் தவிர பி.பலமான அ
ல்கள் இயற்றிய அரசர்கள் எந்தத்தேச.த்திலும் இல்லை.
71. விற சான்றார், சான்றவர், சான்றோர் குலமேன்மையைக் குதி
த்து கால்வேல் பிஷப் (Bishop Caldwell) கொடுத்த சாட்சி என்ன!
விடை.—'“சான்றார், குலத்தவர் பிராமணர்க்குள் மிகுந்த ஒழுக்கமு
டையவர்களை ப்போலலே பழஈறையாகிய மதுபானத்தை மிகுந்த சாக்கிர
தையாய் விலக்கி வருகிறார்கள்?” என்பதே,
அதிவீரராமபாண்டியன் இயற்றிய காசிகொண்டம், வெசன்மாவை
யமன் எதிர்கெர்ண்ட அத்தியாயம், 48-வது சவி,
124 தமிழச ௪த்திரியகுல விளக்க் வினாவிடை,
““மருள்கொடுக்கும் நறைவிற்கும் வணிகக் கபடன
விரிவர த் தசைகளென்பு பொடியாக விரவின்
உரலிலிட்டு யருலக்கை யினிடித் தொழிகலா
நரகிடைப் பதைப தக்க நனி ஈண்ணிவிடுவாய்.''
இதன் பொருள், “மயக்கத்தைத் தருன் உ பழநறையாதிய கள்ளை
விற்பனை செய்யும் வணிகனாகய வஞ்சகனைச் சதையும் எலும் பும் நொறு
ஙகும்படி, உரலிலே போட்டு, பெரும் உலக்கை சொண்டு இடித்து,
காலத்திலும் ஒழியாத எரிஈரகத் தில் கித் தியகாலமும் பதை பதைதது வே
கும்படியாக அந்த நரகத்தில் தள்ளிவிடுங்கள்?? என்பதாம்.
மேற்படி சவியாலும், உரையாலும் விளங்குகறெபடி. தமிழ்ச் சத்இ.ரயர்
மதுபானத்தை எவ்வளவாய் வெறுத்து வக்தார்கள் என்று அறிகிரேம்.அப்
படியே தமிழ்ச் சத்திரிய குலத்தார் மதுபானத்சை வெறுத்தே வந்திருக்
கிருர்கள் என்பது முற்கூறிய பிஷப் ஆயெ அத்தியட்ச குருவின் சாட்டு
யாலும் விளங்கும்.
ஆகையால் தமிழ்ச் சத்திரிய குலத்தவர்கள் மேன்மையு
ள்ள குலத்த
வர்கள் என்பது உலகப் பிரசித்தமான காரியமாம்,
72. வினா-.-இல்லற ஒழுக்க விஷயமாய் கீமிழ்ச சத்திரியர் நடக்கை
எனன ?
விடை-மநுதூல், முதலாவது : அச்தியாயம், 89-வது சுலோக
மொழிபெயர்ப்பு.
“ச த்திரியனுக்கு பிரசைகளை ச் தர்மமாகக் காதீதல், சானங்கொடுத்த
ல், வேசமோததல், பாட்டு, கூத்து, ஸ்த்ரி முதலான விஷயங்களில் ம
செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எசூயம் செய்தல் முத
லான தருமகாரியங்களும் அவனுக்கு உண்டு?” என்பதாம்,
னம்
மேற்படி சுலோக மொழிபெயர்ப்பில் சச்திரியன் இல்ல
ள்ளவனாக இருக்கவேண்டுமென் று போதித்திரு£றெபடி த
வேசரித்தனத்தை விலக்கவேண்டும் என்று நூல்களில் ௩
ம ஒழுக்கமு
மிழ் அரசரும்
ண்டிப்பாய் போதி
தீதிருக்கிறார்கள். சான்றார், சான்றவர், சான்றோர் என்னும் தமிழ்ச் சத்தி
ரிய குலதீதவரும் இல்லற ஒடுக்கமுள்ளவர்களாய் நடர்அவருகறெதை யா
வரும் அறிக் திருக்கிறார்கள்.
இல்லற ஒழுக்க விஷயமாய் தமிழ்ச்சச்திரியரின் குழர்சைகள் சொல்
லிவர்இிருக சுலோகமாவ த:-- ட்ட
க்ஷ த
ஒரு
தமிழ்ச் சத திரியகுல விளக்க வினாவிடை, 125
“அடுக்குக் கோட்டை முருக்கம் பழம்
ஆர் எடுத்தார் ? காமன் எடிச்தான்,
காமன் தலையை நாய் கொண்டோடுத.?” என்பதாம்,
| இதன் பொருள். (1 அடுக்கடுக்காய்க் கட்டப்பட்கருககெற கோட்டை
| க்குள்ளே வைக்கப்பட்டிருர்த (முருக்கம்பழம்) எலுமிச்சம்பழ நிறம்போ
னற பெண்ணைச் கொண்டிபோன வன் யார் ? காமனால் அசையூட்டப்ப
ட்ட ஒருவன் எடுத்தான; அச்சப்படி. பெண்ணைக் கொண்டுபோன வனு
டைய தலையை நாய் கொண்டுபோவதுபோல் தலையாரி வெட்டிக்கொண்டு
! ஓடிப்போநிருன் ?” என்பதாம்,
| இர்சச் சுலோகத்சைத் தமிழ்ச் சத்திரிய குலப்பிள்ளைகள் செருக்களில்
இப்போதும் எப்போ அம் சொல்லிவருகறார்கள், இ தினால் தீயிழ்ச சத்திரிய
் அரசர் கே௫த்தனச்தை எவ்வளவாய் வெறுச்துவக்தார்களென்றும், தமி
| ழ்ச் சத்திரியகுலப்பிளளை களுக்குள் அப்படிப்பட்ட சந்தையே நிலைத் திரு
தீகும்படி அந்தச் சுலோகத்தை அந்தப் பிள்ளைகள் விளையாட்டுகளில்
। சொல்லப் பழ௫யிருந்தார்களென்றும் அறிகிறோம்.
மேற்படி விஷயத்தைக் கவணிப்ப இனால் தீமிழ்ச்சத்திரிய குஸத்தவர்
| இல்லற ஒழுக்கமுள்ள குலத்தவர் என்பது தானாய் விளக்குகிறது,
| 73. வின.-சானறார், சான்றவர், சான்றோராகிய சமிழ்ச்சத் திரிய
ரின் சாதாரண தலாசாரம் என்ன !
விடை. தமிழ்ச்ச த்திரியரின் குலாசாரம் என்னவென்றால்,
(1) & பிரியன் தன்தாரம் இருக்கிறபோது வேறே தாரம் விவாகம்
செய்கிற வழக்கம் இல்லை,
(2) பிரியர் வைப்பாட்டிகளை வைத்திருக்கிற வழக்கம் இல்லை.
(3) பிரியரா இழந்த பெண்கள் மறுவிவாகம் செய்கிறதில்லை,
(4) பிரியரா இழந்த பெண்கள் சில வருஷங்களாகத் தங்கள் கூந்த
ல்களைக் கட்டிக்கொள்ளாமல் அவைகள் குலைந்தே ெக்க விடுரொர்கள்,
| (5) பிரியரா இழந்த பெண்கள் வெண்வஸ் திரம் தரிப்புதேயன்றி
। பல வர்ணட்புடவைகளைத் தரிச்கிற இல்லை,
* பிரியன் என்பதற்கு, தலைவன், தரவலன், பத்தா, காதலன், A beloved husband என்றர்த்தம்,
(சதுர அகராதி கரண்க,)
126 தமிழ்ச் சத் திரியகுலவிளக்க வினாவிடை,
(6) பிரியரை இழந்த பேண்கள் மோதிரங்களையாவது மற்ற எந்தவ
கையான ஆபரணங்களையாவது தரித்துக்கொளளு ட கம்
கம்பராமாயணம், கலன்காண்படலம், 19-வது கவி,
விலங்கெழிற்றோளினாய் வினையினேனுமிவ்
விலங்கு விற்கா த்தினுமிருக்கவே யவள்
கனை கழித்தனளித கற்பு 2மவிய
பொலன் குழைத் தெரிவையா புரிக தளோர்கள் யார
இக்கவியில், “த சுக்ரீவா, எவற்றையும் முடிக்க வல்லவனாய நாணி
ருக்க, என் கரத்தில் ல் கோதண்டமிருக்க, அவள் நிராபாண தாரியாயினள்,
கற்பு நிறைந்த ஆப ரண சாரிகளாகிய மங்கலக் கழுத்தியர்க்குள் யார் நாய
சன் உயிரோடிருக்கையில் இவவிதம். செய்யத் தணிவார்” என்று சொல்லி
யிருக்கிறது.
ராமருடைய மனைவியாகிய கீதை ராவணனால் கோண்டுபோகப்பட்ட
போது தன் அபரணங்களைக் கழற்றிப் போட்டதைக் குறித்து ராமர் விச
னப்பட்டு, புருஷன் இறந்தபின் ஸ்தீர்யானவள் சன் ஆபரணங்களைக்
கழற்றிப் பேோடவேண்டியவள் என்று சொன்னது தெளிவாயிருக்கிறது.
அந்தப்படியே தமிழ்ச் சத்திரியகுல ஸ்த்ரீகள் செய்து வ்ருிறர்கள்,
(7) ஸ்த்ரீகள் பெருந்தாலிகட்டும் முறைப்படி செய்றெ வழக்கம்
போல் செய் வருநிறார்கள், சிறு சாலிகட்டுறெ இல்லை.
(8) ஆடவர் தாசி, வேசிச் சாவகாசம் செய்கிற இல்லை.
(9) ஆடவர் மதுபானம் பண்ணுற தில்லை.
இவை முதலானவைகள் தமிழ்சசத்திறியர் க்குரிய சாதாரண குலாசாரமாம,
74. வினா. சான்றார், சான் றவர், சான்றோராகிய தமிழ்ச சத் திரிய
ருடைய பூர்வ பிதாக்கள் பக் வந்தவர்கள் என்ட தம் அடை .
யாளமாகிய தங்கக்காசு விபரம் என்ன ! "இ
விடை. அவர்களுடைய பூர்வ பிதாக்கள் அரசு செய்து வந்தவர்கள்
என்பதற்கு சான்றர்காசு என்று சத்துருக்களாலும் மித்துருக்களாலும்
சொல்லப்படுகிற தங்கக்காசுகள் முக்கிய அடையாளமாம், அக்காசக்களை |
க்குறித்துக் கொஞ்சம் விபரிப்போம், ' |
தமிழ்ச் சத்திரிய குலவிளக்க வினாவிடை. [27
சாசுகளைப்போட்டு நாட்டில் வழங்கி வரச்செய்சல் மகுடாதிபதிகளா
கிய அரசருக்கே உரியது, பூர்வசாலத்தில் ஒருவன் இந்தசேசத்தில் மிகு
ந்த திரவியமுள்ளவன் என்று சொன்னால் அவன் அரசனேயல்லாமல் மற்
றவனல்ல. ராஜ்யம் முழுவதும் அரசனுடையது. அரசனல்லாத ஒருவன்
அவ்வளவு நாகெளையுடையவனாயிருக்கக் கூடாது,
| ஒரு காசு உண்டாயிருக்தால் அந்தக்சகாசு போட்டவர்கள் அரசர்கள்
| என்பது தானாக விளங்குகின்றது. தமிழ் நாடுகளில் பூர்வ முதல் உயர்த
| ரமாற்று தங்கக் காசுகள் உண்பெண்ணப்பட்டு வழங்கி வந்திருக்கன்றன.
| அந்தக் காசுகளிலெல்லாம் உயர்ந்த மாற்றுக்சாசு, சான்றார்காசு, அதாவது
| சான்றவர்காசு, சான்றோர்சாசாம். சான்றாரக காசு அல்லத சான்றோர்
| சாசு என்பதற்கு தமிழ் நாட்டாசர் காசு என்று பொருளாம், இங்கிவி
ஷ் ஒரசாட்€ வருவதற்குமுந்தி ஈசைகள் செய்வசற்குக் சடைகளில் சான்
| ரூசச்காசு உண்டா? என்று கேட்டு வந்தாாகள். அர்தக சாசுகள் தமிழ
| காட்டில் வழங்கெர்த. காலத்திலேயே திறிஸ்தாண்டுக்குமுன 20-ம் வரு
| டத்தில் ரோமர் பாண்டியரோடே வியாபார விஷயமாய் சமாசான உட
ன்படிக்கை செய்திருந்கபோது ரோம நாணயங்கள் விமாபாரமாக இந்
॥ ததேசத் தில் கொண்டுவரப்பட்டன. அவைகளும் ஏறக்குறையச சான்
ட. ஒத்திருக் சன. அஃ வகள் ஈகைசளுக்காக அழிக்கப்ப
ட்டன. அவைகளுக்குப் பின் இங்லிஷ் பவுண்கள் வியாபார மூகாந்த
மாய் இந்ததேசத்கில் கொண்டுவரப்பட்டவைகள் நகைகளுக்காக உ
| பயோஇக்கப்பட்டன. அவைகளும் மிகு தியில்லா சபடியால் ஒரு பவண்
| பத்து ரூபாய் மாத்திரம் விலையுள்ள சாயிருக்கசோ இப்போது பதினேழு
ரூபாய் மட்டும், சிலவேளை பதினெட்டு வளைக்கும் விலையேறி இப்போ
ர த ரூபாய் பதினைந்திலிருக்றெ த. ஆசையால் * இப்பொது பவுணும்
இடைக்றெது அருமையாகிவிட்ட த. இதனை அறியாத சிலர் ரோம நாண
| யற்களைப் புதை யல்களில் கண்டு எடுத்து உபயோகப்படசெதுகையில் பார்
ரித்த, அவைகளைச் சான்றார் காசுகள் எண்று ம்பி, பின் அவைகளிலுள்ள
॥ எழுத்துக்களினால் அவைகள் சான்றார் சாசுச்களல்லவென்றும், ஆகையால்
சான்றார் சாசுக்சளே இருக்ச தில்லை என்றும் சொல்லுகிறார்கள். அப்படிச்
| சொல்பவன் மூடன் தான். சமிழிலும் இங்கலிஷியிலும் அகராதி எழுதி
॥ யிருக்கிறவர்கள் தாசு?” என்ற வார்த்தையினடியில் சான்றார் காசு உண்டு
£ என்ற எழுதியிருக்கிறார்சள், .
ரோமருடைய காசுக்களையே சான்றாரக்காசுக்கள் என்று சொல்லிவந்
இரத என்று பகைவன் ஒருவன் சொல்வானானால் அந்த ரோம காசுகளை
பிராமணர்காசு, செட்டிகாசு, வெள்ளாளன்காச௪,சேவகன்காச என்று சொ
* இப்போது இந்தியாவுக்சென்று பவுண் உண்டரக்கியிருக்கிறார்கள்,
128 தமிழ்ச்சத்திரிய குலவிளக்க வினாவிடை.
ல்லாமல் சான்றாரக்காசு என்று ஒரு சாதியைச் குறிப்பிட்டுச் சொல்லே
ண்டியதில்லையே, ஆசையால் சான்றார் காசுகள் இருந்தன என்பது உண்
மை என்றம், சான்றார், சான்றவர், சான்றோராகிய தமிழ்ச் சத்திரியர் அர
சாண்டார்கள் எனபது நிச்சயம் என்றும் அறியலாம்.
75. வினா சான்றார், சான்றவர், : சான்றோர் ஆதிய தமிழ்ச் சத்தி
ரியர் காளியை விசேஷித்து வணங்கவெருரொர்களே அதற்குக் காரணம்
எனன ?
விடை காளி ஆனவள் சிவனுடைய மனைவியா பார்வதியான
வள், அல்லத உமையானவள் தான், ஓர் அவதரரகாலத்தில் காளி என்று .
கந் னா என்பது புராண ஏத்தார்தம்,
எண்டோளன் வன். ஏண்டோளீ-காளஸி.
கங்காளன- வன். கங்காளி-காஸி,
பைரவன-=—ிவன், பைரவி-காஸி,
முக்கண்ணன் சிவன். முக்கண்ணி-—சாளி,
தமிழ்ச் சத்திரிபர் ௮ தியில் இமய லைக்கும் விந் தியமலைக்கும் இடை ப
யிலுள்ள ஆரியநாட்டில் வாசம்பண்ணின காலத் தில் காளியானவள் போரா
யுசங்களாகிய பதினெட்டாயுதமுடையவளாய் ௮௫ர சம்மாரம் செய்ததி
னால தாந* விநாசனி என்னும் பெயருடையவளாய் சூரிய சக்திரகுலச் சத்
ரியரால் வணங்கப்ப்ட்டாள். ௮கேச சேசங்களிலும் இர்த இந்துதேசத்
அ
திலும் ஸ்த்ரீகள் இராசாத்திகளாக இருந்தார்கள் என்பதை யோசிக்கிற
போது இத விளங்கும். இக்துசேசத்தின் ராஜசாணியாகிய, தற்காலத்தில் |
இங்கிலிஷ் கவர்னர் ஜெனரல் வாசம்பண்ணுறெ இடமானது காளிகோயி .
லையுடையதாக இருந்தபடியால் அந்த நகரத்துக்கு காளி காத்தல் என்று .
பெயர் இருந்த து. இங்கிலிஷர் அதனை (Calcutta) கல்கத்தா என்று சொ .
ன்னார்கள். தமிழ்ச் சச் இரியர் வட சையிலள்ள அந்த ஆரிய நாட்டிலிறா
ந்து வந்தார்கள் என்பதற்கு அடையாளமாகத் தாங்கள் தமிழ் நாட்டில்
கட்டின காளிகோயில்களுச்கெல்லாம் வடக்கே வாசவிட்டார்கள். ஆகை
யா௯ காளிக்கு வடக்கு வாசற்காரி என்று பெயருண்டாயிற்று.
அரிச்சர் திரபுராணம், விவாககாண்டம்,
281-வது, 282-வத கவிகள்,
“இன்ன தன்மை யாவையும் கண்டு கண்டேய
மினனுமன்ன ங் கலவியும் புலவியும் விளைத்து
நன்னெடும் பணைகடந்சருஞ் சுரத்திடை நண்ணி
வண்ணமா முலை பைரவி கோட்டத்தில் வந்தார்,”
இது
டத
i
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 120
“யோகினிக் கணஞ்சூம்ந்திட கொடுஞ் சுரத். துறையும்
மோகினிப் பெருமாடிரு முன்றிவித் றொழுது
பாகினிற் சிறந்திரதித்த மொழியொடு பனிமக்
தாகினித்துநை யணைக்ததிற் படிந்தயல கன்றார்.””
மேற்படி கவிகளின் பொருள். “இப்படிப்பட்ட வேடிக்கையெல்லாம்
பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் சந்திரமதியும் அரிச்சக்திரனும் கூட
லும் ஊடலும் செய்துகொண்டு, அந்த ஈல்லகான நெடிய மருதநிலத்சைக்
கடச்து சென்று, அப்பால் அரிதான பாலைவனத்துக்குப்போய் சுவான நிற
தீதையுடையதாய்ப் பெரிதானகொங்கைகளையுடைய காவி கோயிலுக்குள்
'ளே இருவரும் வர்தார்கள் “அநேக யோபினிக்கூட்டங்கள் சூழ அந்தக்
கொடுமையான. வனத்தினிலே வாசஞ்செய்கன்ற காளிமா தேவீயினு
டைய திருமுற்றத்திலே நின்று அவளை வணங்டிக்கொண்டு, சர்க்கரைப்
பாகிலும் றெப்புள்ளதாய்த் இத்திக்கன் ற வசனச்சையுடைய சந்திரமதி
யுடனே குளிர்ந்த கங்காதி தரத்துக்கு உந்து அதிலே நீராடிக்கொண்டு,
அப்புறம் போனார்கள்?” என்பதாம்.
வில்லிப்புத்தூர்ப் பாரதம், விராட பருவம்,
நாகெரர்துறைச் சருக்கம், 10-வஅ கவி,
ஃதத்தமபடையும் கவசமுமனை த்தும் தனித்தனியைவரும் தரித்த
மெய்த்திறலுடைய யாவுமத் தருவின் கோடரத் தொளித்தொரு
- விரகால்
வைத்தனராகி யாவரு முணரா வகையரு மலறகளும் பயிற்றி
மு.த்தலைவடி வேற் காளியை வணங்கி முன்னினார் புரிதொழில்
இ: முற்றும்.”
மேர்பட செய்யுட்களில், அமிச்சந்திரனாயயெ சூரியகுல அப்சன் சன்
விவாகம் நிறைவேறினவுடனே தன் மனைவியோடே காளிகோயிலுக்குப்
போய் அவளை வணங்கினான் என்றும், சச்திரகுல சத்திரியரான பஞ்ச பா
. ண்டவர் காளியை வணங்னொர்கள் என்றும், மேற்படி. நாடுகரந் துறைச்
ழ் சருக்கம், 9-வது கவியில் அவளைத் தாய் என்றும், உச்சனிபுமத் இல்
விக்கிரமாதித்தனுக்கு மிகவும் உதவியாயிருந்தாள் என்றும் சொல்லப்பட
டிருக்றெ காரியங்களினால் காளி சத்திரியர் க்குத் தாய் என்று ம்ம்
- ட்டவள் என்றும் அறிகிறோம். அந்த முறைப்படி, சானரறா, சானறவா,
சான்றோர் ஆயெ தமிழ்ச் சத்திரியாக்கு காளியானவள் தாய் என்றும்,
தமிழ்ச் சத்திரியர் அவளுடைய பிள்ளைகள் என்றும் சொல்லப்படுகிறது
| 17
150 தமிழ்ச் ௪த்நிரியகுல வின் வினாவிடை.
வழக்கமாயிருக்கறெது, இதுவே தமிழ்ச் சத்திரியர் சாளியை வணங்கி வரு ந
இறதற்குக் காரணமாம். ் ்
76. விஜ.--சான்றார் என்னும் பதம் சாணார் என்று மரூஉ ஆகமாம் .
டா அ, என்பதற்கு நியாயம் என்ன !
விடை.---சான்றார்'என்னும் பதமான அ சாணார் என மரூஉ ஆகமாட் 3
டா த
1858 - வது கிறிஸ்சாண்டில், உவால்ற்றெர் ஜாய்ஸ் எஸ்கொயர் |
(Walter Joyes 180.) என்னும் பூரோப்பியர் ஒருவருடைய உதவியைக்
கொண்ட, இ. சாமுவேல் பிள்ளை என்பவர் தொல்காப்பியத்தையும் நன்
னூலையும் சம்பக்தப்படுத் தம்படி தொல்காப்பிய நன்னூல் என்னும் நூல் :
ஒன்று செய்திருக்கிறார். அர்தூல் சென்னை, இறிஸ் தமதக்கியான விளக்க
அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட த.
மேற்படி. சாமுவேல் பிள்ளை செய்த தொல்சாப்பிய ஈன்னூல், பதவி ்
யல், 9-வது சூச்திரம், “பொருளிடம் காலம் சனைகுணம் தொழிலில் -
வருபெயர் பொழுதுகொள் வினைப்பகு பதம? என்ப இனடியில், சில
உதாரணங்களைச் சொல்லியிருக்கார். அவைகளில், “சான்றான், 01 சா :
ணான்?? என்று சொல்லி.பிருக்கிறார். அ தில் அவர் சான்றான் என்று சொல்
லி.பபின், ௦1 சாணான் என்று ஒரு இங்கிலிஷ் மொழியை அல்லத”? என் 3
பதற்காகச் சேர்த்துச் சொல்லியிருக்கிறார். தமிழிலேயே சொல்வோமா -
னால் அவர் சொன்ன த “'சான்றான், அல்லத சாணான்?? என்றாகும்,
அவர் சான்றான் என்று சொல்லியபின், அல்லது சாணான் என்று சொ ்
ல்லவேண்டிய அவசியமில்லை. அப்படியிருக்க, அவசியமில்லாத காரியத்தை .
அவர் இழுத்துச் சொன்னபடியால், மேற்படிச் குத்திரத்தின் மச் சொல் 4
விய மற்றச் சாதிகளின்மேல் தமக்குக் சவையில்லை என்றும், சான்றுன் இ
என்பவனை சான்றான் என்னும் குலமேன்மையோடே விடாமல் சாணான்
என்று வசைப்பேர் ஒன்றும் சொல்லவேண்டும் என்னும் கருத்துக் கொண .
டவராசத் சோன்றுகிறது. சாணான் என்றதினால் அவர் சான்றானைக்குறி
த்து அவருடைய மனதிலுள்ள பகையை வெளிப்படுத் தியிருக்கிறார்,
அந்த சாமுவேல்பிள்ளை. பெரிபபுராணத்திலுள்ள ஏனாதிகாத நாயனா !
ருடைய சரித்திரத்தை வாடுச்சவரரயிருச்கலாமே, மேற்படி புராணத்தில்
அவர் சொல்லிய சான்றான், அல்லது அகர் சொல்லிய சான்றான் என்பதின் ;
பன்மையாகய சான்றார் என்னும் சத்தமான பதம் இருக்கிறதேயல்லாமல் -
சாணான், அல்லது சாணார் என்னும் பதம் அஇல் உண்டா ! அதில் இல்லை
யே, அப்படியிருக்க, அவர் *'சான்றான், அல்லது சாணான் ”என்று சொல்ல
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 131
வேண்டியதில்லையே, அவர் சொன்னது அனாவூயமல்லவா ? ஆகையால்
அவர் சான்றார் குலத்தவர்மேல் கொண்ட பகையால் அப்படிச் சொல்லி
யிருக்கிறார்.
இப்போது சான்றார் என்னும் பதமானது சாணார் என்று மரூஉ ஆக
மாட்டாதா ? என்று விசாரிப்போம.
தமிழில் பல வார்த்தைகள் மரூஉ ஆக வழங்கப்படுகிற தபோல் சான்
ரான். என்பதும் சாணான் என்று மரூஉ ஆக வழங்கும் என்று சாமுவேல்
பிள்ளை சொல்லச் அணிவார் போலும்.
அவர் அப்படிச் சொல்லிப.த சரியானால் ஈன்றன், ஈன்றள், ஈன்றா்
என்பவைக ஷம் ஈணான்,ஈணாள் ,ஈணார் என்று மரூஉ ஆகலாமே. இந்தப்படி
சான்றான் முதலான மேற்படி வார்த்தைகள் மரூஉ ஆக இருக்கலாம் என்
று சாமுவேல்பிள்ளை ஒப்புவாரா ? அம்தப்படி மரூஉ ஆகலாம் என்று சாமு
வேல்பிள்ளை சொல்லத் துணிவாரேயோனால் ஈணான் என்பது பேறதவன்
என்றும், ஈணாள் என்பது பேறுநவன் என்றும், ஈணார் என்பது பேறதவர்
என்றும் பொருளாகுமே. ஒருபதமான அ சுத்தமான தமிழ்ப் பதமாயிருக்
இநபோது ஒரு அர்த்தமும், அது மரூஃ ஆகும்போது எதிரான வேறே
அர்த்தமும் சொடுக்குமா ? மரூஉ ஆகும்போது வேறே அர்த்தம் கொடுக்
கும் என்று புத் இமான்கள் சொல்லவேமாட்டார்கள்.
அன்றியும், சாகி என்னும் சமஸ்கிருதப் பதத்திற்கு சர்ன்று என்பது
சத்தமான தமிழ்ப் பதமாம் (39-ம் வினாவுக்குச் சொல்லிய விடையில்
காண்க). சூரியனுக்கு சான்றான், சான்றவன், சான்றோன் என்னும் பேர்
கள் வந்த விதத்தை அங்கே விபரித்திருக்கிறோம், சான்றான் என்பது
சாமுவேல்பிள்ளை சொல்லியதுபோல் சாணான் என்று மரூஉ ஆகுமானால்
சூரியனுக்குரிய மேற்படி பேர்களும் சாணான், சாணவன், சாணோன் என
மரூஉ ஆகுமே, அந்தப்படி ஆகும் என்று அவர் ஒப்புவாரா 1 அவர் ஒருவே
ளை ஒப்பினாலும் புத்திமான்கள் ஒப்புவார்களா ? ஒப்பவேமாட்டார்கள்.
மேலும் முன் திவாகரத் திலிருந்து எடுத்துக்சாட்டிய குலக்கொம அட்
டவணை 11-வது சூத்திரத்தில் சான்றான், சான்றவன், சான்றோன் என
ஒருமையிலும், சான்றார், சான்றவர், சான்ருர் எனப் பன்மையிலும் வந்
இருக்கிறதை விபரித் தக்காட்டினோம். மேற்படிச சூச்திரத்திலேயே சான்
ரேர் என்ற பதத்துடன் ஒரே பொருள் கொண்ட ஆன்றோர் என்பது
ஆன்றன், ஆன் றவன், ஆன்றேன் என ஒருமையிலும், ஆன்றர், ஆன்ற
வர், ஆன்றேர் எனப் பன்மையிலும் வந்ததையும் விபரித்தோம். சான்
ரன்; சான்றேன் என்பவை சாணான், சாணோன் என மரூஉ ஆகுமானால்
122. தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
ஆணோர் எனவும் மரூ௨ ஆகவேண்டுமே. அச்சப்படி. அகுமென்று சாமு
வேல் பிள்ளை ஒப்பினாலும் புத்திமான்கள் ஒப்பமாட்டார்களே,
முற்கூறிய நியாயங்களைதத் இரட்டிப் பார்வையிவெதினால் சான்றான் ்
என்பது சாணான் என மரூஉ ஆகமாட்டாத என்று தெளிவாய் அறியலாம்”. .
அப்படியிருக்க சாணான் என்னும் பசமானது சாமுவேல் பிள்ளையினால் உப
யோூக்சப்பட்ட காரணம் யாதெனில்; இரண்டுபேர் பகை சாதிக்கும்போ
அம், அவர்கள் ஒருவருக்கொருவர் ௭ திர்முகமாயும், மறைவாகவும் பேசிக்
கொள்ளும்போதும் வேறே ஜாதியினுடைய பேஷாச்சொண்டு வசைப்
பேர் சொல்லிக்கொள்வ தண்டு, அந்தப்படி சாணார் என்று பேர் உள்ள
ஒருஜா தியாரிருக்க, அவர்களுடைய ஜா இப்பேரைக்கொண்டு உயர்ந்த ஜாதி
யாகிய சான்றோ ரான தமிழ்ச் சத்திரியரைத் தூஷித்து வசைப் பேராக சா
ணார் என்று விரோஇகளான சூதீதிரர் சொன்னார்களெனச் சோன்ற றது.
தமிழ்ச் சத்திரியராகெய சான்றார், சான்றவர், சான்றோர் என்னும் ஆ
உயர்ந்த சாதியார் (41-ம் வினாவிற்கு விடை கூறிய இடத்து 24 ம-இலக்க
த்தின்£ம் சொல்லிய த காண்க.) சாமுவேல்பிள்ளை நினைத்தபடி சாண
ரல்ல, சாணார் என்பது தமிழ்ச் சத்திரியரின் குலப்பேர் அல்ல, தமிழ்ச் சத்
திரியராகிய சான்றாரை, சான்றோரை, தமிம் அரசகுலத்தவரை எவன் சா.
ணான் என்று சொல்லுவானோ அவன் அவர்களை மனதாரச் காஷிக்றெவ
னாவான், சாணார் என்பது 1 கவண்டர் அல்லது மூப்பர் என்னும் குலப்
பட்டபேர் உள்ள வேறே ஜாதியாராம்,
தமிழ் வைசியர்.
77. வின. மூன்றாவத குலத்தவர் யார் 2
வீடை -—சேர்தன் திவாகரசத் திலிருந் த நாம் முன் எடுத் அக்சாட்டிய
குலக்கிரம அட்டவணைப்ப டிக்கும், மற்ற நூல்களிலிரும்து நாம் எடுத் அக் இ
கூறியதும் இனிமேல் கூறுவ துமான ஆதா ங்களின்படிச்கும் வைசியர்
முன்றவது குலத்தவராம். ல்
78. வினா. வைஃியர்க்குப் பூர்வ நூல்களில் வழங்கப்பட்ட வேறே
பேர்கள் எவை ?
விடை -வைகஃியர்க்குப் பூர்வ நூல்களில் செட்டி கள், வணிகர் முத த
லான பேர்கள் உண்டு.
ர். கவண்டர் அல்லது மூப்பர்-சண்டாளர், கீழ்மக்கள், தமிழ் அகராதிகளிற் காண்க,
அன்ரன், அன்றவன், ஆன்றேன் என்பவை ஆணான்;, அணவன் , ஆணோ.
ன எனவும், ஆன்றார், ஆன்றவர், ஆன்ரேர் என்பவை ஆணார், ஆணவர். .
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 189
79. வினா.--வைசியர், சேட்டிகள் என்பவைகளின் மூலமென்ன ?
விடை.--வை?யம் என்பதற்கு “வியாபாரம்?” என்பது மூலம்; “செ
ட்டி” என்பதற்கு “செட்” என்பது மூலம்; “செட்ட”என்பதற்கு வியா
_ பாரம்!” என்றர்ச்சம்.
80. வினா.--செட்டிகள், அசாவது வைசியர் தொழில் என்ன ?
விடை.--55-ம் வினாவுக்கு நாம் கூறிய விடையில் சொல்லிய தபோல்
வைசியர்க்கு ஆறு தொழில்கள் உண்டு. அவைசள், “ஓதல். வேட்டல், ஈதல்,
ஏருழல், பசுக்காத்சல், பொருளீட்டல்?? என் பவைகளே.
81. வினா.-வைசிய குலத்தைக் குறித்துச் சந்தேகம் உண்டோ?
விடை.--வை௫ய குலத்தைக் குறித்துச் சந்தேகயில்லை,
92. வினா.அஅர்நிய அரசாட்யொல் தமிழ் வைசியர்க்குத் துன்பம்
உண்டோ?
விடை.--சமிழ் வைசியர் எந்த அரசாட்்இ விஷயத்திலும் தலையிடாத
். வர்களானபடி௰ால் வை௫யர்க்குதி தன்பயில்லை,
93. வினா,--சூத்திரர் லை௫.பரின் ஸ்தானத்தை அபகரிக்கச்செய்த
| வகை எப்படி ?
விடை, வடுக அரசாட்சியின் காலத்தில் குத் திரரா வெள்ளாளர்
சக்த மேன்மை புண்டானபடியாலும், தமிழ் குலத்தவரைக்குறித்து வடுகு
| அரசாட்டுயார் கவலையற்றவர்களானபடியாலும், சூத்திரர் தங்களை வைட
| யரிலும் மேன்மையாக வடுக அரசாட்சியார் மதிக்கும்படி. செய்தார்கள்.
| ஆசையால் தமிழ் அரசாட்சியில் வைகசியருக்கிருரந்த லெ மேன்பாடான கா
ரியங்கள் குறைந்தது. .
மூன் சொன்னபடி வைஏயருடைய தொழில் ஆறு. அகை:-(1)ஓ.தல்,
(2) வேட்டல், (8) ஈதல், (4) ஏருழல், (5) பசுக்காச்சல், (0) பொருளீட்
| டல் என்பவைகளே, மேற்படி ஆறு தொழில்களில் முதல் மூன்று சொழி
ல்களாகிய (1) ஓதல், (2) வேட்டல், (8) ஈதல் அரசருக்கும், ப ராமணர்ச்
கும் உண்டு, சூதீதிரர்க்கு மேற்படி மூன்று தொழில்களுமிஃலை. வைய
ரின் பிக்தின மூன்று தொழில்களாதிய (4) ஏருழல், (5) டசுக்சாத்தல், (6)
| பொருளீட்டல் என்பவைகள் சூச் திரர்க்கும் உண்டு,
ஆகையால் சூத்திரர் பீன்சொல்லிய . மூன்று தொழில்களையும் தனித்
தனியே பிரித்து மூன்று குல.மாக்கினார்கள்,
னை ல் ஒத்து க்
FN ் தச
134 - தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை.
ஏருழலாகிய தொழில் 'வெள்ளாளராகய தங்களுக்குரியசென்றும், ஞீ
ஆகையால் தாங்கள் பூவைசியரென்றும், பசுக்காத்தல் இடையர்க்குரிய i
தென்றும், ஆகையால் இடையர் சோவையெரென்றும், பொருளீட்டல் .
என்னும் தொழிலான த வைசிபர்க்குரியதென்றும், ஆகையால் வைசியர்க் -
குத் தனவைசெயெபென்று பேர் என்றும் சொன்னார்கள். ஆசையால் அந்த ௫
சுத்தாங்கமான வைூபர் வெள்ளாளராகிய தங்களைப்பார்க்கலும், இடைய 2
பப்பார்க்லும் தாழ்க்தவர்களென் றும் சொல்லி வையெரின் ஸ்சானத் :
தை அபகரிக்க முயற்சித்தார்கள்.
இர்தப்படி, வெள்ளாளர் சொல்லும்படியாக சூடாமணி நிசண்டைத்
திருத்தி, தங்களுடைய அபிப்பிராயத்தை அதற்குள்ளே திணித்தார்கள்.
வெள்ளாளர் தங்களுடைய ஸ்தானத்தில், ௮சாவது சூத்தொருடைய ்
ஸ்தானத்தில் முன் சொல்லப்பட்ட (14 ஏருழல், (2) பசுக்காத்தல், (5)
பொருளீட்டல் ஆய மூன்று தொழில்களின் படி. தங்களைப்பிரித்து மூன் :
று குலமாக்கிக்கொள்ளப் பிரியமானால், வெள்ளாளர் ஆகிய தங்களை பூச்
சூத்திரர் என்றும், இடை பரை கோச்சூத்திரபென்றும், தனச் குத்திரர்
என்றும் பிரித் ௫௪ சொல்லலாமேபன்றி, வெள்ளாளர் மூன்றாவது பிரதான
ஸ்தானமாகிய வைசியருடைய ஸ்தானத்திலே போய் நின்று குலம்பிரித் 3
தப் பேசுதல் மிகவும் பிசசாம். ௮௮ சறியானால் ௮. சருக்கும் பிராமண ர்க.
கும் வைசியர்க்கும் (1) ஓதல், (2) வேட்டல், (3) ஈதல் ஆகிய மூன்று தொ 1
ழில்களும் பொதுச் தொழில்களாக இருக்கிற தினாலே வைசியர் தங்களை
அரசர் ஏன்றும், ஓதல் அரசர் என்றும், வேட்டல் அரசர் என்னும், ஈதல்
அரசர் என்றும் குலம் பிரித்துச் சொல்லச்கூடமா ? கூடாதே, இதை ்
நாம் பின்னும் விரித்துப் 2பசினால் சறுபிள்ளைகளுடைய விளையாட்டுப் .
போலிருக்கும்; ஆகையால் அதைப் பற்றிப் பேசாமல் நிறுத் திவிடுகிறோம,
ஆகையால் வெள்ளாளர் வைூயரின் ஸ்சானத்தை அபகரிக்க முயற் '
த்தது சரியல்ல, வெள்ளாளர் குத்திரரே, வெள்ளாளர் வைசியால்ல..
84, வினா.-—வைசியர்க்குரிய எட்டுவகை இயற்தணங்கள் எவை ?
- விடை சேர்தன் திலாகரம், 12-வது தொகுதி,
129-வது சூத்இரம்,
“வணிசர் த்த வகைப்பெயர்?”
“ தனிமையா தல், முனிவிலனாதல்,
இடனறிக் தொழுகல் பொழுதொடு புணர்தல்,
தமிழ்ச் சத்திரிய குலவிளக்க வினாவிடை. 12902)
உறுவது தெரிதல் *இநுவகஞ்சாமை,
ஈட்டல், பகுத்தல் என்றிவை எட்டும்
வாட்ட மில்லா வணிகரதியற் குணம்.”
மேற்சொல்லிய குணங்களில் எருழல், பசுக்காத்தல் என்னும் இரண்
டைப்பற்றியும் கொஞ்சமாவது சொல்லவே இல்லை. போநளீட்டலே அவ
ர்களுக்கு முக்கியமான தொழில். அந்தப்படி பொன, வெள்ளி முதலான
உரை, நிறை எல்லாம் இர்தத் தமிழ் நாட்டில் இவர்சளாலேயே நடத்தப்
படுகிற த.
செட்டிக்கும் வெள்ளாண்மைக்கும் சென்மப்பகை?? என்னும் முது
மொழிக் கிணங்க, வைசியர் வெள்ளாண்மையைப் பசைக்கிறவர்களாகவும்
வியாபாரத்தையோ ஆசையாய் ஈடத்துறெவர்களாகவுமிருக்கி ரா்கள்
வையெர்க்குரிய எண்குணங்களைப்போலவே சூத்திரராகிய வெள்ளா
ளர்க்குப் பத்துவகை இயற்குணமுண்டு, அவைகளை இதன் பின்னால் சொ
ல்லவோம். அந்த இயற்குணங்களினாலேயே மூன்ருவது குலத்தவராகெ
வைசியர் வேறு, சாலாவது குலத்சவராதநிய வெள்ளாளர் வேறு என்று பட்
டப்பகல்போல் விளங்கும்,
85. வீை.--சமிழ் வைசியரை விசேஷித் துக் காட்டும்படி அவர்களு
க்கு எப்போதும் வழங்கப்பட்வெருகிற பட்டப் பேயர் என்ன ?
| விடை.--அவர்களை எப்போதும் விசேஷித்துக் காட்டும்படி வழங்க
ப்பட்டுவருகற பட்டப்பெயர் நகரத்துச் சேட்டிகள் என்பதே.
80. விடை ஈசாத்தச் செட்டிகளின் தலப்பிரிவுகள் எனனை ?
விடை. அவர்களுடைய குலப்பிரிவுகள் :- வடமன்செட்டிகள், மஞ்
சட்புத்தார் செட்டிகள், தலையகல்லூர்ச்செட்டிகள், காசுக்சாரச்செட்டிகள்,
வக்காமணிச்செட்டிகள், அல்லது மணிச்செட்டிகள், கடுமண்டலச்செட்
டிகள் முதலான பிரிவுகளுண்டு,
87. வீனு.-ஈசரத்துச் செட்டிகளின் கோத்திரம் என்ன ?
விடை கடவுள் மகாரிஷி கோத்திரம், சாவேரி மகாரிஷி கோத்த
ரம், வண்ணக மகாரிஷி கோத்திரம், சத்தம் பூர்மகாரிஷி கோத்திரம்,
மருதார்த மகாரிஷி கோத்திரம், றுவம்பூர் மகாரிஷி கோத்திரம், வேட்
டந்தி மகாரிஷி சோத்திரம் முதலான ஆயிரம் கோச் தரத்தாராயிருக்கி
றார்கள்.
* இறுவதஞ்சாமை என்பதற்கு நட்டத்துக்குப் பயப்படாமை என்றர்த்தம்,
136 ச ௪த்ிரியகுல விளக்க வினாவிடை.
88. விடை நகரத்துச் செட்டிகளுக்கு பூணல் உண்டோ ?
விடை. அவர்களுக்குப் பூணூல் உண்டு,
89. வினு.--ஈகாத்துச் செட்டிகளில் யாராவது தங்களுக்குப் பிள்ளை 3
ப்பட்டம் உண்டென்று சொல்லுகிறார்களா ?
விடை.--- அவர்கள் பிள்ளைப்பட்டத்தை வெறுக்கிறார்கள்.
90. வின.-ஈகரத்துச செட்டிகள் சூத்கிரர்க்கே சிறப்பான தயிலு 1
வம், காநகவினை, ழதல மவர்க்கேவல் பப்பட் என்னும் தொழில்களைச் ்
செய்டி ரா்களா ? 2
விடை. சூத்திரராகிய வெள்ளாளர்க்கே நெப்பான குயிலுவம்
லான மேற்படி தொழில்களை ஈகாத்தச் செட்டிகள் செய்றெசேயில்லை,
91. வினு.--திநவாதிரைப் பண்டிகை விஷயமாய் ககரச்துச் செட் இ
டிகளைக்குறித்த சங்கதி என்ன 1
வசியகுலப் பெண் விஷயமாய் இவனுக்கும் பார்வதி இ
க்கும் பிணக்கு கேரிட்டசை தஇிருவாஇரைப் பண்டிகையில் ஓர் சடங்கை
மேற்படி செட்டிகள் விஷயமாய் கோயில்களில் நடத்தி வருகிரர்கள்
தமிழ்ச் சூத்திரர் முதலானவர்கள்,
92, வின.-- நாலாவது குலத்தவர் யார் ?
விடை-சேந்தன் இவாகரத்தில் நாம் முன எடுத்துக்காட்டிய குலக் ௫
இரம அட்டவணைப்படி க்கும், மற்ற நூல்களிலிருந்து காம் எடுத் துக்காட்டி
யதும், இனிமேல் எடுச்துக்காட்வெதுமான த சூத்த a
ரர் நாலாவது தலத்தவராம்.
93. விஜ.--தமிழ்ச் சூத்திரர்ககுப் பூர்வ நூல்களில் வழங்கப்பட்ட i
வேறே பேர்களும் உண்டோ !
ப் _ முன் குலக்கிரம அட்டவணை, 88-ம் குத்திரத்தில் சொல் !
லியபடி சூத்திரர்க்கு காராளர், வினைஞர், சூத்திரர், பின்னவர், சதூர்த்தர், 2
வளமையர், வேளாளர், மண்மகள்புதல்வர், வார்த்தைத் தோழிலோர்
-வண்களமர், உழவர், ஏரின்வ £ழ்னர் ட்ப த்த உண்டு,
94. வினு. சூத்திரர் என்னும் பதத்துக்கு மூலம் என்ன ?
விடை சுத்திரர் என்னும் பதத்துக்கு ஏவல் செய்வோர் என்று இ
பொருளாம், 3
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 157
திவாகரம், 12-வது தொகுதி, 155-வது குத்திரம்,
வேளாளர் பத்துவகை இயல்புகள்.
“அணைவழி நிற்றல், அழிந்தோரை நிறுத்தல்
கைக்கடனாற்றல், கசிவகைத் தண்மை
ஒக்கல்போற்றல், ஓவா முயற்சி
மன்னிறை தருமல், ஒற்றுமை கோடல்
விருந்தோம்பல், திருந்திய வொழுக்கம்
வேளாண்மை மாந்தர்க் கோரீரைந்கே.
-. மேற்படி சூத்திரத்தில் ('ஆணைவழி நிற்றல்?” என்னும் தொழில் முத
| - லாவது நிற்றெது. “ஆணை?” என்பதற்கு ஏவல்”? என்றர்த்தம், “வழி?
என்பது ஏழாம் வேற்றுமை உருபு. ''ஆணைவழி நிற்றல்?” என்பதற்கு குறி
க்கப்பட்ட ஏவல் தொழிலைக் கடவாதிருத்தல் என்றர்த்தம். இதினாலும்
வெள்ளாளர் சூத்திரர் என விளங்கும்.
95. வினாகுத்திரர் உற்பத்தி என்ன !
விடை. 6-ம் வினாவிற்கு விடை கூதியவிடத்து நாம் முன் சொன்
னபடி மனிதரில் பெருங் கூட்டங்கள் உண்டாகி, அ௮க்கூட்டங்களுக்குத்
தலைவர்களும் உண்டானபோது, ௮ர்சத் சலைஉர்கள் ஒ௫வமோடொருவர்
। போர்செய்து, சறைபிடித்தார்கள். அந்தப்படி இறைபிடிக்கப்பட்டவர்களை'
முதல் மூன்று குலத்தவரைப்போல் மேன்மையாக மதியாமல் அர்த மூன்று
குலத் தவர்க்கும் வேலைக்காரராக இருக்கும்படி வைத்தார்கள். அப்படி வை
க்கப்பட்டவர்களே சூத்திரர், இதே சூத்திரர் உற்பத்தியாம்.
:இந்துசேசச் சரித்திரம்?” என்னும் நூல் எழுதியவரும், கவர்ண்மெ
ண்டு வில் செர்விஸ் உத்தியோகம் பார்த்தவருமான என்றி மாரிஸ் எஸ்
கொயர் (Henry Morris 1980.) என்பவர் மேற்படி இந்துதேசச் சரித்திரம்,
நடம் பக்கம், 28-ம் வரிமுதல் “The Hindoos were then divided in-
to four castes the Brahmins, the Kshatryas, the Vaishyas and
the Sudras. The first three were called the twice
born classes, and had particular privileges allowed them ;
the last appear to have been the descendants of a conquered and
an enslaved people என்று எழுதியிருக்றொர்.
மேற்படி இங்கிலீஷ் வாக்யெங்களுக்கு மொழிபெயர்ப்பு எப்படியெ
ன்றால்;
18
138 தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை,
அப்பொழுது இந்துக்கள் பிராமணர் என்றும் கூத் திரியரென்றும், ட்
கைூயரென்றும்,சூத்திரென்றும் நாலு ஜாதிகளாக வகுச்சப்பட்டார்கள். -
மதல் மன்று ஜாதிகள் இநபிறப்பாளரேன்று சொல்லப்பட்டார்கள். அவ
ர்கள் விசேஷித்த சலாக்யெங்களை அடைந்தார்கள். கடைடிச்சா தியாரோ 1
செயிக்சப்பட்டு, அடிமைகளாகீகப்பட்ட: ஜனங்களின் வம்சத்தாராக இரு -
ந்தார்கள் என்று காணப்படுதிரார்கள்?” என் பதாம்,
இதனால் சூச்இிரரின் உற்பத்தியை அறிந்து கொள்ளலாம்.
அன்றியும், தமிழ் சாட்டில் சாசாரண சனங்களால் வழங்கப்படுகிற. ்
ஒர் சலோகமாவது,
“கள்ளர் மறவர் கறுத்த அகம்படியர்
மெள்ள மெள்ளவந்து வெள்ளாளர் ஆனாரே?
மேற்படி சுலோகத்தினால் சென் இந்தியாவின் பூர்வ குடிகள் (41001 '
121108) ஆகிய கள்ளரும், மறவரும், அகம்பழிமரும், வெள்ளாளர் என் :
னும் கூட்ட தீதில் சேர்ச்சார்களென்று விளங்குகிறது, இதினாலும் சூத்திர %
ருடைய உற்பத்தியை அறிந் தகொள்ளலாம், இ
வேளாளன் என்பது '“வேள்'” என்றும், “£ஆளன்?? என்றும் இரண்டு
வார்த்தைகள் ஒன்அசேர்ந்த பகுபதமாம். “வேள்?” என்பதற்கு மண்”?
என்றும், ஆளன் என்பதற்குக் “காத்தவன்? என்றம் அர்த்தமாம்.
வேளாளன் என்பதற்கு “மண்ணைக்காத்தவன் ? என்தர்கசமாம்.
ள் காண்க அ குறிக்கப்பட்ட ஆறு தொழில்களில், மண்ணைக்காத்
தல், அதாவது ஏருழலானது. முதல் தொழிலானபடியால் அவர்களுக்கு .
வேளாளர் என்னும் பேருண் டாயிற்று,
“உழவர்” என்பதற்கு ௪தர் அகரா தியில் ல் The fourth, ர்
or Vellala 08806” என்று சொல்லியிருக்கிற து. அதற்கு வெள்ளாளர். நா. ி
லாவதுஜாதி என்றர்ததம்; ்
இதினால் சூத்திரராகிய வெள்ளாளருடைய உற்பத்தியை அறியில் ்
90. வினா. -வேள்ளாளர் தத்தா துலத்தவர் என்பதற்கு ச்ட்
சிகள் எவை 7 ்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை, 139
் விடை வெள்ளாளர் சூத்திர குலத்தவரே என்பதற்கு (1) முன குல
. சரம அட்டவணையில் குறித்தபடி திவாகரம், மக்கட்பெயர்த் தொகுதி,
' 88-வது சூத்திரம்,
“வினைஞர், சூத்திரர்; பின்னவர், சதுர்த்தர்,
வளமைய வேளாளர் மண்மகள் புதல்வர்
வார்த்தைத் தொழிலோர் வண்களமர் உழவர்
இர்த்த ஏரின் வாழ்நர் காராளர்”
(3) முன் 11-வது வினாவிற்கு விடைகூறியபடி, பாகவதம், மைத்தி
மேயர் விதுரற்குத் தத் தவம் உரைத்த அத் தியாயம், 20 வது கவி,
“முன்னுறு முகத்தில் முந்தூலர் வந்தனர்
மன்னவர் வாகுவில் வந்து மன்னினார்
பொன்னுது வணிகர்பூர் தொடையிற போந்தனர்
பின்னவர் தாளினில் பின்னர்க் தோன்றினார்.”
(3) முன் 11-வது வினாவிற்கு விடை கூறியவிடத்து வர்ததபோல்
சாதிநூல் மனுவுற்பத்தி.
ப அன்னவூர்தி முகத்தினில் அந்தணர்
துன்னுதோளில் சுடாமுடி மன்னவர்
நன்னயம்பெறும் ஊருவில் நாய்கர், தாள்
சன்னில் சூத்திரர் தாமுதித்தாரரோ,
(4) முன் 11-வது வினாவிற்குரிய விடையிலுள் எ படி கூர்மபுராணம்,
வருணாசிரதன்ம மூரைத்த அத்தியாயம் 1 வது, 3 வது அடிகள்.
“வேதியர் முகத்தில் வேந்தர் விறல் கெழுத்துணைத்
் [தோளவெற்பில்
இதறு வணிகர் செம்பெ- ற்குறங்கனெில் ௪ அர் த் தர்செய்ய."
(5) முன் 84-வது வினாவிற்கு விடையில் கூறியபடி காசிகாண்டம்,
வெசன்மாவை யமன் எதிர்கொண்ட அத்தியாயம், 2 வது, 8 வது அடிகள்.
படியில்வாம் வணிகர் முன்னம் வெருவா அ பழிகூர்ந்
'தடிகணீட்டிய சதுர்த்தனை யதோ முகமெனும்.”
140 தமிழ்ச் ௪,த்கிரியகுல விளக்க வினாவிடை,
(6) முன் 411-வஅ வினாவிற்கு விடையிற் கூறியபடி கம்பராமாயணம், ்.
உயுத்தகாண்டம், திருவபிேசப்படலம், 35-வது கவி, 1-வது அடி. ்
“அந்தணர் வணிகர் வேளாண்மாபின ராலி நாட்டு,”
(7) 411-வது வினாவிற்கு விடையித் ல் பஞ்சபட்ட சான் 1
7ம் ௮, 8 வது சவி, முதல் 8 அடிகள், 3
வல்லூறு பார்ப்பான் வளராந்கை தான் வணிகன்
செல்லாரும் காகம் செகக்தாசன்-— நல்லாய் கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்.”
4 வது சவி, 2 வது, 8வது அடிகள்.
“தன னமொழிக்காகம் கலை வணிகன்-— மன்னும்
உல்கத்தோன் கோழியே ஓதுங்கால் மஞ்ஞை. ”
(8) தொல்காப்பியம், மரபியல், 78, 81-வது சூச்இரங்கள்.
“வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை,”
“வேளாண்மா நற் கர்க்குழு.தூணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.”
(9) மனையடி சாஸ்திரம், 19 ம் பக்கம், 55 ம் கவி,
“முழக்கோல் மரங்கள்,”
“மங்கினிற் செய்த கோல்கள் முதமறை வேதியர்க்காம்
தீங்கிலா ஆச்சாவின்கோல் திறைகொளும் அரசர்க்காகும்
பாங்குற தேக்குவின்கோல் பகர்க்திடும் வணிகர்க்காகும்
வேங்கையிற் செய்த கோல்கள் வேளாளர்க் குரியதாமே,?
மேற்படி நூல், 80-ம்பச்கம், 96-ம் கவி,
“மாமரம் தேவர்க்காகும் மறையவர் வேம்பதாகும்
கோமகன் தேக்கதாகும் குணமுள்ள இலுப்பை செட்டி
பூமகன் வேங்கையாகும் பெருசாதி நான்கினுக்கும்
தாமமாம் வல்ல வும் தருமயன் சாற்தும்வாறே. ச்ட்
தமிழ்ச் சத்திரிய குலவிளக்க வினாவிடை. 141
(10) இலக்கண விளக்கம், பாட்டியல்,
166, 167-வஅ சூத்திரங்கள்.
“வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை
வேளான் மாந்தர்க் குழுதூணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.”
(11) பழனி ஸ்தல புராணம், 17-வது வசுமந்தன் சருக்கம்,
1-வது கவி,
“அங்காரம் வளர்ப்போர் முதலிய மூவர்க்கருளேவல்
வெங்கலி தீரப்புவிகரு வேளாண்டொழில் மிக்கோன்
சங்கரிபாகன் சிறு பிறை வேணிக்கலை வாழ்வின்
மங்கைத்தொல் குலவன மண்மகள் புதல்வன் வசுமந்தன்.”
24-வது கவி,
“அறுதொழிலாற்றுவேன் அன்றி மற்றொரு
சிறுதொழி லாற்றிடேன் தீமையாற்க தி
பெறுதொழில் நீத்தொரு கன்னல் பின்ன வர்
உறுகொழில் கோட்டினான் உருற்றலுற்றனன்.”
(12) ஏரெழுபது, 8-ம்பாடல்.
“தொழுங்குலத்தில் பிறந்தாலென் ௬டர்முடி மன்னவராகி
எழுங்குல த்தில் பிறந்காலென் இவர்க்குப்பின் வணிகரெ.னும்
செழுங்குலத்தில் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே.”
10-ம் பாடல்,
“வேதியர் த முயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படை த்துடைய நிதிவணிகர் தீங்குல்மு।!
சா திவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில் குல்ந்தனக்கு நிகருண்டாஇற் கூறீரே,”
142 தமிழ்ச்சத்திரிய குலவிளக்க வினா விடை,
92-ம் பாடல், I
“மட்டிருக்கும் இருமாது மகிழ்ந் திருக்கும் புவிமா து
மூட்டி ருக்கும் சயமா து முன்னிருப்பார் முதநிலத்து இ
விட்டிருக்கும் கலிதொலைக்து வேளாளர் க ரடததத ட்
கொட்டிருக்க ஒரு நாளும் Ce எ?
24-ம் பாடல்,
“அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபடவே எருவை 1
எடுத் திறக்கக் தலைமேலே கொண்டவர் தாமிடையிடையே
கொடுத்திறக்கி நிலமைகளை கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கிக் இரிவார்தம் பழிமறுக்கமாட்டாரே.”
25-ம் பாடல்.
“வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாம் கலியினையே உள்ளத்தால் வெள்ளத்தால் -
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின் வளமறிந்தறிந் த
மறிப்பதெல்லாம் சேற்றினையேவளம்படுதற் பொருட்டாயே”
51-ம் பாடல்,
“மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில் சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்த ரணிமுடியு முடியாமோ
பேணிப்பைங் கோலமுடி. பெருக்காளர் சுமவாரேற்
சேணுக்குத் திசைப்புற க் தஞ் செங்கோன்மை செல்லாதே...
(18) சல்லாடகம், வெண்பா,
அந்தணர்க்கு நாலாமும் அரசர்க் இருபதாம்
இந தவனி வாணிகருக் செண்ணிரண்டாம்--முக்துவிரல்
வேளாளர்க்ராரும் வெள்ளோலை வேயனை த் 1
கோழா யறி நீ தொகுத்து.”
(14) திவாகரம், 13-வது தொகுதி, 308-வது சூத்திரம்,
“பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்
நாற்குலத்தவரூஉம் தங்குல கடையின்
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. 143
உயர்க்த ஆணினும் இழிந்த பெண்ணினும் -
பிறந்த கூட்டத்தவர் அறுலோமர்.”
மேற்சொல்லியபடி சேர்தன் திவாக! த்தில் வெள்ளாளர் முதல் மூன்
று குலத்தவரைச் சேர்ந்தவர்களல்ல; வெள்ளாளர் நாலாவது குலமாகிய சூ
த்தா குலத்தவபென்றும்,
பாகவதத்தில் அந்தணர், மன்னவர், வணிக ராகிய முன்னவர் குலத்
தில் வெள்ளாளர் சேர்ந் தவர்களல்ல, வெள்ளாளர் பின்ன வர் குலமென்றும்
சா இிராலில் அந்தணர் மன்னவர் நாய்கர்முதல் மூன்று குலத்தவர்; கா
லாவது குலத்தவரோ சூத்திரர் என்றும்,
கூர்மபுராணத்தில், வேதியர், வேந்தர், வணிகர் முதல் மூன்று குல
த்சவர்) ௪ துர்த்தரோ நாலாவது குலத்தவர் என்றும்,
காசிகொண்டத் தில் வணிகர் மூன்றாவது குலம், சகர்த்சனாய குத்தி.
ரன் நாலாவஅ குலம் என்றும்,
கம்பராமாயணத்தில், வணிகர் மூன்றாவது குலம் வேளாண்மாபினர்
நாலாவது குலம் என்றும்,
பஞ்ச பட் சாஸ்திரத் தில் வணிகன் மூன்றாவது குலம் உலக த்தோனா
இய வெள்ளாளன் நாலாவது குலம், இழிகுலத்தோனாயெ சண்டாளன் ஐந்
தாம் குலமென்றும் தொல்காப்பியச் தில், வைசியர் மூன்றும் குலம், வேளா
ன் மார்தர் நாலாம் குலமென்றும், மனையடி சாஸ் இரத்தில், ௨ணிகனாகிய
செட்டி மூன்றாம் குலம், வெள்ளாளனாகிய பூமகன் நாலாவது குலம் என்
அம,
இலக்கண விளக்கத்தில், வைசியன் மூன்றாவது குவம், வேளாண் மா
ந்தர் காலாம் குலம் என்றும்,
க ப] ம் க உ ் ப] ப » ட் ய்
பழனிஸ் சலப்புராணகத் தில், முதல் மூவருக்கும் ஏவல்செய்பவன், வே
ளாண் தொழில் செய்கிறவன், மண்மகள் புதல்வன், பின்னவன், ஆகிய நா
லு வகையாகச் சொல்லப்பட்டவன் வேளாளன் என்றும்,
ஏமெழுபதில் வைசியன் மூன்றாம் குலம், வெள்ளாளனோ உழுங்குலத்
தவன், கா.ராளன், எரு அள்ளி கூடைகளில் சமக்கவேண் டியவன், சேற்
றை வளப்படுத்த: வேண்டியவன், பெருச்காளன், நெல்பயிர் முடி சுமக்க
வேண்டியவன் என்றும்,
144 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
“ திவாகரத் இல், பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்ற நாலு .
குலமும், அதில் வெள்ளாளர் சூத்திரர் என்றும்??
“கல்லாடகத் தில், கணமுஸைக்கையில் வணிகனுக்கு பதினாறு விரலும், -
வெள்ளாளனுக்கு பன்னிரண்டும் விடவேண்டியது என்றும்?” சொல்லியி ்
ருக்றெ ௧,
மேற்பட நூல்களின் சாட்சிப்பிரசாரம் வெள்ளாளர் சூத்திரர் என்று -
அறியலாம்,
97. வினு சூத் திரராயெ வெள்ளாளரின் தோமில்கள் எவை ?
விடை -சுத்திரராயெ வெள்ளாளரின் சொழில்களைப்பற்றி மூன் >
11-ம் வினாவுக்குக்கூறிய விடையிலும், 55-ம் வினாவுக்குக்கூறிய விடையி
லும் சொல்லியிருக்கிறோம். அவைகள் ஆறு, அதாவது (1) ஏருழல், (2) -
பசுக்காத்தல், (8) பொருளீட்டல், (4)குயிலுவம், (5) சாருவினை (6) முதல் :
மூவர்க்கும் ஏவல் செய்தல் என்பவைகளே,
மதுநாூல், 1-வது அத்தியாயம்,
91-வத சுலோகம், க
“சூத்திரனுக்கு மதர் முன்று வர்ணத்தாரக்தம் பொறுமையின்றி
பணிசேய்வதை முக்கியமான தர்மமாய் ஏற்படுத் தினார்”? என்பதே.
சூத்திராரகிய வெள்ளரளருடைய தொழில்களைக்குறித்து முன் விப ர
ரிச் திருச்சிறபடியினால் இவ்விடத்தில் சொல்லாமல் விடுகிறோம்,
98. வின வேள்ளாளரின் குலப்பட்டபோகள் எவை ?
விடை,--பிள்ளை என்பது வெள்ளாளரின் குலப்பட்டப் பேராம்,
வைசியர் பிள்ளைப்பட்டத்தை வெறுக்கிறார்கள்,
முன் திவாகரம், மக்கட்பேர்த்தொகுஇ, 99-ம் குத்திரத்தில், வெள் 4
ளாளர்க்கு மண்மகள் புதல்வர் என்றும், மனையடிசாஸ்இரத்தில் பூம்கன்
என்றும், பழனிஸ்தஃப்புராணத்தில், மண்மகள் புதல்வன் என்றும் சொ
ல்லியிருக்கிறப்டி வெள்ளாளன் பூமிச்குப்பிள்ளையானபடியால் அவனுக்கு
பிள்ளைபட்டமுண்டாகக் காரணமாயிற்று, 1
சேலம்; கோயம்புத்தூர், மதுரைச் இல்லாவின் வடமேஃபாகம் ஆடிய .
இடங்களில் வெள்ளாளர் மிகுதிரளாக இருக்கிறார்கள். அவர்களுக்குச்
கவ்ண்டர் என்பது குலப்பட்டப்பெயர், 2
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 145
முன் 45-ம் வினாவுக்கு விடை கூறியவிடத் தில், 14-ம் இலச்சத்தின்
_ இழும், 53-ம் வினாவுக்குக் கூறிய விடையிலும் சொல்லியபடி, இில்லைநாயக
பாண்டியன் ஆண்ட தொண்டைநாடு என்னும் இடச்திலிருந்து மதுரை
க்கு வந்த அரியநாயகம் என்பவனாடைய வமசத்தாருக்கு அரியநாயகம்
என்றபேருடன் “ழதலி”” என்னும் பேரும் சொல்லப்பட்டபடியே முதலி
என்பதும் குலப்பட்டப் பெயராக வழங்கப்படுகிறது. “முதலி?” என்னும்
பேருக்கு நூலாதாரயில்லை,
சிலர் தஞ்சாவூர் ஜில்லாவைச்சேர்ந்ச காரைக்கால் என்னும் ஊரிலிரு
ந்து பாண்டிய நாட்க்குள்ளே பிரவேடுத்தார்கள். அவர்கள் தங்களைக்
காரைக்கால் வெள்ளாளர் என்றார்கள். ஆகையால் காரைச்சால் வெள்ளா
ளர் என்பதும் ஒர் பிறிவாயிற்று அவர்களுச்குப்பிள்ளே என்பது குலப்
பட்டப் பெயர்.
பாண்டியநாட்டிலிரும் து லெ வெள்ளாளர் ““கவண்டர்? என்ற குலப்
பட்டப்பெயருடைய கொங்குநாட்டில் போய் வாசம்பண்ணினபோது
கொங்கு வெள்ளாளர் அவர்களை பாண்டியநாட்டு வெள்ளாளர் என்றார்கள்.
ஆகையால் பாண்டிய வெள்ளாளர் என்பதும் ஓர் பிரிவாயிற்று, அவர்களு
க்குப் பிள்ளை என்பது குலப்பட்டப்பெயர்.
சோழரநாட்டிலிருர் து சில வெள்ளாளர் கொங்குநாட்டில் போய் வாசம்
பண்ணினார்கள். கொக்க வெள்ளாளர் அவர்களை சோமசாட்டு வெள்ளா
ளர் என்றார்கள். ஆகையால் சோழிய வெள்ளாளர் என்பதும் ஓர் பிரிவா
யிற்று,
கொங்கநாவிதர், கொங்க வண்ணார், சோழியப்பறையர், சொங்கப்ப
நையர், தெற்கத்தப்பறையர், சோழியப்பிராமணர் முதலான பேர்கள் இ
டத்தால் வந்த பேர்களான தபோல வெள்ளாளர்க்குள்ளும் உண்டு,
99. வின சைவர் என்பது என்ன ? அத ஒரு குலத்தவர்க்குப்
பெயரா ?
விடை. சைவர் என்பது ஒரு குலத்தவர்க்குப் பெயரல்ல, சைவர்
என்பது ஒரு மதத்தை, அல்லது சமயத்தை அனுசரித்தவர்களுக்குப்
பெயர்.
“£சைவசமயவிள க்க வினாவிடை? என்னும் புஸ்தகத்தைத் திறந்து
ஒருவர் வாசிக்க ஆரம்பிப்பாரானால் 1-வது வினா “சைவம் என்பதெ
ன்ன ??? என்பதையே அவர் முதலாவது வாசிப்பார். அதற்கு அங்கேதா
னே “விடை சிவசம்பந்தமே சைவம்?” என்றும் அவர் வாசிப்பார்,
146 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
மேற்படி. புஸ்தகத்தில் சொல்லிய வீனாவினாலும, அதற்குக்கூறிய வி
டையினாலும் சைவம் என்பது சிவசம்பந்தம் என்பது தெளிவாயிருக்கிற து.
வைஷ்ணவம் -- ஆள், அதாவது வைஷ்ணவாள், அதாவது விஷ்ணு
வையுடையவன், விஷ்ணுவின் சம்பக சமானவன் எனவும், மகமதியாள்
என்பது, மகமது- ஆள், அதாவது மகம௫வையுடையவன், மகம சம்ப
நீதமானவன் எனவும், கிறிஸ்தவாள், அதாவது கிறிஸ் தவையுடையவன்,
அல்லது இறிஸ்த சம்பக்தமானவன், கிறிஸ்துவின் மேன்மையையுடைய
வன் எனவும் பொருளாம்,
அந்தப்படியே சைவம் - ஆன், அதாவது சைவாள், பன்மையில் சை
வர், அதாவது வெனையுடையவர், அல்லது சிவசம்பந்தமுடையவர், சிவ
மேன்மையையடையவர் எனவும் பொருளாம்.
பெஸ்டி, அதாவது வீரமாமுனிவர் சது அகராதி Classical Tamil
and English Dictionary) யில் சைவம் என்பதற்கு இவசமயம், The
Saiva religion என்று அர்த்தம் சொல்லியிருக்கிறது, சைவர் என்பதற்கு
வெ சமயத்தோர், The Saivites, followers of Siva என்று அர்த்தம் சொ
ல்லியிருக்கற து.
சைவாள், வைஷ்ணவாள், கிறிஸ்தவாள், சமணாள், மகமதியாள் என்
னும் பதங்கள் குலத்தைக்குறியாமல் மார்க்கத்தையே குறிக்கும்.
சாதாரண வழச்சத்தில் அவன் சைவப்பிரிமணனா? வைஷீண்வப்
பிராமண? என்று விசாரிக்கிறோம். அதினால் ஒருவனின் மதத்தை, அதா
வது மார்க்கத்தை விசாரிக்கிறோமேயலலாமல், குலத்தையறிய விரும்பு
ற இலலை,
இங்கிலீஷ் கவர்ண்மெண்டார் குடிமீதிப்பெடுத்தபோது, மேற்படி கு
டி மதிப்பில் ஒருவனுடைய மார்க்கம் தெரியும்படி. நீ சைவன்? வைஷ்ண்
வ? என்று கேட்டுப் பதிவ செய்தார்கள், அது சரியே.
அப்படியிருக்க, குறளில் மாமிசம், அதாவது புலால் சாப்பிடக்கூடா
தென்று சொல்லியிருக்றெதென்றும், அந்தப்படி. மாமிசம் சாப்பிடாமவிரு
கூறவர்களுக்கு சைவர் என்று பேர் எனவும் சிலர் சொல்லுகிறபடியால்
அதைப்பற்றிக் கொஞ்சம் விசாரிப்போம்.
தறள் ஆனது அறப்பால், பொருட்பால், காமப்பால் என முப்பாலில்
அடங்கும்,
வ் க அ ட் அத் ௮ 1
தமிழ்ச் ௪ த்திரியகுல; விளக்க வினாவிடை. 147
அறட்பாலான து இல்லறவியல், துறவறவியல் என இரண்டு பங்குள்
ளது, அவைகளில் இல்லறவியலான து 8-ம் அதிகாரமுதல் 24-ம் அதிகார
ம்வரையில் அடங்கும். துறவறவியலான த விரதம், தானம் என இரண்டு
பிரிவுள்ள து. அவைகளில் விரதமானது 25-ம் அதிகாரமுதல் 88-ம் ௮௧
காரம் வளைக்கும் அடங்கும், அவை முரையே, அருளுடைமை, புலாலமறு
த்தல், தவம், கூடாவொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்
னாசெய்யாமை, கொல்லாமை என்பவையாம்,
மேற்சொல்வியவைகளில் புலால் மறுதிதல், மாமிசம் இன்னலை மறு
த்தலையும், கொல்லாமை, அதாவது புல், மரமுதலான ஓரறிவுயிர்களையும்,
சிப்பி, சங்கு முதலான ஈ.ரறிவுயிர்களையும், கறையான் முதலான மூவறிவு
யிர்களையும் வண்டு முதலான நாலறிவுயிர்களையும் மிருகம் முதலான ஐயறி
வுயிர்களையும் சொல்லாமையுமாம்,
துறவி புல்லையும் கொல்ல விரும்பமாட்டான்; குத்திரன் புல்லைக்கொ
லாவிட்டால், அல்லது புழுக்களைக்கொல்லாவிட்டால் எப்படிப்பயிரிடுவா
ன்? ஆசலால் புலால் மறுத்தல், கொல்லாமை என்னும் இரண்டும் துறவிக
கே சம்பர்தப்பட்டசென்று அதிகார முறையாலும் அறியலாம்,
அன்றியும் 28-ம் அதிகாரத்தில், கூடாவொழுக்கம், அதாவது தாம்
விட்ட சாம இன்பத்தை மறுபடியும் விரும்பாமை'' என்று அதிகாரத்தின்
அவக்கத் தில் சொல்லியதால் அர்த அதிகாரம் இல்லறக்காரனுக்குச் சம்ப
ந்தப்படச்கூடாதென்றும், அறவிக்கே சம்பந்தப்பட்டதென்றும், ஆகையா
ல் புத்திமான்கள் திருவள்ளுவரின் கருத்தை அதிகார முறையால் அறிந்து
அர்த்தம்பண்ண வேண்டும் என்றும் அறியவேண்டும்,
முதல், 5-வது அத்தியாயம்,
87-வது சுலோக மொழி பெயர்ப்பு.
“ஒரு பிராமணன் மாம்சம் டகவேண்டுமென்று தன்னைக் கேட்டுக்
கொள்ளும்போதும், விதிப்படி சிரார்த்சத்தில் வரிச்கப்பட்டபோ தம், வே
றே ஆகாரமில்லாமல் மாம்சம் புசிக்காவிட்டால் உயிர் போகும்படி கேரிட்
ட சமயத்திலும் மர் இிரத் தினால் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாம்சத்
தைப்புசிக்கலாம்?!,
98-வது சுலோக மொழி பெயர்ப்பு,
“ஏனென்றால் பிரமன் இவ்வுலகமுழுதும் சீவனுக்காதார மாக உண்
பெண்ணினார். ஆசையால் செல் முதலான தாபாமும், மிருக முதலான சங்
கமும் சீவனுச்சாதாரமாகவே இருக்கின்றன”
148 தமிழ்ச்சத்திரிய ॥ குலவிளக்க வினாவிடை.
29-வது சுலோக மொழி பெயர்ப்பு.
“எப்படியென்றால் மான் முதலான சரங்களுக்குப் புல் முதலான ௮௪
ரங்களூம் புலி முதலான கோலாப்பல்லுள்ளவைகளுக்கு மான முதலான
கோரைப்பல்லில்லாசவைகளும் மாணிடர் மு௫லான கையுள் எவர்களுக்கு
மீன் முதலான கையில்லாசவைகளும், இங்கம் முதலான வீரியமுள்ளவை
களுக்கு யானை முதலான பயமுள்ளவைகளும் ஆகா.ரமாயிருச்கின் றன.
மேற்படி சுலோகக்களினால் மனுஷர் மாமிசம் புசிக்கலாம் என்பத
தெரிகிற சல்லவா ? ஆகையால் சைவர் என்பது ஒரு குலப்பெயரல்ல, இவ
சம்பந்தமுடைய சகல குலத்தவர்க்கும் பொதுவான பெயராம்.
மாமிசம் சாப்பிடவேண்டாமென்று ஒரு தாலாசிரியன் எழு தம்போ
அ அர்தூலாசிரியன பூர்வகாலத் தில் சத்திரியராயெ அரசர் எழுதிய நூல்
களுக்கு ஒத்து எழு தியிருக்கறானா ? என்று கவனிக்கவேண்டும், சமணா
ளும், சாதிக் கலப்பில் பிறந்தவர்களும் குலாசாரத்சையும், மாமிசம் பு9ப்
பதையும் விலச்சிப்போடும்படி பூர்வ ஒழுங்குக்கு விரோதமாகப் பிற்காலத்
தில் நூல் எழுதியிருந்தால் ௮௮ சரியல்லவென் றறியவேண்டும்,
100. வின. பண்டாரங்கள் யார் ?
விடை. பண்டாரங்கள் சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள், இவர்
களைக்குறித்து முன் 66-ம் வினாவுக்குக் கூ.றிய விடையில் விபரித் இருக்கி
ரோம. ஆகையால் அவர்களைப்பற்றி இங்கே பேசாமல் விடுகிறோம்,
1106 வினா.--சூத்திர ராய வெள்ளாளர் முதலானவர்கள் கல்வி கற்
அக்கொண்டால் அதினால் அவர்சள் உயர்ர்த குலமாவார்களா ?
விடை.--சூத்திரர் கல்வி கற்றுக்கொண்டால் அதினால் அவர்கள்
உயாச்த குலமாகமாட்டார்கள்.
ஆதிகாலத்திலே குலாசாரத்தைக் கவணித்துவரவேண்டியது அரசரு
டைய கடமை என்று 10-ம் வினாவிற்கு விடை கூறியவிடத்து விபரித்
தோம், கல்வியினால் குலம் மாறலாம் என்று பூர்வ ஏற்பாடிருக்தால்
அப்போதே இந்து தேசத்திலிருர்து குலாசாரங்கள் எபெட்டிருக்குமே,
ஆனால் அப்படி இல்லை,
அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றி வேற்கை,
“வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை
வைசியர்க்கழகு வளர் பொருளீட்டல்
உழவர்க்கழகிங் குழுதூண் விரும்பல்,”?
பகட்க வண்டாக அவனை ப ப அஷல அன
|
|,
ப
தமிழ்ச் சத்திரிய குலவிளக்க வினாவிடை. 140
“நாற்பால் குலத் து மேற்பா லொருவன்
கற்றிலனாயிற் கீழிருப்பவனே.”
மேற்படி சூத்திரங்களில், வேதியராயெ பீராமணர், மன்னவராயெ
அரசா, வைசியர், உழவராகய வெள்ளாளர் என்னும் நாலு குலத்தவர்க்
கும் அவசியமான: தொழில்களைச் சொன்னபின் உயர்ந்த சா திகளாகய வே
இயர், மன்னவர், வைியர் அ௫ய மூவரும் கல்வி கற்கவேண்டும் என்றும்,
அவர்கள் கல்வி கற்காவிட்டால் அவர்கள் கீழிநப்பவராகிய சூத் திரர்க
கொப்ப மதிக்கப்படுவார்களென்றம் சொல்லியிருக்றெ து.
சூத்தின் ஒருவன் கல்வி கற்றுக்கொண்டால் அவன் உயர்ந்த குல
தி. இிலிருக்கும்படி யாக மதிக்கப்படுவான் என்று சொல்லவே இல்லை,
குறிப்பு-— முதல் மூன்று குலத்தவர்களில் ஒருவன் கல்வி கற்றவனாக
இராவிட்டால் மதிப்புக்குக் குறைவுடையவனாக இருந்தாலும் தன் குலத்
இலிருந்து தள்ளப்பட்டுப்போகமாட்டான், பிறகுலதீதில் கலந்த இனால்
பிறந்தால் மாத்திரம் தள்ளப்பட்ப்போவான் (15-ம் வினாவுக்குக் கூறிய
விடையை இதினோடு சேர்த் து வாரித் தறியவேண்டும்),
தாழ்ந்த குலத்தவர் கல்வி கற்கும் விஷயத்தில் உயர்ந்த குலத்தவராக
லாம், அதாவது சான்றோரென மதிக்கப்படலாம் என்பது சூத் இரருடைய
நோக்கம். அர்தப்படி கல்வியினால் மேன்மையாக விளங்கிய பறையர் குல
ச்தவரான திருஉள்ளுவர்க்கு மதுரைத் தமிழ்ச் சங்கப்புலவரிடம் சமமான
ஆசனம் கிடைக்கும்படி சங்கப்புலவர்களும் பாண்டியர்களும் சம்மதித்தார்
களா !
மதுரைசசஜில்லா விருத்தாந்தம், 150-ம் பக்கம்,
14-ம் வரிமுதல்,
₹ (சென்னபட்டணத் திலுள்ள) மைலாப்பூரிலே இருந்த திருவள்
ளூவனென்றெ ஒரு வள்ளுஉப் பறையன் அர்த சங்கப்புலவர்கள் வீற்றிரு
ந்த சங்கப்பலகையில் சானும் வீற்றிருர்து, அந்த விச்வசிரோமணிகளின்
கல்விக் கர்வத்தை அடக்க விரும்பி குறள் என்னும் நூலைச் செய்து, மகா
சங்கத்தாரிடம் சென்று, அர்தக் குறள் நூலை அரங்கேற்றியபோது திந
வள்ளுவனுக்க இடங்கோடாமல் மேற்படி நூலுக்கு மாத்திரம் இடங்கொ
த்தார்கள்?” என்று சொல்லியிருக்கிற து.
ஆகையால் சூத்திரர் கல்வியினால் மேன்மக்களிடத்தில் சமமரியாதை
திடைக்குமென்று எண்ணிக்கொள்வது அந்தப் பூர்வகாலத்து ஏற்பாட்டு
க்கு ஓத்ததல்ல,
150 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
ஒரு சாதாரணமான மனுஷன் தன்னைப் 2 போலான மற்றெருவனைப்
பார்த்து “நீ மகாராசனாயிரு?? என்று சொன்னால், அப்படிச் சொல்லப்ப
ட்ட மனுஷன் தனக்குச் சொன்ன மனுஷனாலே மகாராசனாவானா ? ஆக
மாட்டானே, ஆனால் பெரிய காடாளும் ௮ரசன் மற்றெருவனைப்பார்த்து
“நீ மகாராசனாக இரு”? என்று சொன்னால், அப்படிச் சொன்ன அரசன்
தன் நாடுகளில் ஒரு நாட்டை அந்த மனிதனுக்குச் கொடுப்பதினாலே அவ
னே ம5ாராசனாக்கலாம், அதுபோல் கல்விப் பாத்தியமில்லாத ஒருவன்
கல்வி கற்றுக்கொண்டு அதினால் பிறரை வாழ்த்தி, நீங்கள் சான்றோராக
இருங்கள் என்றால் அந்தப்படி வாழ்த்தப்பட்டவர்கள் சான்றேரோவார்க
ளா? சான்றோேராகமாட்டார்கள்.
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்தின், சண்டாளன் இவ்
வைந்துபேரையும் நித்தி, அவர்களிடத்திலே அதிகாரமுள்ள ஒருவன்
“குலாசாரமிருக்கிறது ஈல்லதா ? குலாசாரத்தைக் குலைத்துவிடுகிறது நல்
லதா?!” என்று கேட்டால், பிராமணன முதலான நாலுபேர்களும் வாயைத்
திறந்து என்னசொல்லுவார்கள் ? குலாசாரம் வேண்டாம் என்பார்களா ?
சண்டாளனோ உடனே சந்சோஷத்தோடே ஆரவாரித்து, குலாசாமே
வேண்டாம், அதைக் குலைத்துப் போடுங்கள் என்பானல்லவா ? ௮ துபோல
வே குத்திரர் பூர்வநூலுக்கு விரோதமாக தங்களுடைய இஷ்டப்படி கல்வி
யினால் உயர்க்த குலமாகலாம் என்பார்கள், ஆனாலும் கல்வியினால் சூத்திரர்
உயர்க்த குலமாகவேமாட்டார்கள்,
102. வினா,--தவூப்பிள்ளைகள் என்பவர்கள் யார் ?
விடை.--தவ௫ிப்பிள்ளை என்பது தவ எனவும், பிள்ளை எனவும் இர
ண்டு வார்த்தைகள் ஒன்றுசேர்ந்த பகுபதமாம். தவி என்பதற்கு குரு
என்றும், பிள்ளை என்பதற்கு வேலைக்காரன் என்றும் அர்ச்தமாம். ஆகை
யால் தவசிப்பிள்ளை என்பதற்கு குருவின் வேலைக்காரன் என்று அர்த்த
மாம் (யாழ்ப்பாணம் அகராதி காண்க),
108. வீனா.-மநுதூலில் முதல் மூன்று குலத்தவர்க்கும் சூத்திரர்க்கு
முள்ள தாரதமமியத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிறதென்ன ?
விடை,--மநுநால், 10-வது அத்தியாயம், 4-வது சுலோக மொழிபெ
யாப்பு.
“நாலு வர்ணத்தார்க்குள் பிராமணன், சத் இரியன், வையென், இம்
மூவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதினால் துவிசாதிகள் என்று சொல்லப்ப
டுகிருர்கள். குத்திரனோ பூணூல் இல்லாததினால் ஓரே சாதியாய் இருக்கி
ரன்” எனச் சொல்லியிருக்றெ து.
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 151
இதினால் முதல் மூன்று குலத்தவர்க்கும் சூத்திரர்க்குமுள்ள தாரதம்
மியம் தெளிவாகத் தோன்றுகிற து:
தறிப்பு_சகல சாஸ்திரங்களிலும் பராணங்களிலும் சூத்திரராகய
வெள்ளாளருக்கு உபஈயனமாகிய பூணு நூல் இல்லை, பூணூலுக்கு அவர்கள்
பாத்தியஸ்தரல்ல என்று சொல்லியிருக்கறபடியே வெள்ளாளர் இப்போது
ம் எப்போதும் பூணூல் சரித் துக்கொள்ளாமவிருக்கிற து சரியே.
104. வினா--*வெள்ளாளரில் அகேர் குருக்களாயிருக்றொர்கள்” எ
ன்று வெள்ளாளர் இயல்பு தூலாசிரியர் மேற்படி நூல் 11-ம், 12-ம் டக்க
ங்களில் சொல்லுகிறாரே, ௮து சரியா !
வீடை. வெள்ளாளர் குருக்களாயிறாக்கவே கூடாது, வெள்ளாளரு
டைய ஆறு தொழில்களில் குருக்களாயிருத்தலும் ஒரு தொழிலலல.
மறுநூல், 10-வது அத்தியாயம், 90 வது சுலோக மொழிபெயர்ப்பு.
“சாரழ்ந்த சாதியான் பொருளாசையால் தனக்குமேலான ஜா தியினு
டைய தொழிலைச் செய்தால் அப்படிப்பட்ட சூத்திரனுடைய பொருள்
முழுமையும் அரசன் இரத் துக்கொண்டு, அவனையும் ஊரைவிட்டு ஒட்
டக?” என்பதாம்,
மேற்படி சூத் திரத்தில் குத்திரர் தங்களுக்கு அடாத குருத்தொழி
ஐச் செய்யச்கூடாதெனச் சொல்லியிருக்கிற து. |
அப்படியிருக்க, வெள்ளாளர் இயல்புநூலாசிரியர் வெள்ளாளர் குருக்
சளாயிருக்கிருர்கள் என்று சாட் சொல்லியது வெள்ளாளராச் தண்டிக்க
ச்சொல்லுற துபோலிருக்கும். வெள்ளாளர் குருக்களாயிருக்கவேகூடா து.
105. வின. தாசிகளைக்குறித்து என்ன சொல்லலாம் ?
விடை. இர்சத் தமிழ்சாட்டில் பிரதானமான ஆயிரத்தெட்டு சிவா
'லயங்களும், நூற்றெட்டு விஷ்ணு ஆலயங்களும் உண்டு. அவைகளில்
தாசகெள் இல்லாத ஆலயங்கள் இல்லை. சகல குலத்தவர்களும், பலபாஷை
சளைப் பேசுற அர்நியரும் அவர்களோடே கூடிறநினாலே உற்பத்தியா
ன ஆண்கள் தங்களுக்குப் பிள்ளைப்பட்டம், முதலிப்பட்டம், பண்டாரப்
பட்டம் சூட்டிக்கொண்டு இரிவதினாலும் சூச்திரச்உட்டத்தோடே சேர்
இறெதினாலும் சூத்திரருடைய தொகை அதிகம் எனத் தோன்றுகிறது.
பமதுரைஜில்லா வைபவசூசனை” நூலாஇிரியர் சாம் காம் முன்சொன்ன
காரியத்தை உணராதபடியால், மதுரை ஜில்லாவில் சூத்திரர் தொகை மிக
வும் அதிகம் என்று ஆச்சரியத்தோடே சொல்லுதிரா,
1132. தமிழ்ச் சத்திரியகுலவிளக்க வினாவிடை,
தற்காலத்தில் அந்தஸ்துள்ள சர்க்கார் உத, தியோகஸ்கர் தா௫களை
வைச்திருக்றெ இனாலே காடிகளின் பிள்ளைகள் அவர்களுடைய தயவைப்
பெற்று, கவர்ண்மெண்டு உத்தியோகங்களிலே மிகு தியாக அமார்திருக்கற
ர்கள்,
106. வின..--வெள்ளாளரை பூவைசியர் என்று இறிஸ்சவர்கள் அசி
ட்பெ பிரபலப்படுத்தி வருகிற “சாதி?” என்னும் தண்டுப் புஸ்தகத்தில்
சொல்லியிருக்கிறதே அசற்கு முகாந்தரம் என்ன ?
விடை மேற்படி “சர தி? எனனும் நூலை அச்சியற்றியபொழுது வெ
ள்ளாளர் வேலைசெய்தபடியால் அவர்கள் அ£தப்படி அசரிற் சேர்த்துவிட
டார்கள் என்று சோன்றுஇறது, முரோப்பியரான இறிஸ்சவர்கள் தமிழ்
நூல்களை அறியாசவர்சளானபடியால் அம்தப்படி அசூட்டிருக்ொர்கள்.
காலஞ் செல்லச்செல்ல நூரோப்பியராயெ தங்களை வெள்ளாளர் வஞ்சகச்
தை இ?லசாய் அறிவார்கள், அப்பொது மேற்படி புஸ்தகத்தைத் திருத்தி
அசசிடவார்கள்,
107. வின. அநுலோமர், பிரதீலோமர், அந்தராளர், வீராத்தியா
என்பவர்கள் யார் ?
விடை. திவாகரம், 12-வது தொகுதி, 208-வஅ கூத் திம்,
“பார்ப்பார் ௮சசர் வணிகர் வேளாளரென்
நாற்குலக்தவரூஉம் தங்குல நடையின்
உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும்
பிறந்த கூட்டத்தவர் அறுலோமர்.”
மேற்சொல்லிய குச்திரத்தில், பார்ப்பார், அரசர், வணிகர், வெள்ளா
ளர் என்னும் காலு குலங்களிலுள்ள ஆடவன் தன் சாதியிலும் தாழ்ந்த
சாதியிலுள்ள ஸ்திரீயினிடத் தில் குழர்சைகளையுடையனாய் இருப்பானே
யானால், அந்தக் குழச்சைகளுக்கு அநுலோமச்சாஇப்பிள்ளைகள் என்று
பேர்,
பிராமணனுக்கும் சத்இரிய ஸ்ச்ரிக்கும் ஒரு பெண்குழந்தை அல்லது
ஆண்குழந்தை பிறந்தால் அந்தப் பெண்குழந்தை, அல்லது ஆண்குழந்தை
யானது பிராமணச்சாதி என்றாவ 2, சத்திரியச்சாடு என்றாவது சொல்லப்
படாமல் ௮நுலோமச்சாதி என்று சொல்லப்படும்,
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 153
சத் திரியனுக்கும், வைய ஸ்த்ரீக்கும் ஒரு பெண்குழர்தை அல்லது
ஆண்குழந்தை பிறந்தால் அத சத்திரியசசாதி என்றாவது வைூயச்சாதி
என்றாவது சொல்லப்படாமல் அதலோமச்சாதி என்று சொல்லப்படும்,
வைசியனுக்கும் வெள்ளாள ஸ் திரீக்கும் ஒரு பெண்கு மந்தை அல்லது
ஆண்குழந்தை பிறந்தால், அர்தக்குழந்தை வை£யச்சா தி என்றாவது வெள்
ளாளச்சாதி என்றாவது சொல்லப்படாமல் அதுலோமச்சாதியென்று சொ
ல்லப்படும்,
209-வ.த சூத்திரம்.
“இழிந்க ஆணிலும் உயர்ந்த பெண்ணிலும்
பிறந்த கூட்டத்தவர் பிர திலோமர்.”
இதன்பொருள், பார்ப்பார், அரசர், வணிகர், வெள்ளாளர் என்னும்
நாலு குலங்களிலுள்ள ஆடவன் தன் ஜாதியிலும் மேலான ஜாதீயிலுள்ள
ஸ்திரீயிடத் இல் குழக்தைகளையுடையவனாய் இருப்பானானால் அந்தக் சூழக்
தைகளுக்கு பிரதிலோமச்சாதி என்று பேர்.
எப்படியென்றால் சத் இரியன் ஒருவன் ஒரு பிராமண ஸ்தீர்யை வை
த்துக்கொண்டிருக்து அவளால் பிள்ளைகள் பிறந்தால் அந்தப்பிள்ளைகள்
சத்திரிய ஆடவனுக்கும், உயர்ந்த ஜா தியாகிய பிராமண ஸ்திரிக்கும் பிறந்த
பிள்ளைகளானபடியால் அந்தப்பிள்ளைகளுக்கு பிரதிலோமச்சாதி என்று
போ.
வையன் ஒருவன் தன்னிலும் உயர்ந்த ஜாதிகளாயெ பிராமண குல
த்நதிலாவத, சத். திரியகுலத் இதிலாவது ஒரு ஸ்திரீயை வைத்திருந்து அவளி
டத்தில் பிள்ளைகள் பிறந்தால் அந்தப்பிள்ளைகளுக்குப் பிரதிலோமச்சா தி
என்று பேர்.
வெள்ளாளன் தன்னிலும் உயர்கத ஜாதிகளாகிய பிராமணர், சத்திரி
யர், வைசியர் ஆயெ ஜாதிகளிலுள்ள ஒரு ஸ்திரீயை வைத்திருந்து, அத
ஸ்த்ரீயிடத் இல் பிறந்த பிள்ளைகளுக்குப் பிரதிலோமச்சாதி என்று பெயர் ,
210)-வது சூத்திரம்,
அந் சராளர் வசைப்பெயர்,?”
20
154 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
“அ நலோம குலத்தாணிலும் அவவழி
பிரதிலோமகுலப் பெண்ணினுமாகி
யடுத்த கூட்டத்தவர் அழந்தராளர்.”
இதின் பொருள். அநுலோமச்சாதியிலுள்ள ஆடவனும், பிர திலோம
ஜாதியிலுள்ள ஸ்திரீயும் ஒன்றுகூடி. அவர்களால் பிள்ளைகள் உண்டாகுமா
னால். அர்தப்பிள்ளைகளுக்கு அந்தராளச்சா தி என்று பெயர்,
211-வது சூத்திரம்.
“(ஷிராத்தியர் வகைப்பெயர்??,
பீரதிலோம குலத்தாணினும் பின்னி
ன நுலோம குலப்பெண்ணினுமாகி
வியந்தோர் கூட்டத்துப்பிறந்தோர் விராத் தியர்.”
இதன் பொருள். பிரதிலோம குலதீதிலுள்ள ஆடவன் அநுலோமகுல
தீதிலுள்ள ஸ்நிரியைக்கூடி, அவர்களால் பிள்ளைகள் உண்டாகுமானால்
அக்தப்பிள்ளைகளுக்கு விராத்தியஜாதி என்று பேர்.
சூடாமணி நிகண்டு, மக்கட்பெயர்த்தொகு தி,
60-வது சூத்திரம், 2-வது அடி.,
“மின்னை வேற்றோற்குப் பெற்ற பிள்ளை குண்டகனே என்ப?”
இதின் பொருள். ஒரு ஸ்திரீ தன் கணவன் உயிரோடிருக்கும்போது
சன் குலத்தொரு சோரபுருஷனைச்சேர்க்து மகனைப்பெறுவாளானால் அம்
தப்பிள்ளைக்கு குண்டகன் என்று பெயர். அவனும் அவனுடைய சந்ததியு
ம் நீசசசாதியாராகிறார்கள்.
108. வினமுன் 77-வது வினாவுக்குக் கூறிய விடையில் சொல்
லிய மூன்றாவது குலத்தவரான வை௫ய.ராகய செட்டிகளைத் தவிர சங்கர
ஜாதிகளாதிய அநுலோமர், பிரதிலோமர், அந்தராளர், விராத் இயர் என்த
ஜாதிகளிலும் செட்டி என்னும் பட்டப்பெயர் உடையவர்களும் உண்டோ?
விடை-ஒவவோர் வஸ்துவை மாத்திரம் விற்பனை செய்கிறெவர்க
ளுக்கும் சேட்டிகள், வாணியர், வாணிபர், நாய்கர், வணிகர், வாணிகர்,
வர்த்தகர், வியாபாரிகள், விலைஞம் என்னும் பெயர்களுமுண்டு,
தமிழ்ச் ௪த்திரியகுல விளக்க வினாவிடை. - 150
திருவாதலூரர்புராணம், குதிரையிட்ட சருக்கம், 3-வது கவி,
தேடிலாநரி வந்துவந்து திரண்டு வெம்பரியான பீன்
னாசிலா விமையோர் கடாமுமமைந்த சேவகராகனார்
மாசிலாமணி மன்நராகிய வாசிவாணிபர் போலவே
யேசிலா வுருமாதினார் மறையிவுளியின் புற மேவினார்.”
இதன் பொருள், சிவன் மாணிக்கவாசகருக்காக நரிகளைக் குதிரை
களாக்கினார் என்றும், வானவர்கள் வாசிவாணிபராகிய குதிரை வர்த்தக
ளானார்கள் என்றும், சிவன் உருமாறி வேதக்குதிரையின்்மேலேறிக்கொ
ண்டார் என்றும் சொலலியதாம்.
மேற்சொல்லிய இல் குதிரைகளை வாங்கி விற்பனை செய்கிறவர்களுக்கு
வாசி வாணிபர்?? என்று பெயர் வந்திருக்கிறது. ஆனதால் வாசி வாணி
பர்களே வாச் செட்டிகளாம்,
ஆசையால் வாசி வாணிபரை, வாட வாணியர்; வாச நாய்கர், வாசி
வணிகர், வா வாணிகர், வாச வர்த்தகர், வாச வியாபாரிகள், வாரி விலை
ஞர் என்று சொல்லலாம்.
அர சப்படியே,
(1) கள்விலைஞர், கள் வணிகர், கள் செட்டிகள், கள் வாணியர், கள்
வாணிபர், கள் நாய்கர், கள் வாணிகர் முதலானவர்கள் உண்டு.
(2)மீன் விலைஞர், செம்படவர், சவளக்காரர் முதலானவர்கள் உண்டு,
(3) எண்ணெய் வாணியர், செக்கார் முதலானவர்கள் உண்டு.
நாலடியார், பொது மகளிர், 4-வது கவி.
“அணமினெஞ்ச த்தணி நீலக்கண்ணார்க்குக்
காணமில்லா தார் கவெனையார்-—காணவே
செக்கூர்க்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னாரவர்க்கு.”'
இதன் பொருள். '£அன்பீல்லா ச மனசையும், அழகிய நீலோற்பலம்
போலும் கண்களையுடைய வேசையர்க்கு பொருள் இல்லாதவர்கள் விஷத்
துச் கொப்பானவர்கள், யாவருங் காண செக்கைச் செலத்திக்கொண்ட
வர் தேடிய பொருளுடையவர்கள் அவ்வேசையர்க்குச் சர்க்கரைக் கொப்
பானவர்கள் என்பதாம்.
150 தமிழ்ச் ச தீ திரியகுல விளக்க வினாவிடை.
மேற்படி. செய்யுளிலும், தாற்பரிய உரையிலும் எண்ணெய் வாணிய
ரை அசுத்தர் என்று சொல்லியிருக்கிற ஏ.
(4) உப்புவாணியர், உப்புவிலைஞர், உப்புச்செட்டிகள் முதலானவர்க
ரூம் உணடு,
(9) இலைவாணியர், இலை விலைஞர், இலைச்செட்டிகள் முதலானவர்க
ரம் உண்டு.
(0) குதிரைவாணியர், குதிரை விலைஞர், குதிசைச்செட்டிகள், குதி
ரை வாணிபர் முதலானவர்களும் உண்டு,
(7) ஆட்வொணியர், ஆட்டுவிலைஞர், ஆட்செசெட்டிகள் மூசலானவர்
களும் உண்டு,
(8) சோல்வாணியர், தோல்விலைஞர், தோல்வணிகர், சோல்செட்டி
கள் மு. தலானவர்களும் உண்டு,
109. விஞ.--கள்விலை ஜர் என்பவர்கள் யார் ?
விடை.--முன் 71-வது வினாவுக்குக் கூறிய விடையில் கா௫சாண்டத்
இலிருச் து ஒரு கவி எடுத் துக்காட்டியிருக்கிறோம். அதில்,
1-வது அடி.
“மருள் கொடுக்கும் நறைவிற்கும் வணிகக்கபடன்”,
என்று சொல்லியிருக்றெ ௮.
அன்றியும்,
அருணகிரிபுராணம், வலம்புரிச்சருக்கம், 109-வ து கவி,
“சூ.தீதிரன் வியர் சன்னி தோள்மணம் புணர்க்தபோது
வாயத்தனாயன மேய்ப்பன் வன கதினானினங்கடன்னை
பார்த்திபர் கன்னிதோளிற் படிதலு மவனப்போ து [ன்??,
வாய த்தவன் கள்ளு விற்கும் வணிகனூர்ப்புறத்து வாழ்வா
மேர்படி சூத்திரங்களில் பழகறையாடிய கள் விற்கும் வணிகன் எ
ன்றும், அவன் ஊருக்குப் புறம்பே குடியிருக்கவேண்டியவன் என்றும்,
சொல்லியிருக்கிற து,
திவாகரம் மச்சட்பெயர்த்தொகுதி, 50-வது சூதிதிரம்,
“கள்விலைஞர் பெயர்”,
அணை லைல் ப ப
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 157
“பழையர் துவசர் படுவர் கள்விலைஞர்””.
மேற்படி சூத்திரத்தில் சள்வாணியர்க்கு “கள்விலைஞர்?” என்றுசொல்
லியிருக்கிற த, ,
சூடாமணி நிகண்டு மக்கட்பெயா த்தொகுதி, 36-வது கவி.
“தொக்க கள் விற்போர் நாமம் * செளண்டிகர் துவசரோடு
தக்கதோர் பிழியர் மற்றும் பவெரும் சாற்றுமன்றே,”
மேற்படி கவியில்,
கள் விற்போர் என்றும், அவர்களுக்குப் பிமீயா, சேளண்டிகர் என்
னும் பெயர்களும் உண்டு என்றும் சொல்லியிருக்கிற ௮.
பழையர் என்பது பழையதாகிய புளிப்பேறின சள்ளை விற்போர்,
துவசர் என்பது கொடிக்கட்டி (புளிப்பேறின) கள்ளை விற்போர்.
படுவர் என்பது புளிப்பேறின கள் வித்போர்.
பிழியர் என்பது புளிப்பேறின கள் விற்போர்,
செளண்டிகர் என்பது (காரமான) புளிப்புள்ள கள் விற்போர்,
தற்காலத்தில் தஞ்சாஷவூரிலும், காவேரிப்பக்கத்திலும் பறையரும்,
பள்ளிகளும், திரிசிபுரத் தில் வெள்ளாளரும், பாகனைச்கிராமத்திலும் அத
னையடுத்த இராமங்களிலும் பள்ளியர், அல்லது பள்ளர்களும், புதுவையி
லும், கூடலூர் மஞ்சக்குப்பத் திலும் பறையரும், பள்ளிகளும், சென்னபட்
டணத்திலும் அதனை அடுத்த கிராமங்களிலும் முக்கியமாய்ப் படுவூரிலும்
பம்பலூரிலும், ஸரீ பெரும்புத்தூரிலம் பொன்னேரிக் இராமத்சைச்சேர்ந்த
கொக்குமேடு என்னும் ஊரிலும் கவரைகள், மாத்திரிகள், இடையர்கள்,
தலுக்கர்கள், குறவர்கள் முதலான ஜாதிகளும் கள்ளேரி சவனம்பண் ணு
இிருர்கள். முற்கூறிய இடங்களில் விசேஷமாய் படூவர் என்னும் குலத்த
வர்கள் தங்கள் குலத்தவர்க்குரிய கள்ளேறி விற்பனை செய் அ' வருகிறார்கள்,
அவர்களுக்கு நாளது பரியந்தம் படுவர் என்னும் பெயர் குலப்பெயராகவும்
வழங்கிவருின் றது. அவர்களே செளண்டிகர் குலத்தவர்களாம்.
அரசாட்ி மாறுதலால் பிராமணர் தோல் வார்க்கச்சை கட்டி போ
லீசில் கான்ஸ்ட்டேபிள்களாக இருந்து சவனம்பண்ணாகிறார்கள், பிணங்
| களை அறுக்கற வேலையுள்ள அப்பா திக்கரி வேலையிலும், ஈனசாதிகளையும்
| தொட்டுவைசூரி குத். துதலாகிய வாக்சினேஷன வேலையிலும் பிசவே௫ித் அ
* “செளண்டி? என்பதற்கு “இப்பிலி'? என்றர்த்தம். “கம்? என்பதற்கு “நீர்? என்றர்த்தம்;
“செசண்டிகம்'? என்பதற்கு இப்பிலிக்கரரமுள்ள நீர், அதாவது கல் ?? என்றர்த்தம்,
156 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை,
சீவனம்பண்ணிவருறொர்கள். அதபோலவே மேன்மக்கள் தாழ்ந்த தொழி
லைச் செய்தாலும் அதினால் அவர்களுடைய குலம் கெட்டுப்போவதில்லை,
110. வினு. மீன்விலைஞர் யார் ?
விடை. திவாகரம், மக்கட்பேர்த்தொகுதி,
1385-வது சகூத்திமம்.
“நெய்தல் நிலமாக்கள் பேர்.?
“பரதர், நளையர், கடலர், வலையர்,
சயவர்; இமிலர், நெய்த நிலமாக்கள்.”
180-வத சூத்திரம்.
“நுளைச்சியர், பரத் தியர் நுரைகடற்பிணாக்கள்.”
சூடாமணி நிகண்டு, மக்கட்பேர்த்தொகு தி,
78-வது சூத்திரம்.
“பரதவர் அளையரோடு பஃதியர் திமிலர் சாலர்
கருதியகடலர் கோலக் கழியரே நெய்தல் மாக்கள்
விரவிய பரத் இமேவு அுளைச்சியே அளத்தி நீண்டு
பெருகிய கடற்பிணா வே நெய் தலின் பெண்ணின்நாமம்.”
மநுஅல், 10-வஅ அத்தியாயம்,
12-வது, 84-வது சுலோக மொழிபெயர்ப்பு.
“சுங்கர் சா தியான நிஷாதனுக்கு (சங்கரசாதியான) ட (முன்.
அயோகவ ஸ்த்ரியிடத்தில். பிறந்த மார்க்கவனைப் பிறப்பிக்க ட
அவனுக்கு ஓடம் ஒட்டுகிறதொழில், ஆரியவர் த்தவாசிகள்
அவனைச் செம்படவன் என்று சொல்லுகிருர்கள்.”
மேற்படி சுலோகங்களிலும், குத்திரங்களிலும், கவிகளிலும் மார்க்கவ .
னாகிய செம்படவனுச்குத் சகப்பனான நிஷாதனுக்கு மீன் பிடிக்கிற தொ
ழிலாகையால் செம்படவனுக்கு மின் பிடிக்றெதும், ஓடம் தட்டுகிறதும் |
தொழில் எனவும், பாதர், கடலர், நுளையர் முதலான பெயர்களும் அவர்க .
ளுடைய பெண்களுக்குப் பாத் இயர் முதலான பெயர்களும் உண்டு என :
வும் சொல்லியிருக்கிற து.
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 159
நாலடியார், கவி,
1-வது 9-வது அடிகள்.
“(கோணி இயக்குவான் தொல்லை வருணதது
ட [2 ட் ட 99
காணிகர் கடைப்பட்டான.
மேற்சொல்லிய சாலடி. கவியில், தோணி ஒட்டுகிற ஜாதியானது ஜாதி
களில் கடைசெசா தியைச் சேர்ந்தது என்று சொல்லியிருக்றெ த.
பாரதவசனம்,
78-ம பக்கத்தில்,
ஓடம் துட்டுதெவர்களுக்குத் தலைவனான தாசன் என்பவன் தன்குல
ம் பரதர்குலம் என்றும், தான் இழிசாதியான் என்றும், ஆகையால் சந்திர
குல அரசன் சன் மகளைக்குறிக் து தன்னிடத்தில் பேசுகிறது நியாயமல்ல
என்று சொன்னான்.” என்று சொலலியிருக்கிற 3,
பெரியபுராணம், அதிபத்தஈாயனா
பு ராணவசனம்.
அ இபத்தநாயனார் தம்குலச்சவர்ச்குரிய மீன்பிடி தொழிலால் தமக்
கு வந்த வருமானத்தை எல்லாம் சிவனடியார்களுச்கே செலவுசெய்தார்??
என்று சொல்லியிருக் இற அ.
ஆகையால் பரவராதிய பாதர், செம்படவர், சவளக்காரர் பூர்வ தூல்க
ளின்படி சங்க. ரசாதஇிகளைச் சேர்ந்தவர்கள். அதினால் முன்சொல்லியபடி
மீன் செட்டிகள், மீன் வாணியர், மீன்வாணிபர், மின் நாய்கர், மீன் வணி
கர், மீன் வாணிகர், மீன் விலைஞர் முதலான பேர்களுமுண்டு,
ஏரி, குளங்களில் மீன் பிடித்து விற்பனைத்சொழில் செய்கிறவர்கள்
பள்ளிகள், பள்ளர்கள் என்று பேர் பெறுவர், இவர்கள் மீன் விற்பனைத்
தொழிலால் “*நாய்கர்?” என்றும், கீழ்மக்களானதாலும், அவ்விபரம் பிறர்க்
குச் தெரியும்படியாகவும் %'“கவண்டர்?” என்றும் குலப்பட்டப் பெயர்க
ளால் சொல்லப்படுிரர்கள்.
பள்ளிகள், பள்ளர்கள்”? என்னும் ஒருவகைப் பெயருக்கு உற்பத்
திமூலம் எவ்வாறெனில்,
ஊரில் சன்ன ஊருக்கு இற்நூர் என்றும், பள்ளி என்றும் பெயர் வந்தி
ருக்கிற பிரகாரம் மனுஷரில் தாழ்ந்த சின்னக்குலச்சவர்க்கும் “பள்ளி
* தவண்டர் என்பதற்கு இழ்மக்கள் அல்லது சண்டாளர் என்று அர்த்தம், (யாழ்ப்பாணம் அகராதி
சீதுர அகராதி காண்க, )
160 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
குலம்” எனப்பெயர் வர்திருக்கிற து, நிலத்தில் தாழ்ந்த நிலத்துக்கு பள்ள
நிலம எனப்பெயர் வர்திருக்கறபிரகாரம் குலத்தில் தாழ்ர்த குலத்தவர்க்
கும் பள்ளகுலம் எனப் பேர் வந்திருக்கிறது. ஆகவே சின்னகுலம் என்ப
தற்கும், தாழந்தகுலம் என்பதற்கும் பொருள் ஒன்றானமையால் பள்ளியர்
குலம், பள்ளர்குலம் என்பது ஒருபொருள்கொண்டு ஒருவகைக்குலத்தவர்
க்கே பூர்வமுதல் நாளது பரியந்தம் வர்துவழங்குகின்ற தமன்றி குடும்ப
குலம் என்றும், தீயகுலம் என்றும், ஈளகுலம் என்றும் வழங்குகின்றது.
இதன் உண்மையை சமிழ்காட்டின் பல இடங்களில் நிலைபெற்றிருக்கும்
வழக்கத்தாலும், அறிக்துகொள்ளலாம்.
மேலும் பள்ளிகளுக்கு இழ்மச்கள் எனப் பொருட்பட “(கவண்டர்
என்பது குலப்பட்டப்பெயராகப் பூர்வமுதல் நாளது பரியந்தம் வர் இருக்கி
றதற்குச் இருஷ்டாந்சமாக மேற்படி இடங்களில் விராத்திய சாதியாராக
வும், பாடிய சாதியாராகவுமிருக்கறொர்கள். சாதிதூல், திவாகரம், பிங்கலக்
சை, இரேவணா சூத்திரம், ஸ்மிருதி, சைவபுராணம், அருணூரிபுராணம்,
சூதசக்கிதை முதலான நூல்கலிலும் அறியலாம், (சான்றோர் குலப்பூர்
வோத் திரம் 72-ம், 78-ம் பக்கங்களிலும், சண்டபாநு 79, 80, 81 பக்கங்
களிலும் காண்க,)
111. விஜ.--பாலைநிலமாக்கள் யார் ?
பிடை.--இவாகாம், மக்கட்பெயர்த்தொகு தி,
128-வது சூத்திரம்,
“மறவர், எயினர் பாலைகிலமாச்கள்.”
129-வது சூத்திரம்,
“பாலைகிலப்பெண்கள் பெயர்,
(6 ப ச ௪ ் ° ப ௪
மறத்தியர் எயிற்றியர் வன்கட் பிணாக்கள்
அனைத்தும் அந்கிலத்தரிவையர் பெயரே.”
131-வது சுதீகிரம்,
“கொலைஞர், எயினர், வன சரர், ௪வரர்,
சிலவர், கானவர், மாகுலவர், இராகர்,
புளினர், மறவர், வேடர் என்றுங்
கனையவர் பொதுப் பெயரா கல் வேண்டும்.”
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 161
மேற்சொல்லிய 11-வது சூத்திரமானது பாலைநிலமாச்களுக்கு ம்
அச்நிலச் தலைவர் சளுச்குமுரிய போதப்பெயர்களைக் காட்டியது.
110-வத சூத் ரம்.
“பகைஞர் பெயர், ??
“தரியவர் தெவ்வர் மேவலர் செறுநர்...
சூடாமணி நிகண்டு, மக்கட்பெயர்த் தொகுதி,
68-வது கவி,
“கோளுறு மறவசோரடும் எயினரே குறித்தபாலை
யாளர் புள்ளுவரிருக்க ரனை த்துமா மவசோடாடும் [பேர்
வாள் விழி யெயிற்றி வன்கட்பிணா வொடு மறத்து பெண்
மீளியே காளையென்ப விடலையும் சலைவனாமம்' ,
26-வது கவி, ஈடுவுறப்பு,
“மருவலர் தெவவா மாணார் மாறறவர் மன்னா ரொன்னார்.”'
விவேகஇிந்தாமணி 13-ல த கவி,
. “இலகால விஷத்தையும் ஈம்பலாம்,
ஆற்றையும் பெருங்கா றையும் நம்பலாம்,
கோலமாமத யானையும் நம்பலாம்,
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்,
காலஞனார் வீடு தூதரை நம்பலாம்,
கள்ளர் வேடர் மறவபை நம்பலாம்,
சேலைகட்டிய மாதரை நம்பினால்
7
தெருவினின்று தியங்கித் தவிப்பரே?”.
த் ம்
aj 1 ஆ 4
த்க் த்தல் இ, 4
162 தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
பாலை நிலம் என்பது நீரும், நிழுலுமில்லாத இடம், மணித சஒசார
மில்லாத இடம், பாலைவனமான து முக்கிய பட்சம் திருடர் சஞ்சரிக்கிற இ
டம். அங்கே வாசம்பண்ணுநறெவர்களுடைய பெண்களுக்கு மறத்தியர்,
வன்சட் பிணாக்கள் முதலான பேர்களுண் ட.
சள்ளர், மறவர், அகம்படியர்களின் உற்பத்தியைக்குறித்து முன் 0௦-
ம் வினாவுக்கு விடை கூதியவிடத்துச் சொல்லியிருக்கிறோம்
பூர்வநூல்களிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி நியாயத்தோரணை
யாய் நூலெழுதிய சாமியேல் சற்குண நாடாரவர்களை நியாயமின்றி தாஷி
தீது செர்திநாதர் எழுதிய புஸ்தகத்தில் “(மறவர்க்குத் தேவர் என்னும் ப
ட்டப்பெயர் வந்த காரணம் என்ன ??? ஏன்று மேற்படி செர்திகாதர் புக
தகம், 14-ம் பக்கம், 15-ம் வரிமுதல் செந்திகாதர் கேட்டதற்கு சான்றோ
ராகிய தமிழ்ச்சத்கிரியகுலப் பிரதிநிதி ௭. ஞானமுத்து நாடார் பதில் எழு
திய புத்தகம், 18-ம் பக்கம், 21-ம் வரிமுசல் நியாயங்காட்டிப் பேசியதில்
மறவர்க்குத்தேவர் என்னும் பட்டப்பேர் வர்ததற்கு மூகாந்தரம் காட்டிகிறா
ர். அதை நாம் இவ்விடம் எடுத்துக்கூறுகிரோம்,
கள்ளர், மறவர் என்னும் ஜாதியார் சமிழ்தேசத்திலுள்ள எர்தச்சாதி
க்கும் பகைவராகவே இருக்கிறர்கள். வழிஈடக்கையில் மறவர், சள்ளரல்
லாத வேறே ஜாதி ஆடவருடைய துணையைப்பற்றிப்போனால் சந்தோஷ
மாய் வழிஈடர் ௫ போகலாம். கள்ளர், மறவர் என்னும் ஜா தி ஆடவருடைய
தஅணைபற்றிப்போனால் வழிபோன அந்த அர்நியன் சள்ளர், மறவராகய ௮
ந்தப் புலிகளுக்கு இரையாவான். முற்கூறிய நூல்களிலிருந்து மரவர்க்குச்
சொல்லப்பட்ட பெயர்களை விரித்துப்பார்த்தால் கோலைசேய்வோர் என்
னும் பொருளே அவைகளிலிருக்கப் பார்க்கலாம்.
மறத்திகளாகெ ஸ்திரீகளோடு அர்நியஜா இகளிலுள்ள ஸ்திரீகள் து
ணைபற்றி வழிஈட.ந்தால் முன் மேற்படி குல ஆடவரைப்பற்றிச் சொல்லிய
படி வழிபோன அந்த அந்நியகுல ஸ்திரீகள் மோசமபோவதற்குத் தடை க
யில்லை, மறத்கிகளுக்கு வன்கட்பிணு என்னும் பேர் நூல்சளில் சொல்லியிரு
க்கிறதே அந்த வார்த்தைக்குக் கோடுமைக்காரி என்றே அர்த்தம்,
tae த்வனி ஆட்சில விகட
த்
தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை. 165
ராம் விவேகசிர்தாமணியிலிருர்து எடுத்துச்சொல்லியஇல் கள்ளர்,
வேடர், மறவரை நம்பக்கூட து என்று வந்திருக்றெதையும் இதனோடே
ஒத்திட்செ கவனித் சறியவேண்டும்.
தேவ் என்னும் பசத்துச்கு பகை என்நர்த்தம். தெவ் என்னும் பதமா
னது உலக வழக்கத்தில் தேவ் என்றாகி அதிலேடே அன் என்னும் ஆண்
பால் விகுதி சேர தேவன் என்றாயிற்று. அதற்குப் பகைவன் என்பது
பொருளாம்,
“சவ்?” என்பது சுத்தமான தமிழப்பதம்,
சமஸ்கிருசத்திற்கும் தமிழுக்கும் பொதுவான ஒரு பசமுண்டு, ௮௮
கே என்பதாம், இங்கிலீஷ் பாஷையில் (G00) காட் என்பது அதற்குச் ௪
ரியானபதம், அதற்கு கடவுள் எனபது பொருள். அந்த சே என்பதோடே
அன்? என்னும் ஆண்பால் விகு தியை சேர்த்தாலும் “கடவுள்” என்னும்
பொருளையே கொடுக்கும். சரியானபடி சொன்னால் “அன்? என்னும் விகு
இயை “தே” என்பசோடே சேர்க்கவேண்டியநில்லை. “தே சொன்னார்”
என்றல் “கடவுள் சொன்னார் என்று பொருளாம்,
ஆகையால் கள்ளர், மறவர் குலத்துக்குரிப “சவ்?! “என்பது வேறு:
கடவுள் என்னும் பொருளூள்ள “தே” என்பது வேறு,
பூர்வ தமிழ் நூல்களில் கள்ளர், மறவர் குலத்தவர்க்கு தேவர் என்று
சொல்லப்படாமல் தெவ்வர் என்றே சொல்லப்பட்டிருக்கிறது, சிவக்
தாமணியில் கள்ளர் மறவர்க்குத் செவ்வர் என்றே சொல்லப்பட்டிருக்
இறது,
112, வினா.--௪ங்கா சாதிகளில் சிலர் பூணூல் தரித்து வருஇரொர்க
ளே அதற்குக் காரணம் என்ன ?
விடை அவிசாதிகளுக்கு, அதாவது பார்ப் பார், அரசர், கைசியர்
என்பவர்களுக்கு முன் நாம் 107-ம்வினவுக்கு விடை கூறியவிடத்தில் சொ
ல்லியபடி அறலோமசாய்ப் பிறந்த ஆண்களுக்குப் பூணூல் உண்டு, பிரதி
164 தமிழச் சத்திரியகுல விளக்க வினாவிடை.
லோமர் பூணூல் அணிர்திருக்கமாட்டார்கள், அதாவது உயர்ந்த ஜாதி தக
ப்பனுக்கும், தாழ்க்த ஜாதி தாய்க்கும் பிறக்த சங்கரசாதிப்பிள்ளைகள் பூ
ணூல் சரித் திருப்பார்சள். தாழ்ந்த ஜாதி தகப்பனுக்கும் உயர்க்த ஜாதித்
தாய்க்கும் பிறந்த பிள்ளைகள் பூணூல் தரித்திருச்கமாட்டார்கள். பூணூல்
தரித்துக்கொண்டபடியினலே யாதோர் மேன்மையான சலாக்கியமும்
அவர்களுக்கு இல்லை. சங்கரஜாதிகளாக இருந்து பூணூல் தரித்திருச்சிறவர்
களுக்கு '“சாதிகெட்ட அவிலா?” என்று பெயர்,
குறிப்பு, -
அப இ கல்வ
1901னாு பெபுருவரி மாதத்தில் இர்அதேச முழுவதும் குடிமதிப்பா
கெ சென்சஸ் கணக்கெடுக்கும்படி இங்கிலீஷ் சவர்ண்மெண்டார் ஏற்பாடு
செய்சார்கள். அந்தக் காலத்தில் மதுரை-ஜில்லாவிலும் இருநெல்வேவி
ஜில்லாவிலுமுள்ள தமிழ்ச் சத்திரிய குலத்தவரான நாடார்மார்கள் தங்
கள் குலத்தை தமிழ்ச் சத்திரியகுலமென தாக்கல் செய்யவேண்டும்
என்று மதுரை ஜில்லாக் கலெச்டர் அவர்களுக்கும், திருநெல்வேலி ஜில்
லாக் கலெக்ட்டரவர்களுக்கும் விண்ணப்பம் அனுப்பிக்கேட்டக்கொண்
டார்கள்.
மதுரை ஜில்லா, பழணிச்சாலூகா கஸ்டா பழனியிவிருக கிற சமிழ்ச்
சத்திரிய குலத்தவரான ஈாடார்மார்களும் மதுரை ஜில்லாக்கலெக்ட்ட
ரவர்களுக்குத் தங்கள் குலத்சைத் தமிழ்ச் சத்திரிய குலம் என்று சென்
சஸ் கணக்கில் தாக்கல் செய்யவேண்டுமென விண்ஸஷப்பம் அனுப்பினார்
கள். மேற்படி விண்ணப்பம் மேற்படி கலெக்ட்டர் அவர்களால் அல் கேரி
க்கப்பட்டு, மேற்படி நாடார்மார்களையும் அவாகளூடைய குலத்தார் அனை
வரையும் “சான்றே தலத்தவர்? என்று சென்சஸ் கணக்குகளில் தாக்
கல் செய்யும்படி பழணித் தாலூகா தாஇல்சார் அவர்களுக்கு உத்தரவு
அனுப்பப்பட்டது. தாசில்தார் அவர்களால் மேற்படி உத்சரவு முணிடபெல்
வைஸ்செயர்மான் அவர்களாகிய (5 oறiah Sahib) எஸ், கெளஸ்
மியா சாயிப் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. மேற்பழ. வைஸ்செயர்மா
னவர்களால் 1901ணாு பெபுருவரிமீ 17-சேதியில், சென்சஸ் கசுப்பொ
வைசெர் ஆகிய ஆபீசர்கள் யாவருக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது.
மேற்படி ஆபீசர்கள் யாவரும் நாடார்மார்களை “சான்றோர் குலத்தவர்?”
என்று சென்சஸ் கணக்குகளில் தாக்கல் செய்தார்கள்,
- உத்தரவில் சொல்லப்பட்ட “சான்றோர் குலச்சவார்?? என்ப
மறபடி உத்த குலத்,
தர்கு சமிழ்ச் “சத்திரிய தலத் தவர்” என்பசே பொருளாகும்,
தமிழ்ச் சத்திரிய குல விளக்க
வினா விடை
அத்த
| lung | :-: ராகு | 08 எலாம்!) | 06
ஓ மதுர |: கறக 61 சமா. nal, | 85
| gdftong | : ॥சரிமுராகு ஐ pe முற மீ swe | 92 | 15
| பிைகுெ்சைரு | னைறு 06 | 88 Ed) ௪712௪௦ | 5 | 05
| எ மது |" wal LT | 88 மர wh|l cz | 61
| ௪21 :: ௨௪௪ | (8 (C5 ws 12 இர் 61 | 21
Hh h| ce | 66 மழதம முழகு௩ 9
| க a £2 [10D] ௪௪௦௯0௦ | 22
| 502.௮ ௪ஐங௫| 06 மரக சா ஐ. ட். 10
| 722907 | * ௯௦௫ | CI | ௪௪௫ க SPD. 05 | 6
|: 1829 | 08 ATT ராகம் ஐ (5
ம ஏிடமை 6 | 6% org 19s 81
ஏபி உமாச! 06 | 86 ng 1205 229 ச M9 RIK ௫ 1
௧௫ உ) 06 59158) |’ 8880 ரா
மார 37 ஜட மார em teunlgz | 12 wm | °° ்ராடு OT |
ரம5-7ஐ ர ௪ | 0[ Pri eu |" rim 6 6
9 ym WTO | தமா ரசா மாரகு | 2 | 02 Ufa |" ஓச்சி 12 | 1
3 ர
தசமக | 87008 ் 2 ௭௫ எம்ஞு சிமா ஆ ப
் | .
236113
ஓயாம |"
IG 919 | °°
moe |"
ப
yore Fi vos
மதஐசாற |"
ALA
Luu ்
எச
ராம] ஐ29 :
ஈ௪02 |:
myser|’
42207
(7 17/௪
|:
ட் :
“கய மி |:
இஸ A ATACT
மிதி
செமயா க
ரர் |”
|
2௮7/௪ | 2 | 901 QGy wie |
ம-705ஐ 19 [16 முசு
aT eb | OL | G6 fF amuold |*
௪௦௯௪௪00௦௮௪ | 21 [நாகத் உரி ்
-00 cl | 68 இயக் |:
ப் | 6 எத்து |'
ப ர | 98 ழை |'
4712 | 68 98 | ரஞ் ரத |:
௪ எருலீழ2௫ | sz | 689 ப்பது கடிது
மாச 16 மகி) ௦௫) '
௪22 | 76 இகழாது |"
ஈதுமாஜமது| 06 | 87 தமச |:
ப டு ௫) '
ஜஜ! 05 ! 609 யய ௫ :
mre 9s | ஏம
மூ| | 09 JL
பற (6 | 8 ஈழ |:
மீமமம் 66 ni wig |"
அதிற் 9 ்சுளு
61:௧௪ SG நட YOULL ப
இ௫ூற௱ாகு | 7 66 தரபா
ம். ந
(43 Cc
ரிம் க் எலழமக
டன் ் 6.
॥002॥௪| 86
மமசறும்ரூ | 2
ழ்சயா ரம.ஈர | 08
$5யி6 | LI
தீய | 08
ழு | 81
ராக | [ர
110 | 06
. எடி FE
ற்ற 221௫ | 07
NIE ADI"), cc
எழமக! 07
தக | 6
மடு 5
Seiwwe®| 1
ட இ ௫ மய 91
ட. * UOTE 01
ப்ச் ரா
GSLs 07
AAS பதி
மறு | ந
pF 12
ரத =
he, Tg
எல தீரிம
ய யை
௪௯௪௪௫௩): Fase | GT | 881] கடை
UL 1 அதக 4 [1] கிர 071
| 701-709 |‘ 2௪ ந | 08] தய 61
| mpd | '* mya | 0 | நா 189 (4) m2 ob) 181
| ue ys Ug | £9 061
| மு ஒம்ராகு |! ு-ல௰ற௱கு (தா 71 3 ௫௦௫ டூ 011
| Dd, ௮102௧ | 61 A மிச 91
2௪௫௫ மம்ம | 91 TT ANS 2 129 10 all
ம் 229 bas பூரி முற + (191 வயதின் மம 2௦ | 811
% கடன குபு | 00 wus | °° ifs । G 11
poe அ. க; ம (ஸரி
“சசிக 970047 தக தமது "970907 4 பட்
| அ | வர
்
சகம்
னிட ஆ
டர ட அக்கிப்
நசி!
AES EE
உம்ப) அவதவதுது புத்
த் g
௮
ணம் ஒழு